புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_m10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10 
55 Posts - 63%
heezulia
நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_m10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_m10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_m10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_m10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_m10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_m10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_m10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_m10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_m10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10 
50 Posts - 63%
heezulia
நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_m10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_m10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_m10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_m10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_m10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_m10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_m10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_m10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 06, 2016 10:42 am

உன் அருமை தெரியாத சபையில், தாராளமாக உன் பெருமைகளை எடுத்துக் கூறு; இதில் தவறில்லை...' என்று, நம் பண்டைய இலக்கண, இலக்கியங்கள் நமக்கு ஏற்கனவே, உரிமம் தந்து விட்டன.
இந்த அளவிற்குப் போகாவிட்டாலும், நம் முதுகை நாம் தட்டிக் கொள்ளலாம் தான்!

என்னுடன், பாட்மிண்டன் விளையாடும் சக ஆட்டக்காரர் ஒரு நல்ல பாயின்ட்டை எடுத்து விட்டால், 'கிரேட் ரா...' என்று தன் பெயரையும் சேர்த்து, பெரிதாகக் கத்துவார்.

குளுக்கோஸ் ஊசி ஏற்ற ஆள் கிடைக்கா விட்டால், குளுக்கோஸ் டி, 'பாக்கெட்' ஒன்றை வாங்கி வாயில் போட்டுக் கொள்வது எப்படி தவறில்லையோ, அப்படித் தான் இதுவும்!

நாம் செய்த தவறுகளை எண்ணி, மணிக்கணக்கில் வருந்துகிறோம்; நாள் கணக்கில், மாதக் கணக்கில், ஆண்டுகணக்கில் வருந்துபவர்களும் உண்டு. ஆனால், நாம் செய்த கெட்டிக்காரத்தனமான செயல்களுக்காக, அறிவார்ந்த முடிவுகளுக்காக, எவ்வளவு பேர், சுயமாக மனதிற்குள் பாராட்டிக் கொள்கிறோம்?
ஆங்கிலத்தில், 'செல்ப் எஸ்டீம்' என்று ஒரு சொல் உண்டு. இதன் பொருள், சுய கவுரவம், சுய மதிப்பீடு. இவற்றை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இப்படிச் செய்யா விட்டால், நம் இதயத்தை, நம் தவறுகளால், கவலைக் குச்சிகளால் குத்திப் பார்க்கத் தெரிந்த நமக்கு, அந்த இதயத்தை வேறு ஒரு வகையில் ஒத்தடம் கொடுக்கத் தவறிட்டோம் என்று பொருள்!
நம்மை நாமே பீற்றிக் கொள்வது, நம் நெஞ்சைத் தாண்டி, வெளிப்படையாகவும், பிறர் கேட்கும்படியும் நடக்கும் போது தான், கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன.

மேடையில் பேசி விட்டு, கீழே இறங்குகிறவர், கீழே தன்னைச் சந்தித்தவர்களிடம், 'எப்படி இருந்தது என் பேச்சு...' என்று கேள்வி கேட்டால் கூட, அது தவறாகி விடுகிறது.

இக்கேள்வியின் உட்பொருள் என்ன தெரியுமா... 'ஊம்... என்னைப் பாராட்டுங்கள்; நாலு நல்வார்த்தை கூறுங்கள்...' என்பது தான்! ஆக, வெறும் கேள்வியிலேயே, 'நான் பாராட்டும்படி பேசி விட்டேன்...' என்கிற உட்பொருள் உண்டாகி விட்டது என்றால், 'சூப்பராப் பேசிட்டேன் இல்லே...' என்று சுயமாகப் பாராட்டிக் கொண்டு விட்டால், அப்புறம் கேட்கவா வேண்டும்!

'நல்லாத்தான் பேசினீங்க... ஆனா, பாருங்க...' என்று எதிராளி ஒரு குட்டு வைக்க ஆரம்பித்து விடுவான். ஆனால், உண்மையான பாராட்டு எது தெரியுமா? தேர்வு எழுதி விட்டு வெளிவரும் மாணவனுக்கே தெரியும். 'நான் மிக நன்றாக, ஓரளவு நன்றாக எழுதி விட்டேன்...' என்று!

இதைப் போன்றது தான், மேடையில் பேசியவரின் நிலையும். நன்றாகப் பேசியிருந்தால், இவருக்கு எந்தக் கொம்பனும் மதிப்பெண் போட வேண்டியதில்லை. இந்நிலையில், எவரது இடித்துரைப்பும் இவரை ஒன்றும் செய்யாது. இதேபோல், பிறரது பாராட்டும், மரத்துப் போனது போல்தான் தெரியுமே தவிர, அது, இவரை ஒன்றும் செய்யாது.

'சூப்பராப் பேசினீங்க சார்...' என்று எவரேனும் வலிய முன் வந்து கூறினால், அது இவரது எண்ணத்திற்கு வலுவூட்டி, உரமூட்டும் செய்தியே தவிர, புதிய ஒன்றே அல்ல. பேச்சு சரியில்லாத போதும், நம்மைப் பிறர் பாராட்டினால் அது கிண்டல் ரகம்; ஊக்கப்படுத்தும் முயற்சி; முகமன் கூறல் ஆகிய, ஏதேனும் ஒன்றினுள் அடக்கி விடலாம்!

எனவே, நம் செயல்பாடுகளின், படைப்புகளின், நம் வெளிப்பாடுகளின் முதல் விமர்சகராக நாம் ஆகி விடுவது எல்லா வகையிலும் நல்லது!

அதேநேரத்தில், நம் இதயம் தேடும் சுய பாராட்டுகளை, அடியோடு புறக்கணித்து, தங்களைத் தாங்களே குறை கூறிக் கொண்டே இருப்பவர்கள், தங்கள் இதயத்திற்கு, நல்ல நண்பனாக விளங்க முடியாது.
நம் சிறந்த முடிவுகளுக்காக, நல்ல செயல்களுக்காக உலகம் நம்மை பாராட்ட முன்வருமுன், முதல் முதுகுத் தட்டை, நாம், நமக்கு வழங்கிக் கொள்ளும் புதுப்பழக்கம், இன்று முதலேனும் அரங்கேறட்டும். நம் சுயமதிப்பீடுகளை உயர்த்திக் கொள்ள இப்பழக்கம் வெகுவாக உதவும்.

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 06, 2016 11:10 am

நம் செயல்பாடுகளின், படைப்புகளின், நம் வெளிப்பாடுகளின் முதல் விமர்சகராக நாம் ஆகி விடுவது எல்லா வகையிலும் நல்லது!

அதேநேரத்தில், நம் இதயம் தேடும் சுய பாராட்டுகளை, அடியோடு புறக்கணித்து, தங்களைத் தாங்களே குறை கூறிக் கொண்டே இருப்பவர்கள், தங்கள் இதயத்திற்கு, நல்ல நண்பனாக விளங்க முடியாது.
நம் சிறந்த முடிவுகளுக்காக, நல்ல செயல்களுக்காக உலகம் நம்மை பாராட்ட முன்வருமுன், முதல் முதுகுத் தட்டை, நாம், நமக்கு வழங்கிக் கொள்ளும் புதுப்பழக்கம், இன்று முதலேனும் அரங்கேறட்டும். நம் சுயமதிப்பீடுகளை உயர்த்திக் கொள்ள இப்பழக்கம் வெகுவாக உதவும்.


ஹை, நல்லா இருக்கே இது புன்னகை............. அருமையிருக்கு ...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக