புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Poll_c10திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Poll_m10திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Poll_c10திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Poll_m10திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Poll_c10 
3 Posts - 7%
heezulia
திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Poll_c10திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Poll_m10திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Poll_c10 
2 Posts - 4%
dhilipdsp
திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Poll_c10திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Poll_m10திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Poll_c10திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Poll_m10திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Poll_c10திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Poll_m10திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Poll_c10திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Poll_m10திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Poll_c10திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Poll_m10திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Poll_c10திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Poll_m10திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 19, 2016 6:41 am

திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கண்டிப்பாக கூட்டணி சேராது என்று, விஜயகாந்தை சந்தித்துப் பேசிய பிறகு சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கூறினார்.

திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் YUjlbp39Q4KJM3MWXP2F+traffic_-_vijayaka_2742070f
-

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்தை சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி இன்று காலை 11 மணி அளவில் சந்தித்தார். அவர்கள் இருவரும் சுமார் 50 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் டிராபிக் ராமசாமி கூறியதாவது:

விஜயகாந்த் அழைப்பின் பேரில் அவரை சந்தித்தேன். தமிழகத்தில் சிறந்த கல்வி, வேலைவாய்ப்பு, மக்கள் மேம்பாடு என பல்வேறு அம்சங்கள் அடங்கிய அறிக்கையை தயார் செய்துள்ளேன். அதை விஜயகாந்திடம் அளித்தேன். அதுதொடர்பாகவும், தமிழக தேர்தல் நிலவரம் தொடர்பாகவும் பேசினோம். திராவிடக் கட்சிகளுடன் அவர் கண்டிப்பாக கூட்டணி வைக்க மாட்டார் என்பது அவரது பேச்சில் இருந்து தெரிகிறது. தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரப்போவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகமும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று சந்தித்துப் பேசியதும் குறிப்பிடத்தக்கது.
=
தமிழ் தி இந்து காம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 19, 2016 9:00 am

பொறுத்து இருந்து பாருங்கள் !

காலம் காலமாக மக்களை ஏமாற்றும் களவாணிகள் கூட்டம் இந்த அரசியல்வாதிகள்

சிறந்த வி(பசாரிகள் )யாபாரிகள் .!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 19, 2016 9:14 am

விஜயகாந்த் பா.ஜ.க. வுடனோ அல்லது மக்கள்நலக் கூட்டணியோடு சேர்ந்தாலோ வருகின்ற தேர்தலில் ஒரு இடம் கூடக் கிடைக்காது. அதற்குள்ள ஒரேவாய்ப்பு மஞ்சத் துண்டோடு சேருவதுதான் . கசப்பாகத்தான் இருக்கும் . என்ன செய்வது ! கசப்பான மருந்துதான் நோய் தீர்க்கும் மருந்து . இந்தத் தேர்தலில் சில இடங்களை வென்றால்தான் , அடுத்த தேர்தலில் முதல் அமைச்சர் ஆவதற்கான வாய்ப்பு கிடைக்கும். கட்சி தொண்டர்களும் உற்சாகமாக வேலை செய்வார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 19, 2016 9:24 am

ஒரு தொகுதியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையில்
ஐம்பது சதவிகிதம் வாக்குகளுக்கு மேல் பெற்றால்தான் தேர்தலில்
வெற்றி பெற்றவர் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்...!
-
தற்போதைய நடைமுறையில் மற்றவர்களை விட அதிக வாக்குகள்
பெற்றவர் வென்றவராகிறார்...!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 19, 2016 9:44 am

நம் நாட்டில் உள்ள தேர்தல் முறையே தவறு . ஒரு கட்சிக்கு அது நின்ற தொகுதிகளில் கிடைத்த மொத்த வாக்குகளைக் கூட்டவேண்டும் . இதில் எந்தக் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்ததோ , அந்தக் கட்சியை ஆளும் கட்சியாக அறிவிக்கவேண்டும் . அடுத்து அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியை எதிர்க் கட்சியாக அறிவிக்கவேண்டும் . இதுதான் ஆரோக்கியமான அரசியலுக்கு நல்லது. இதற்கு விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்று பெயர் . இம்முறை ஜெர்மன் நாட்டில் உள்ளது .

இப்போதுள்ள நடைமுறைப்படி ஒரு கட்சி 234 இடங்களில் வென்றால் , சட்டசபையில் எதிர்க்கட்சியே இல்லாத ஒரு நிலை ஏற்படும் . அப்போது ஆளும் கட்சியின் ஊழல்களையும் , அடிக்கின்ற கூத்துகளையும் யாரும் தட்டிக் கேட்கமுடியாது .கடிவாளம் இல்லாத குதிரைபோல , ஆட்சியாளர்கள் கண்டபடி ஓடுவார்கள் .

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானும் கெடும் .

என்பது குறள்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 19, 2016 11:15 am

இந்த முறை (பெரிய) அம்மாவை மாற்றுவதே பெரிய மாற்றம் - அது நிகழ வேண்டும்.




சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Feb 19, 2016 5:52 pm

எதிர் கடசியே இல்லை என்றபோதுதான் அவர்கள் கொண்டுவரும் திட்டங்களை தடை இடையூறு இன்றிகொண்டு வரமுடியும். எதிர்கட்சி எதிரிகட்சியாகத்தான் செயல்படும் நிலையை மன்றங்களில் குழாயடி சண்டை பைத்தியகார செயல்களை பார்த்துதானே வருகிறோம். எதிர்(ரி) கட்சி இல்லாத ஆட்சிதான் வேண்டும்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Feb 19, 2016 6:02 pm

இடைத்தேர்தல் என ஒன்றுகூடவே கூடாது. வெற்றி பெற்றவருக்கு அடுத்த இடத்தில் உள்ளவரை அவருக்கு பிறகு தேர்தல் இன்றி தேர்வு செய்யும் நிலையினை கொண்டு வந்தால் நல்லது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக