புதிய பதிவுகள்
» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 7:27 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தமிழ் சோலை ! Poll_c10 தமிழ் சோலை ! Poll_m10 தமிழ் சோலை ! Poll_c10 
22 Posts - 63%
heezulia
 தமிழ் சோலை ! Poll_c10 தமிழ் சோலை ! Poll_m10 தமிழ் சோலை ! Poll_c10 
10 Posts - 29%
rajuselvam
 தமிழ் சோலை ! Poll_c10 தமிழ் சோலை ! Poll_m10 தமிழ் சோலை ! Poll_c10 
1 Post - 3%
kavithasankar
 தமிழ் சோலை ! Poll_c10 தமிழ் சோலை ! Poll_m10 தமிழ் சோலை ! Poll_c10 
1 Post - 3%
ஆனந்திபழனியப்பன்
 தமிழ் சோலை ! Poll_c10 தமிழ் சோலை ! Poll_m10 தமிழ் சோலை ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தமிழ் சோலை ! Poll_c10 தமிழ் சோலை ! Poll_m10 தமிழ் சோலை ! Poll_c10 
210 Posts - 43%
heezulia
 தமிழ் சோலை ! Poll_c10 தமிழ் சோலை ! Poll_m10 தமிழ் சோலை ! Poll_c10 
198 Posts - 41%
Dr.S.Soundarapandian
 தமிழ் சோலை ! Poll_c10 தமிழ் சோலை ! Poll_m10 தமிழ் சோலை ! Poll_c10 
18 Posts - 4%
i6appar
 தமிழ் சோலை ! Poll_c10 தமிழ் சோலை ! Poll_m10 தமிழ் சோலை ! Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
 தமிழ் சோலை ! Poll_c10 தமிழ் சோலை ! Poll_m10 தமிழ் சோலை ! Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
 தமிழ் சோலை ! Poll_c10 தமிழ் சோலை ! Poll_m10 தமிழ் சோலை ! Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
 தமிழ் சோலை ! Poll_c10 தமிழ் சோலை ! Poll_m10 தமிழ் சோலை ! Poll_c10 
9 Posts - 2%
prajai
 தமிழ் சோலை ! Poll_c10 தமிழ் சோலை ! Poll_m10 தமிழ் சோலை ! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 தமிழ் சோலை ! Poll_c10 தமிழ் சோலை ! Poll_m10 தமிழ் சோலை ! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
 தமிழ் சோலை ! Poll_c10 தமிழ் சோலை ! Poll_m10 தமிழ் சோலை ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சோலை !


   
   
bvcxz54321
bvcxz54321
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 02/01/2016

Postbvcxz54321 Sat Feb 20, 2016 12:08 pm

பூவின் வாசம்
மூக்கை துளைக்க,
தூக்கத்தை துரத்தி,
மனதை இழுத்தது
சோலைக்குள் புகுந்ததது.

இன்று வரை
மணம் வருகிறது
மனம் வரவில்லை
எப்படி வரும்
புகுந்தது  தமிழ் சோலையில்..

நமண்டி ப இரா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 20, 2016 12:17 pm

கவிதை...  தமிழ் சோலை ! 3838410834
-
பதிவிட்டபின் மீண்டும் படித்துப் பார்த்து
பிழையிருப்பின் நீங்களே எடிட் செய்து திருத்தலாம்...
-
தலைப்பு தமிழ் சோலை என இருக்க வேண்டும்
-
புகுந்ததது.என்பது புகுந்தது என இருக்க வேண்டும்
-

புகுந்ததது தமிழ் சொலையில்.....என்பது புகுந்தது தமிழ் சோலையில் என திருத்தம்
பெற வேண்டும்


bvcxz54321
bvcxz54321
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 02/01/2016

Postbvcxz54321 Sat Feb 20, 2016 12:22 pm

நன்றி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Feb 20, 2016 2:24 pm

தமிழ் சொலையா ? அல்லது தமிழ்க்கொலையா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 20, 2016 10:42 pm

ayyasamy ram wrote:கவிதை...  தமிழ் சோலை ! 3838410834
-
பதிவிட்டபின் மீண்டும் படித்துப் பார்த்து
பிழையிருப்பின் நீங்களே எடிட் செய்து திருத்தலாம்...
-
தலைப்பு தமிழ் சோலை என இருக்க வேண்டும்
-
புகுந்ததது.என்பது புகுந்தது என இருக்க வேண்டும்
-

புகுந்ததது தமிழ் சொலையில்.....என்பது புகுந்தது தமிழ் சோலையில் என திருத்தம்
பெற வேண்டும்

நீங்க சொல்றது வாஸ்த்தவம் ராம் அண்ணா, இதோ திருத்தி விடுகிறேன் புன்னகை ...........
.
.
.
பதிவிடுபவர்கள் கண்டிப்பாக எழுத்துப் பிழைகளை களைந்துவிட்டு பதிவுகள் போடணும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 20, 2016 10:43 pm

bvcxz54321 wrote:நன்றி

ம்ம்.. நன்றி சொன்னதுடன் திருத்தி இருக்கலாமே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 20, 2016 10:45 pm

M.Jagadeesan wrote:தமிழ் சொலையா ? அல்லது தமிழ்க்கொலையா  ?
மேற்கோள் செய்த பதிவு: 1194769

சோகம்சோகம்சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35036
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 20, 2016 10:53 pm

மதியமே பார்த்து விட்டேன் .
இவருக்கு பல முறை நினைவுபடுத்தி அலுத்து விட்டது .
ஒரு முறைக்கு இரு முறை பாருங்கள் , என்று வேண்டுகோளும் விடுத்து ,
திருத்தியும் ஆகிவிட்டது .
என்ன செய்வது என்று விட்டுவிட்டேன் .

ஒரு பதிவுக்கு , பின்னூட்டம் இட்டு விட்டால் , பதிவர்களால் திருத்த முடியாது என நினைக்கிறேன் .
admin தான் மாற்றவேண்டும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 20, 2016 11:16 pm

T.N.Balasubramanian wrote:மதியமே பார்த்து விட்டேன் .
இவருக்கு பல முறை நினைவுபடுத்தி அலுத்து விட்டது .
ஒரு முறைக்கு இரு முறை பாருங்கள் , என்று வேண்டுகோளும் விடுத்து ,
திருத்தியும் ஆகிவிட்டது .
என்ன செய்வது என்று விட்டுவிட்டேன் .

ஒரு பதிவுக்கு , பின்னூட்டம் இட்டு விட்டால் , பதிவர்களால் திருத்த முடியாது என நினைக்கிறேன் .
admin தான் மாற்றவேண்டும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1194818

இல்லை ஐயா, ஒரு அரை மணி நேரம் வரை அவர்களால் தங்கள் பதிவைத்திருத்த முடியும். அவங்க தங்கள் பதிவைத் தாங்களே , பொறுப்பாய் ஒருமுறை படித்துப் பார்க்கணும், போட்டுவிட்டு போய்விடக்கூடாது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 21, 2016 6:05 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:மதியமே பார்த்து விட்டேன் .
இவருக்கு பல முறை நினைவுபடுத்தி அலுத்து விட்டது .
ஒரு முறைக்கு இரு முறை பாருங்கள் , என்று வேண்டுகோளும் விடுத்து ,
திருத்தியும் ஆகிவிட்டது .
என்ன செய்வது என்று விட்டுவிட்டேன் .

ஒரு பதிவுக்கு , பின்னூட்டம் இட்டு விட்டால் , பதிவர்களால் திருத்த முடியாது என நினைக்கிறேன் .
admin தான் மாற்றவேண்டும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1194818

இல்லை ஐயா, ஒரு அரை மணி நேரம் வரை அவர்களால் தங்கள் பதிவைத்திருத்த முடியும். அவங்க தங்கள் பதிவைத் தாங்களே , பொறுப்பாய் ஒருமுறை படித்துப் பார்க்கணும், போட்டுவிட்டு போய்விடக்கூடாது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194819

தப்பெல்லாம் அவர்கள் கண்களுக்கு சரியாகத்தான் தெரியும். எனவே பதிவிடும் முன்பாக , வீட்டில் உள்ள பெரியவர்களிடம் காட்டி , அவர்கள் ஓ.கே. சொன்னபிறகுதான் பதிவிடவேண்டும் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக