புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 2:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 2:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:18 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 6:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:11 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:51 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 5:04 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 1:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 11:00 am

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 8:00 am

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 7:58 am

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 7:52 am

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 4:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 10:52 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 12:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 7:19 am

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:58 am

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:23 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:16 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 3:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 8:12 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:18 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:16 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:14 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:12 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10 
63 Posts - 57%
heezulia
நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10 
1 Post - 1%
Guna.D
நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10 
58 Posts - 56%
heezulia
நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லைத் தமிழர் நேர்காணல்


   
   

Page 1 of 18 1, 2, 3 ... 9 ... 18  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 12, 2016 6:12 pm

நெல்லைத் தமிழர் நேர்காணல்

சமீபத்தில் நம் ஈகரை பதிவர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன் முதல் முறையாக - அவருக்கு சனி பெயர்ச்சியாக இருக்கலாம், நான் சென்றதால் புன்னகை

திருவினையும் பகர்க்கும், என் வரவால் தெருமுனையும் அவருக்கு இனி பரிச்சயப் படலாம். இது போல் ஆட்களுடனா பழகுகிறீர்கள் என்று வீட்டில் தெருமுனைக்கு துரத்திட்டா - அதான் சொன்னேன் புன்னகை

யினி பெயர்ச்சியோ சனிப் பெயர்ச்சியோ அவருக்கே வெளிச்சம்.

தாமிரபரணி தண்ணி குடிச்சு இருட்டு கடை அல்வா சாப்பிட்டு (கல்யாணத்துக்கு முன்) அப்புறம் இருட்டு கடை அடி வாங்கி பாவம் ரொம்பவே அனுபவித்தவர் அவர் - பார்த்தால் தெரிகிறது புன்னகை

ஈகரையில் வம்பிழுத்து, குழப்பி குதூகலம் அடையும் அவர், வீட்டுக்கு குதூகலம் தருபவர் - வாங்கிக் கட்டிக்கொண்டு என்பதும் என் புலனுக்கு புலப்பட்டது புன்னகை சக்தி ஆட்சி நடக்கும் வீட்டில் இதெல்லாம் சகஜம் தானே - எனக்கு தெரியாத எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு - நாங்களும் அவஸ்த்தை அனுபவஸ்த்தன் தானே - படும் அவஸ்த்தைகளை வைத்து பார்க்கையில் புன்னகை

நல்ல சங்கீத ஞானமும் இருப்பவர் போல் தான் தெரிந்தது/ஒலித்தது அவர் குரல். காரணம் என்ன தெரியுமா? நெல்லை அப்பர் கோவிலில் இருக்கும் சங்கீத தூண்களை கண்டு வளர்ந்தவர் ஆதலால் - வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்கையில் என்ன தூண் மாதிரி நிக்கிறீங்கன்னு - கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வலி பொறுக்க இயலாமல் ஈனஸ்வரத்தில் முனகுவதையும் சரி கம பத நீ நா பாவம் ன்னு முனகுகிறார் போலும் புன்னகை

திருச்சியில் 10 வருடங்கள் பாய்லர் தொழிற்சாலையில் பனி புரிந்து பின்னர் வடக்கே வாசம் செய்து தற்பொழுது மாம்பலத்தில் இனிதே வசித்து வருகிறார். பாய்லர்களோடு அலுவலிலும் பின் வீடு திரும்பியவுடன் பாய்லர்குள்ளும் வாழ்கையை வாழ பழகிவிட்டார். வீட்டில் கொதித்தால் பாவம் என்ன செய்வார் அவர்? புன்னகை

தற்பொழுது ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து விட்டாராம் வீட்டில் - நிம்மதி நிலைக்க:

நீ பாதி நா பாதி கண்ணே பாட்டின் தாக்கத்தில் - நீ சீரியல் நான் ஈகரை கண்ணேன்னு எப்பவும் பாட்டு தானாம் புன்னகை

இன்னும் வண்டவாளங்கள் வெளி வந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போனது, காரணம் அவரின் பால்ய கால நண்பர் அங்கே இருந்ததால். அடுத்த முறை தனியாக சிக்காமலா போயிடுவார் என்னிடம். பயந்து வீட்டை காலி பண்ணாமல் இருந்தால் அதுவும் நடக்கும்.

இன்முக வரவேற்பு, இனிய உபசரணைகள், இனிய தின்பண்டங்கள் இந்த யினிக்கு இனிக்க இனிக்க கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. இனியும் கிடைக்கும் என நான் விரும்புகிறேன், யினியை வரவேற்க இனியும் அவருக்கு தைரியம் இருந்தால் புன்னகை

நெல்லைத் தமிழர் எனக்கு பயந்து எல்லைக்கு ஓடி எல்லைத் தமிழனாக மாறாமல் இருந்தால் எத்துனை முறை வேண்டுமானாலும் நான் வரத் தயார், அவர் வரவேற்க தயாரான்னு கேட்டு சொல்லுங்கப்பா புன்னகைபுன்னகைபுன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Feb 12, 2016 6:57 pm

நெல்லைத் தமிழர் நேர்காணல் 3838410834 நெல்லைத் தமிழர் நேர்காணல் 3838410834 அருமை அண்ணா .....

நேற்று முன்னோட்டம் பார்த்தவுடனே இவர் அவராக தான் இருக்கும்னு நினைத்தேன் , சரியாக இருக்கிறது புன்னகை

அருமையான பயண கட்டுரை ..... சிரி

இனிமேல் நானும் ஒவ்வொரு முறையும் ரெண்டு மூணு பேரை பார்த்து விட்டு வரணும் , அடி உதவாத நேரத்தில் ஈகரை உறவுகள் உதவுவார்கள் அல்லவா புன்னகை
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 12, 2016 7:29 pm

திருச்சியில் 10 வருடங்கள் பாய்லர் தொழிற்சாலையில் பனி புரிந்து பின்னர் வடக்கே வாசம் செய்து தற்பொழுது மாம்பலத்தில் இனிதே வசித்து வருகிறார். பாய்லர்களோடு அலுவலிலும் பின் வீடு திரும்பியவுடன் பாய்லர்குள்ளும் வாழ்கையை வாழ பழகிவிட்டார். வீட்டில் கொதித்தால் பாவம் என்ன செய்வார் அவர்? புன்னகை


ஹா...ஹா..ஹா.... அருமையாக எழுதி இருக்கீங்க இனியவன் புன்னகை............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ...நாங்க அவரை மட்டுமே பார்த்தோம், அதுவும் ஜன சந்தடி இல், நீங்க ஆற அமர நல்லா பேசிட்டு வந்திருக்கீங்க போல இருக்கு ஜாலி ஜாலி ஜாலி




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 12, 2016 7:32 pm

ராஜா wrote:நெல்லைத் தமிழர் நேர்காணல் 3838410834 நெல்லைத் தமிழர் நேர்காணல் 3838410834 அருமை அண்ணா .....

நேற்று முன்னோட்டம் பார்த்தவுடனே இவர் அவராக தான் இருக்கும்னு நினைத்தேன் , சரியாக இருக்கிறது புன்னகை

அருமையான பயண கட்டுரை ..... சிரி

இனிமேல் நானும் ஒவ்வொரு முறையும் ரெண்டு மூணு பேரை பார்த்து விட்டு வரணும் , அடி உதவாத நேரத்தில் ஈகரை உறவுகள் உதவுவார்கள் அல்லவா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1193275

நிஜம் ராஜா, எல்லோரையும் சந்திக்க முடியாவிடிலும் ஓரிருவரையாவது பார்த்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும் புன்னகை
.
.
.
இந்த முறை நாங்கள் குடும்பத்துடன் செந்தில் குடும்பத்தை பார்த்தோம்...அருமையான நெகிழ்ச்சியான அனுபவம்..எப்பவும் நானே எழுதுகிறேனே என்று இந்த முறை செந்தில் எழுதட்டும் என்று காத்திருக்கேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Feb 12, 2016 11:16 pm

ஓஹோ ...அவராபயம் பயம் ....சரியான ..ஆளாயிற்றே ..

கட்டுரையே இந்த வெடி வெடிக்கும் பொழுது அங்கு எவ்வளவு இடி இடிக்குமோ தெரியவில்லையே....??

நான் நேரில் பார்த்ததில்லை அனால் ................... பேசியிருக்கிறேன்சிரி  

ஒரு புண்ணியர் புண்ணியம் செய்ய , அந்த புண்ணியத்தில் , இந்த புண்ணியரிடம் பேசும் புண்ணியம் எனக்கு கிடைத்தது. நான் பேசின பிறகு அவருக்கு அங்கு எவ்வளவு......... புண்ணியம் கிடைத்ததோ யாருக்கு தெரியும் குதூகலம் குதூகலம் குதூகலம்

ஈகரையில் இனியவர் எகனைக்கு முகனை ஏகாம்பரம் என்றால் ....நெல்லை தமிழரோ ஜகஜால கில்லாடியாயிற்றே ஜாலி  

தின்பண்டங்கள் எல்லாம் தருகிறார்களா......? தீபாவளிக்கு இரண்டு மூன்று......கோணிப்பையுடன் கிளம்பிவிட வேண்டியதுதான் . சிரி சிரி  சிரி சிரி .

இவ்வளவு கமான்ட் அடித்தேன் என்று தெரிந்தால் கையில் வைத்திருக்கும் சாட்டையை நாமக்கல்லுக்கே வீசிவிடுவார் ..உடுட்டுக்கட்டை அடி வ நான் ரெடி, நீ ரெடியா

நான் ஜூட்டாகிவிடுகிறேன் ....அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



மெய்பொருள் காண்பது அறிவு
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Feb 13, 2016 3:00 am

அண்ணா நியாமா தெரியுதா! 
நாம தானே போலாம் சொல்லிட்டு இப்படி நீங்க மட்டும் போய் தின்பண்டங்கள் சாப்பிட்டு...ஐயா வே செய்து தந்தாரா??



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 13, 2016 3:56 am

ராஜா wrote:நெல்லைத் தமிழர் நேர்காணல் 3838410834 நெல்லைத் தமிழர் நேர்காணல் 3838410834 அருமை அண்ணா .....

நேற்று முன்னோட்டம் பார்த்தவுடனே இவர் அவராக தான் இருக்கும்னு நினைத்தேன் , சரியாக இருக்கிறது புன்னகை

அருமையான பயண கட்டுரை ..... சிரி

இனிமேல் நானும் ஒவ்வொரு முறையும் ரெண்டு மூணு பேரை பார்த்து விட்டு வரணும் , அடி உதவாத நேரத்தில் ஈகரை உறவுகள் உதவுவார்கள் அல்லவா புன்னகை
கண்டிப்பா உதைப்பாங்க சாரி உதவுவாங்க - பழக்க தோஷத்தில் சொல்லிட்டேன் ராஜா புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 13, 2016 5:41 am

ஒரு வேளை நம்மள பத்தி தான் எழுதி இருப்பாரோ ?
அது மாதிரியும் இருக்கு  இல்லாத மாதிரியும் இருக்கு .
நம்மள பார்க்காமலேயே  புட்டு புட்டு சில விஷயம் வச்சு  இருக்காரே  ,
நம்ம வீட்டுலே நமக்கு தெரியாம spy camera வைச்சு இருக்காரோ ?
எதுக்கும் 2/3 பின்னூட்டங்கள் போகட்டும் .
தக்க பதில் (அடி ) கொடுக்கலாம் .
ஆராய்ச்சி செய்து எழுதி இருக்கார் . நல்ல கற்பனை .
நம்மகிட்ட கற்பனைக்கா பஞ்சம் . போட்டு தாக்கிட   வேண்டியதுதான் .

முதல்ல ஒரு சின்ன துருப்புச் சீட்ட போடலாம் . அப்புறம் அது செட்டாகலேனா ,
இருக்கவே இருக்கு .

இதோ முதல் அஸ்திரம் .

அது நானில்லை . யாரோ நெல்லைத் தமிழராம் .

ஒரு வேளை M Balasaravanan ஆக இருக்கும் .
பாலசுப்ரமணியன் வேறு,  பால சரவணன் வேறு.
நாந்தான் காவேரி மைந்தன்  ஆச்சே
சொந்த ஊர் , காவிரி நதி ஓடும் அழகு திருசெந்துறை கிராமம்
ஜீயபுரம்  ரயிலடி , திருச்சி
.


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 13, 2016 8:18 am

சூப்பர் அண்ணா ...

அவர் திருச்சி சொல்கிறார் . நீங்க நெல்லை சொல்றிங்க. இதுல எது உண்மை?
இனிப்பு நிறைய குடுத்தாரா? அப்படினா நானும் சீக்கிரமே பெரிய பையோட அவர் வீட்டுக்கு கெளம்பனும் அண்ணா .என்னென்ன சாப்பிட்டிங்கனு லிஸ்ட் குடுங்க .நான் ஏமாந்துறக் கூடாதுல ஜாலி

அவர் வீட்டில் அடியும் இடியும் வாங்குவதை போட்டுக் குடுத்துட்டிங்களே பாவம் ஐயா .



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 13, 2016 8:20 am

T.N.Balasubramanian wrote:ஒரு வேளை நம்மள பத்தி தான் எழுதி இருப்பாரோ ?
அது மாதிரியும் இருக்கு  இல்லாத மாதிரியும் இருக்கு .
நம்மள பார்க்காமலேயே  புட்டு புட்டு சில விஷயம் வச்சு  இருக்காரே  ,
நம்ம வீட்டுலே நமக்கு தெரியாம spy camera வைச்சு இருக்காரோ ?
எதுக்கும் 2/3 பின்னூட்டங்கள் போகட்டும் .
தக்க பதில் (அடி ) கொடுக்கலாம் .
ஆராய்ச்சி செய்து எழுதி இருக்கார் . நல்ல கற்பனை .
நம்மகிட்ட கற்பனைக்கா பஞ்சம் . போட்டு தாக்கிட   வேண்டியதுதான் .

முதல்ல ஒரு சின்ன துருப்புச் சீட்ட போடலாம் . அப்புறம் அது செட்டாகலேனா ,
இருக்கவே இருக்கு .

இதோ முதல் அஸ்திரம் .

அது நானில்லை . யாரோ நெல்லைத் தமிழராம் .

ஒரு வேளை M Balasaravanan ஆக இருக்கும் .
பாலசுப்ரமணியன் வேறு,  பால சரவணன் வேறு.
நாந்தான் காவேரி மைந்தன்  ஆச்சே
சொந்த ஊர் , காவிரி நதி ஓடும் அழகு திருசெந்துறை கிராமம்
ஜீயபுரம்  ரயிலடி , திருச்சி
.


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1193301

ம்ம்ம் நான் அவனில்லை அதானே ஐயா சூப்பருங்க

என்ன தான் துருப்பு சீட்டை போட்டாலும் நீங்க நீங்க தான் மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 18 1, 2, 3 ... 9 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக