புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்!
Page 1 of 1 •
அட்டகாசமான மறு வருகையை நிகழ்த்திக்கொண்டே இருப்பவர் நடிகை அர்ச்சனா.
சின்ன சின்ன இடைவெளிகளுக்குப் பின் கதைக்கான கதாபாத்திரங்களில் மிளிர்ந்து
கொண்டே இருப்பார். பத்திரிகையாளர் எம்.ஆர்.பாரதி இயக்கும் “அழியாத கோலங்கள்’
படத்துக்காக சில ஆண்டுகள் கழித்து மீண்டும் கோடம்பாக்கம் வருகிறார் அர்ச்சனா.
-
![ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Wyg2DWgxTgGkwtSnYON6+archana1](https://www.filepicker.io/api/file/wyg2DWgxTgGkwtSnYON6+archana1.jpg)
சின்ன சின்ன இடைவெளிகளுக்குப் பின் கதைக்கான கதாபாத்திரங்களில் மிளிர்ந்து
கொண்டே இருப்பார். பத்திரிகையாளர் எம்.ஆர்.பாரதி இயக்கும் “அழியாத கோலங்கள்’
படத்துக்காக சில ஆண்டுகள் கழித்து மீண்டும் கோடம்பாக்கம் வருகிறார் அர்ச்சனா.
-
![ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Wyg2DWgxTgGkwtSnYON6+archana1](https://www.filepicker.io/api/file/wyg2DWgxTgGkwtSnYON6+archana1.jpg)
இன்னும் எது…. உங்களை நடிப்பை நோக்கி இழுக்கிறது…?
-
சினிமாவுக்கென எந்தத் திட்டமும் என்னிடம் முதலில் கிடையாது.
நடிக்க வேண்டும் என்று மட்டும்தான் நினைத்தேன். அது பிடிக்கவும்
செய்திருந்தது. பாலு மகேந்திரா சார் எனக்குள் இருந்த இன்னொரு
முகத்தைக் காண்பித்தார்.
நடிப்புத் திறனை வெளிக்கொணர்ந்தார். அவரின் சினிமாக்களில்
இன்னொரு உலகம் இருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.
எல்லாமும் அவருக்கு போய் சேர வேண்டிய பெருமைகள்தான்.
-
எந்த காலத்திலும் பரபரப்பான நடிகையாக இருக்க வேண்டும்
என நினைத்ததில்லை. அதனால்தான் நல்ல சினிமாக்களில் மட்டுமே
என்னைப் பார்க்க முடிந்தது. பரபரப்பான நடிகையாக இருந்திருந்தால்
இந்நேரம் வரை அதே பதற்றத்துடன்தான் இருந்திருப்பேன்.
-
ஒரு கார், ஒரு வீடு என இருக்கும் வாழ்க்கை இன்னப் பிற வசதிகளுடன்
கூடிய வாழ்க்கையாக மாறியிருக்கலாம். அவ்வளவுதான் நேர்ந்திருக்கும்.
ஆனால், சொல்லி திருப்தியடைக் கூடிய வகையில் படங்கள் அமைந்திருக்காது.
-
நல்ல சினிமா… இது மட்டுமேதான் என்னை இன்னும் நடிப்பின் பக்கம்
ஈர்த்துக் கொண்டே இருக்கிறது.
-
பாலுமகேந்திரா தன் வாழ்வின் சில பக்கங்களை கற்பனை கலக்காமல் முன்
வைத்த படம் “அழியாத கோலங்கள்’…
இப்போது அதே பெயரில் மீண்டுமொரு படம்… இது எப்படி இருக்கும்…?
-
பாலு சாரின் “அழியாத கோலங்கள்’ கதைக்கும், இந்தப் படத்தின் கதைக்கும்
துளி கூட தொடர்பு இருக்காது. இந்தப் படத்தின் கதைக்கு அவரின் படத் தலைப்பே
பொருத்தமாக இருக்கும் என்பதால் “அழியாத கோலங்கள்’ என வைத்து விட்டோம்.
-
கல்லூரி வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம்.
அப்படி கல்லூரி நாள்களில் நட்பாக பழகிய ஓர் ஆணும், பெண்ணும்
24 வருடங்களுக்குப் பின் ஒரு பெரு மழை நாளில் சந்திக்கிறார்கள்.
அந்த சந்திப்பும் அதன் பிறகான நிகழ்வுகளும்தான் கதை.
-
என் நீண்ட நாள் நண்பர் எம்.ஆர்.பாரதி. நல்ல சினிமாவுக்கான ரசிகர்.
நாங்கள் இருவரும் பேச ஆரம்பித்தால், உள்ளூர் சினிமா தொடங்கி உலக
சினிமா வரைக்கும் பேசிக் கொண்டே இருப்போம். அப்படி மராட்டிய கதை
ஒன்றை பற்றி பேச்சு நீண்டது. அதை சினிமாவாக்கினால் எப்படி இருக்கும்?
என்ற ஒற்றைக் கேள்வியில் தொடங்கியதுதான் இந்தப் படம்.
-
-
-
சினிமாவுக்கென எந்தத் திட்டமும் என்னிடம் முதலில் கிடையாது.
நடிக்க வேண்டும் என்று மட்டும்தான் நினைத்தேன். அது பிடிக்கவும்
செய்திருந்தது. பாலு மகேந்திரா சார் எனக்குள் இருந்த இன்னொரு
முகத்தைக் காண்பித்தார்.
நடிப்புத் திறனை வெளிக்கொணர்ந்தார். அவரின் சினிமாக்களில்
இன்னொரு உலகம் இருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.
எல்லாமும் அவருக்கு போய் சேர வேண்டிய பெருமைகள்தான்.
-
எந்த காலத்திலும் பரபரப்பான நடிகையாக இருக்க வேண்டும்
என நினைத்ததில்லை. அதனால்தான் நல்ல சினிமாக்களில் மட்டுமே
என்னைப் பார்க்க முடிந்தது. பரபரப்பான நடிகையாக இருந்திருந்தால்
இந்நேரம் வரை அதே பதற்றத்துடன்தான் இருந்திருப்பேன்.
-
ஒரு கார், ஒரு வீடு என இருக்கும் வாழ்க்கை இன்னப் பிற வசதிகளுடன்
கூடிய வாழ்க்கையாக மாறியிருக்கலாம். அவ்வளவுதான் நேர்ந்திருக்கும்.
ஆனால், சொல்லி திருப்தியடைக் கூடிய வகையில் படங்கள் அமைந்திருக்காது.
-
நல்ல சினிமா… இது மட்டுமேதான் என்னை இன்னும் நடிப்பின் பக்கம்
ஈர்த்துக் கொண்டே இருக்கிறது.
-
பாலுமகேந்திரா தன் வாழ்வின் சில பக்கங்களை கற்பனை கலக்காமல் முன்
வைத்த படம் “அழியாத கோலங்கள்’…
இப்போது அதே பெயரில் மீண்டுமொரு படம்… இது எப்படி இருக்கும்…?
-
பாலு சாரின் “அழியாத கோலங்கள்’ கதைக்கும், இந்தப் படத்தின் கதைக்கும்
துளி கூட தொடர்பு இருக்காது. இந்தப் படத்தின் கதைக்கு அவரின் படத் தலைப்பே
பொருத்தமாக இருக்கும் என்பதால் “அழியாத கோலங்கள்’ என வைத்து விட்டோம்.
-
கல்லூரி வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம்.
அப்படி கல்லூரி நாள்களில் நட்பாக பழகிய ஓர் ஆணும், பெண்ணும்
24 வருடங்களுக்குப் பின் ஒரு பெரு மழை நாளில் சந்திக்கிறார்கள்.
அந்த சந்திப்பும் அதன் பிறகான நிகழ்வுகளும்தான் கதை.
-
என் நீண்ட நாள் நண்பர் எம்.ஆர்.பாரதி. நல்ல சினிமாவுக்கான ரசிகர்.
நாங்கள் இருவரும் பேச ஆரம்பித்தால், உள்ளூர் சினிமா தொடங்கி உலக
சினிமா வரைக்கும் பேசிக் கொண்டே இருப்போம். அப்படி மராட்டிய கதை
ஒன்றை பற்றி பேச்சு நீண்டது. அதை சினிமாவாக்கினால் எப்படி இருக்கும்?
என்ற ஒற்றைக் கேள்வியில் தொடங்கியதுதான் இந்தப் படம்.
-
-
நாசர், பிரகாஷ்ராஜ், ரேவதி என ஒவ்வொருவரும் நடிப்பில் ஒவ்வொரு விதம்…
எப்படி இருந்தது படப்பிடிப்புத் தளம்…?
கதையை கேட்ட மாத்திரத்திலேயே நாசர், பிரகாஷ்ராஜ், ரேவதி என ஒவ்வொருவரும் கதைக்குள் வந்து விட்டார்கள். இப்படியொரு படப்பிடிப்புத் தளத்தை இதுவரையிலான என் சினிமா பயணத்தில் நான் பார்த்ததே இல்லை. எங்கும் அவ்வளவு சந்தோஷம். ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடித்தோம் என்பது பழைய வார்த்தையாக இருக்கலாம். உண்மையிலேயே இங்கே போட்டி இருந்தது. அது உன்னத சினிமாவுக்கான உழைப்பாக வந்து சேர்ந்திருக்கிறது.
பரபரப்பான சினிமா வாழ்க்கையில் இருப்பதைத்தான் எல்லோரும் விரும்புவார்கள்….
ஆனால் படத்துக்குப் படம் பெரிய இடைவெளி எடுத்துக் கொள்கிறீர்கள்…?
நிறைய பேர் “”மேடம் இப்படியொரு கதை இருக்கு…” என சொல்கிறார்கள். ஆனால் எதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. பெரிதாக எந்த இயக்குநரின் கதையும் என்னை கவர்வதில்லை. அதனால் கதை சொல்ல வருகிற பலரை நான் சந்திப்பதே இல்லை. ஏதோ ஓரிடத்தில் கவனம் ஈர்க்கிற கதைகளில் மட்டுமே நடிக்கிறேன். நல்ல கதைகளும் அதை முன்னெடுக்கிற விதத்தில் கதாபாத்திரங்களும் தேடி வந்தால் நடிப்பேன். மற்றபடி எந்நேரமும் படப்
பிடிப்பில் இருந்து கொண்டு செய்திகளில் இடம் பிடிக்கும் தேவை எனக்கு இல்லை. ஒவ்வொரு சினிமாவும் ஒவ்வொரு அனுபவமாக இருக்க வேண்டும். நானும் இருக்கிறேன் என்பதற்காக சினிமாவில் நடிக்க மாட்டேன்.
தன் வழக்கமான அடையாளங்களை விட்டொழித்து வருகிற சினிமாக்களுக்கு மட்டுமே ரசிகர்களின் ஆதரவு இருக்கிற காலம் இது… இந்தக் கால கட்டத்தில் நாம் களத்தில் இல்லையே என்கிற வருத்தம் உண்டா…?
அப்படி நினைத்திருந்தால் சில தவறான படங்களை கூட நான் தேர்வு செய்திருக்கலாம். என்னைப் பொறுத்தவரை, அந்தந்த கணங்களில் வாழ்வதுதான் பிடிக்கும். ஆனால், சினிமாவை கவனித்து வருவதில், அப்போது வந்த மாதிரி பெண்களை முதன்மைப்படுத்தும் கதைகள் இப்போது இல்லை என்கிற குறை எனக்கு உண்டு. நேரடியான சினிமா ரசிகையாக இருந்து பார்க்கும் போது ஒரு விஷயம் தோன்றுகிறது. நான் ரசிகையாக இருந்த சினிமா காலம் உன்னதமானது. தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக அறிமுகமாக ஆசைப்பட்டதற்கு காரணம், நான் பார்த்த சினிமாக்களாக கூட இருக்கலாம். பீம்சிங், திருலோகசந்தர், ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற இயக்குநர்கள் பெண்களை பெண்மையோடு திரையில் காட்டினார்கள். ஒவ்வொரு இயக்குநரின் கதாநாயகிக்கும் ஓர் அடையாளம் இருக்கும். இப்போது அது மாதிரி எந்த படங்களும் இல்லை. பெண்ணின் அழகு எது என்கிற விஷயமே மாறி விட்டது.
– ஜி.அசோக், தினமணி
எப்படி இருந்தது படப்பிடிப்புத் தளம்…?
கதையை கேட்ட மாத்திரத்திலேயே நாசர், பிரகாஷ்ராஜ், ரேவதி என ஒவ்வொருவரும் கதைக்குள் வந்து விட்டார்கள். இப்படியொரு படப்பிடிப்புத் தளத்தை இதுவரையிலான என் சினிமா பயணத்தில் நான் பார்த்ததே இல்லை. எங்கும் அவ்வளவு சந்தோஷம். ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடித்தோம் என்பது பழைய வார்த்தையாக இருக்கலாம். உண்மையிலேயே இங்கே போட்டி இருந்தது. அது உன்னத சினிமாவுக்கான உழைப்பாக வந்து சேர்ந்திருக்கிறது.
பரபரப்பான சினிமா வாழ்க்கையில் இருப்பதைத்தான் எல்லோரும் விரும்புவார்கள்….
ஆனால் படத்துக்குப் படம் பெரிய இடைவெளி எடுத்துக் கொள்கிறீர்கள்…?
நிறைய பேர் “”மேடம் இப்படியொரு கதை இருக்கு…” என சொல்கிறார்கள். ஆனால் எதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. பெரிதாக எந்த இயக்குநரின் கதையும் என்னை கவர்வதில்லை. அதனால் கதை சொல்ல வருகிற பலரை நான் சந்திப்பதே இல்லை. ஏதோ ஓரிடத்தில் கவனம் ஈர்க்கிற கதைகளில் மட்டுமே நடிக்கிறேன். நல்ல கதைகளும் அதை முன்னெடுக்கிற விதத்தில் கதாபாத்திரங்களும் தேடி வந்தால் நடிப்பேன். மற்றபடி எந்நேரமும் படப்
பிடிப்பில் இருந்து கொண்டு செய்திகளில் இடம் பிடிக்கும் தேவை எனக்கு இல்லை. ஒவ்வொரு சினிமாவும் ஒவ்வொரு அனுபவமாக இருக்க வேண்டும். நானும் இருக்கிறேன் என்பதற்காக சினிமாவில் நடிக்க மாட்டேன்.
தன் வழக்கமான அடையாளங்களை விட்டொழித்து வருகிற சினிமாக்களுக்கு மட்டுமே ரசிகர்களின் ஆதரவு இருக்கிற காலம் இது… இந்தக் கால கட்டத்தில் நாம் களத்தில் இல்லையே என்கிற வருத்தம் உண்டா…?
அப்படி நினைத்திருந்தால் சில தவறான படங்களை கூட நான் தேர்வு செய்திருக்கலாம். என்னைப் பொறுத்தவரை, அந்தந்த கணங்களில் வாழ்வதுதான் பிடிக்கும். ஆனால், சினிமாவை கவனித்து வருவதில், அப்போது வந்த மாதிரி பெண்களை முதன்மைப்படுத்தும் கதைகள் இப்போது இல்லை என்கிற குறை எனக்கு உண்டு. நேரடியான சினிமா ரசிகையாக இருந்து பார்க்கும் போது ஒரு விஷயம் தோன்றுகிறது. நான் ரசிகையாக இருந்த சினிமா காலம் உன்னதமானது. தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக அறிமுகமாக ஆசைப்பட்டதற்கு காரணம், நான் பார்த்த சினிமாக்களாக கூட இருக்கலாம். பீம்சிங், திருலோகசந்தர், ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற இயக்குநர்கள் பெண்களை பெண்மையோடு திரையில் காட்டினார்கள். ஒவ்வொரு இயக்குநரின் கதாநாயகிக்கும் ஓர் அடையாளம் இருக்கும். இப்போது அது மாதிரி எந்த படங்களும் இல்லை. பெண்ணின் அழகு எது என்கிற விஷயமே மாறி விட்டது.
– ஜி.அசோக், தினமணி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|