புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
17 Posts - 4%
prajai
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
9 Posts - 2%
Jenila
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
4 Posts - 1%
jairam
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நித்திய ஒழுக்கம் Poll_c10நித்திய ஒழுக்கம் Poll_m10நித்திய ஒழுக்கம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்திய ஒழுக்கம்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 18, 2009 5:11 pm

பல் தேய்த்தல்
இல்லறவாசிகள் - வேம்பு, ஆலம்விழுது, கருவேல், மா, நாவல், அசோகு, குச்சிகளை பயன்படுத்தலாம்.

துறவிகள் - நொச்சி, புங்கு, மருது, ஆயில், கருங்காலி, பெருவாகை, பெருங்குமிழ் பயன்படுத்தலாம்.

மிருதுவான ஈறுகளையும், வாய் புண்களையும் உடையவர்கள் வேப்பங்கொழுந்து, திரிபலை பொடியால் பல் துலக்கலாம்.

அசீரணம், நாவறட்சி, கண்ணோய், வாந்தி இவைகளால் துன்புறுபவர்கள் இலவங்கம், சீரகம் இவைகளை வறுத்து இடித்துச் சிறிது உப்புச் சேர்த்து பொடித்து பல் தேய்க்கலாம்.

சுரம், காசம், வாந்தி, தலைவலி, மார்வலி உள்ளவர்கள் ஓமத்தைப் பொன்னிறமாக வறுத்துச் சூரணஞ் செய்து அத்துடன் உப்பு, காய்ச்சுக்கட்டி, மாசிக்காய், இலவங்கம், இலவங்கப்பட்டை, மிளகு சேர்த்து பல் தேய்க்கலாம்.

உடற் பயிற்சி
1.உடலுக்கு வன்மையையும், மனதிற்கு இன்பத்தையும் உண்டாக்க உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
2.பயிற்சிகளை தினந்தோறும் குறித்த காலத்தில் முறைப்படி செய்ய வேண்டும்.
3.உணவு உட்கொள்ளாமல் இருக்கும்போதும், உணவு உண்ட பின்பும், உடனே பயிற்சியினை மேற்கொள்ளக் கூடாது.
4.உடலில் உணவு சீரணம் அடைந்த பிறகு தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதற்கு காலையும், மாலையுமே ஆகும். இருப்பினும் காலையெ சிறந்த நேரமாகும்.

பயிற்சியின் பலன்கள்
1.இரத்த ஓட்டம் அதிகப்படும்.
2.மலினங்கள் வெளியேறும், உடல் இலேசாகும்.
3.கொழுப்பு கரையும்.
4.குடலிலிருக்கும் மலினங்கள் வெளிப்படும். மலச்சிக்கல் தீரும்.
5.தளர்ந்த உடல் இறுகும்.
6.யோக பயிற்சிகளை முறையொடு பழகி வந்தால், முற்கூறிய நன்மைகள் உண்டாவது மட்டுமல்லாமல், பல தீரா வியாதிகளும் நீங்குமென்றும், உள் உறுப்புக்கள், கோசங்கள் நல்ல நிலைமையைப் பெற்று மன அமைதியும், ஆயுள் பெருக்கமும் ஏற்படும் என்றும் யோக நூல்கள் கூறுகின்றன.

நீராடல்
1.காலையில் குளித்தலே சிறந்தது.
2.இளம் வெந்நீரில் குளிப்பதே நன்று.
3.பஞ்சகற்ப விதிப்படி கஸ்தூரி மஞ்சள் + மிளகு + வேப்பம் வித்து கடுக்காய்த் தோல் + நெல்லிப் பருப்பு பாலில் கொதிக்க வைத்து சிரசில் தேய்த்து தலை முழுகி வரவும்.
4.எண்ணெய் மற்றும் உயர்ந்த தைலங்கள் தேய்த்து வாரம் இரு முறை குளித்து வர வேண்டும்.

ஆடை ஆபரணங்கள்
1.மனிதர்களுக்கு உணவும், உடையும் முக்கியமாகும்.
2.செந்நிற ஆடை - தவத்தின் ஆற்றலையும் இயக்கத்தையும் போற்றவும்.
3.வெண்ணிற ஆடை - ஞானத்தின் திரு அடையாளம்.
4.கருப்பு ஆடை – துக்கத்திற்கு அணிய வேண்டும்.

உயர்ந்த பட்டாடையினால் பைத்தியம், சிலேத்துமம் விலகும். மனக்களிப்பு, ஞானம், வியர்வை, உடல் ஒளி உண்டாகும்.

வெண்பட்டாடையினால் மிகக் காய்ச்சலும், குளிரும், வாத நோயும் போகும், மாதர் வசியமும், வனப்பும் உண்டாகும், வியர்வை விலகும், திருமகள் நோக்கு, வனப்பு, மகிழ்ச்சி அறிவு, பலம் உண்டாகும்.

பட்டு, கம்பளி, பஞ்சு குளிர் காலங்களில் பயன்படுத்தலாம்.

ஆபரணம்
1.முத்து, மரகதம் - சத்துவ குணத்தையும்
2.நீலம் - தமோ குணத்தையும்
3.மாணிக்கம் பவழம், புட்பராகம், வைரம், கோமேதகம், வைடூரியம் - இராசச குணத்தையும் உடையது.

ஆபரணங்களும், நவக்கோள்களுக்கும் உள்ள தொடர்பு

ஞாயிறுக்கு - மாணிக்கம்
திங்கள் - முத்து
செவ்வாய் - பவழம்
புதன் - மரகதம்
வியாழன் - புஷ்பராகம்
வெள்ளி - வைரம்
சனி - நீலம்
இராகு - கோமேதகம்
கேது - வைடூரியம்

ஒருவன் பிறக்கும் போது இக்கோள்கள் 9-ம் நன்மை பயக்கும்படி அமைந்திருந்தால், எங்ஙனம் அவனுக்கு ஆயுள்ள மட்டும் இன்ப வாழ்க்கை எய்துமோ, அங்ஙனமே இம்மணிகளுள் நிறம், உருவம், ஒளி, நிறம், இவைகளில் குற்றமில்லாதவைகளைத் தேர்ந்து பொருத்தமாக அணிகளில் அமைத்து அணிந்தால், நற்பயனும், சுகவாழ்க்கையும் உண்டாகும் எனக் கருதப்படுகிறது. இவையில் குற்றம் இருந்தால் கேடுகள் விளையும்.

மருத்துவ பயன்
1.கோமேதகத்தை அணிந்தால் புத்தி, ஆயுள் விருத்தி அடைந்து கபமும், தசையைப் பற்றிய தோடங்கள் நீங்கும்.
2.சங்கினால் செய்த மோதிரத்தை வலது கைவிரலில் அணிந்து, முகம் கழுவி வந்தால் முகப்பரு நீங்கும்.
3.தாளக ஈயத்தினால் செய்யப்பட்ட மோதிரத்தை இடது கைவிரலில் அணிந்தால் மூலம் தீரும்.
4.இரச மணியை அணிந்தால் சகல சித்திகளும் உண்டாகும்.
5.நுவமணிகளை கீழ் குறிப்பிட்டுள்ள திசைகளில் நிறுத்தி முறைப்படி வணங்கினால் சித்தி அடையலாம்.

மாணிக்கத்தை நடுவில் நிறுத்தி
முத்து - கிழக்கு
வைடூரியம் - தென்கிழக்கு
வைரம் - தெற்கு
மரகதம் - தென்மேற்கு
கோமேதகம் - மேற்கு
பவழம் - வடமேற்கு
நீலம் - வடக்கு
புஷ்பராகம் - வடகிழக்கு

உணவு
முத்தாதுக்களும், சப்த தாதுக்களும், மலங்களும் (மலம், சிறுநீர், வியர்வை) உடலுக்கு ஆதாரமாய் இருக்கின்றன. இவைகளுக்கு குற்றம் ஏற்பட்டால் தான் பல நோய்கள் உண்டாகும். இக்குற்றங்கள் அநேகமாக உணவினால் உண்டாகின்றன.

உயிர் ஒன்றிய உடலை வளர்க்கவும், காக்கவும், பலத் தொழில்களைப் புரியவும், சப்த தாதுக்களுக்கு உண்டாகும் சேதங்களைப் புதுப்பிக்கவும் அறுசுவை உணவு அவசியமாகும்.

அறுசுவை
துவர்ப்பு சுவை - ஆற்றலும்
கார்ப்பு - வீரம்
இனிப்பு - வளம்
உவர்ப்பு - தெளிவு
கைப்பு - மென்மை
புளிப்பு - இனிமை ஏற்படுத்தும்



-- IT-Dept, WCSC

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக