புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...!
Page 1 of 1 •
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது என்கிறார்களே, அது உண்மையா?
-
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது
என்பது முற்றிலும் மூடநம்பிக்கை.
-
-
-
முதலில் நெற்றியில் ஏன் பொட்டு வைக்கவேண்டும் என்பதைப்
புரிந்து கொண்டீர்களேயானால் உங்களின் இந்த கேள்விக்கே
இடமிருக்காது. நமது உடலிலே ஓடுகின்ற வலதுபுற நாடியும்,
இடதுபுற நாடியும் சங்கமிக்கின்ற இடம் நமது நெற்றி.
-
சுஷூம்னா நாடி என்று சொல்வார்கள். யோகா, தியானம்
முதலான பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வோர் கண்களை மூடி
தியானம் செய்யும்போது ஒரு ஜோதியினை நெற்றிப் பொட்டில்
நிலைநிறுத்தி தியானம் செய்வார்கள். மூன்றாவது கண் என்றுகூட
அதனைச் சொல்வார்கள்.
-
அந்த மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணைத் திறக்கின்ற
சக்தி பரமேஸ்வரனுக்கு மாத்திரமே உண்டு. நம்முடைய கோப
தாபத்தினை அடக்கி நற்செயல்களில் ஈடுபடுவதற்கு நமது
நெற்றியில் இடுகின்ற திலகம் பெரும் துணை புரிகிறது.
-
நடைமுறை வாழ்க்கையில் இந்த உண்மையை நாமே அனுபவித்து
உணர இயலும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும்
சரி, நெற்றியில் ஏதும் இட்டுக் கொள்ளாமல் வெற்று நெற்றியோடு
இருப்பவர்களைக் கண்டால் ஒருவிதமான பயமோ அல்லது
வெறுப்புணர்ச்சியோ தோன்றும்.
-
அதே நேரத்தில் நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக்
கொண்டிருப்பவர்களைக் கண்டால் கையெடுத்து வணங்கத் தோன்றும்.
நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வது என்றவுடன் நம் எல்லோருக்கும்
ஸ்டிக்கர் பொட்டுதான் நினைவிற்கு வருகிறது. ஒரு ஆண்மகன் அவரவர்
சம்பிரதாயத்திற்கு ஏற்றவாறு நெற்றி நிறைய திருநீறு அல்லது திருமண்
இட்டுக் கொள்ள வேண்டும்.
-
சந்தனம் பூசி குங்குமத்தையும் வைத்துக் கொள்ளலாம்.
அதே போல பெண்கள் நெற்றியில் சுத்தமான மஞ்சளைக் கொண்டு
தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நடுநெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சுமங்கலிப் பெண்கள் நடுவடுகிலும் சேர்த்து குங்குமத்தை வைத்துக் கொள்ள
வேண்டும்.
-
குங்குமத்தில் உள்ள மஞ்சளின் சக்தி நமக்குள் உண்டாகும்
கோபதாபத்தினைக் குறைத்து நம்மை சாந்தப்படுத்துகிறது.
மனம் சாந்தமடைந்தால் முகம் பொலிவடைகிறது.
-
அதனால் நம்மைக் காண்பவர்கள் நம்மீது தனி மரியாதை கொள்வர்.
அதனை விடுத்து நாகரிகம் என்ற பெயரில் இருபுருவங்களுக்கு இடையே
கீழ்ப்பகுதியில் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு சின்னஞ்சிறு அளவில்
பொட்டு வைத்துக் கொள்வதால் எவ்விதப் பயனும் இல்லை.
-
பருவம் அடைந்த பெண்களைப் பொறுத்தவரை மாதவிலக்கு நாட்களில்
பூஜிக்கப்பட்ட குங்குமத்தை வைத்துக் கொள்ளக்கூடாது. அந்த நாட்களில்
சாந்து அல்லது கண்ணுக்கு இட்டுக்கொள்ளும் மையினை பொட்டாக வைத்துக்
கொள்ளலாம். கருப்பு நிற மையினை பொட்டாக வைத்துக் கொள்வதால்
காற்று கருப்பு முதலான தோஷங்கள் எதுவும் அருகில் அண்டாது.
-
இந்த நிறத்தில் பொட்டு வைத்துக் கொள்வதால் தாய்மாமனுக்கு ஆகாது
என்று சொல்வதெல்லாம் முற்றிலும் மூடநம்பிக்கையே.
மஞ்சளில் தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள்.
அம்பிகையின் அருளால் மனதில் மகிழ்ச்சி பொங்கக் காண்பீர்கள்.
-
-------------------------
திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா
நன்றி- தினகரன்
-
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது
என்பது முற்றிலும் மூடநம்பிக்கை.
-
-
-
முதலில் நெற்றியில் ஏன் பொட்டு வைக்கவேண்டும் என்பதைப்
புரிந்து கொண்டீர்களேயானால் உங்களின் இந்த கேள்விக்கே
இடமிருக்காது. நமது உடலிலே ஓடுகின்ற வலதுபுற நாடியும்,
இடதுபுற நாடியும் சங்கமிக்கின்ற இடம் நமது நெற்றி.
-
சுஷூம்னா நாடி என்று சொல்வார்கள். யோகா, தியானம்
முதலான பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வோர் கண்களை மூடி
தியானம் செய்யும்போது ஒரு ஜோதியினை நெற்றிப் பொட்டில்
நிலைநிறுத்தி தியானம் செய்வார்கள். மூன்றாவது கண் என்றுகூட
அதனைச் சொல்வார்கள்.
-
அந்த மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணைத் திறக்கின்ற
சக்தி பரமேஸ்வரனுக்கு மாத்திரமே உண்டு. நம்முடைய கோப
தாபத்தினை அடக்கி நற்செயல்களில் ஈடுபடுவதற்கு நமது
நெற்றியில் இடுகின்ற திலகம் பெரும் துணை புரிகிறது.
-
நடைமுறை வாழ்க்கையில் இந்த உண்மையை நாமே அனுபவித்து
உணர இயலும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும்
சரி, நெற்றியில் ஏதும் இட்டுக் கொள்ளாமல் வெற்று நெற்றியோடு
இருப்பவர்களைக் கண்டால் ஒருவிதமான பயமோ அல்லது
வெறுப்புணர்ச்சியோ தோன்றும்.
-
அதே நேரத்தில் நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக்
கொண்டிருப்பவர்களைக் கண்டால் கையெடுத்து வணங்கத் தோன்றும்.
நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வது என்றவுடன் நம் எல்லோருக்கும்
ஸ்டிக்கர் பொட்டுதான் நினைவிற்கு வருகிறது. ஒரு ஆண்மகன் அவரவர்
சம்பிரதாயத்திற்கு ஏற்றவாறு நெற்றி நிறைய திருநீறு அல்லது திருமண்
இட்டுக் கொள்ள வேண்டும்.
-
சந்தனம் பூசி குங்குமத்தையும் வைத்துக் கொள்ளலாம்.
அதே போல பெண்கள் நெற்றியில் சுத்தமான மஞ்சளைக் கொண்டு
தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நடுநெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சுமங்கலிப் பெண்கள் நடுவடுகிலும் சேர்த்து குங்குமத்தை வைத்துக் கொள்ள
வேண்டும்.
-
குங்குமத்தில் உள்ள மஞ்சளின் சக்தி நமக்குள் உண்டாகும்
கோபதாபத்தினைக் குறைத்து நம்மை சாந்தப்படுத்துகிறது.
மனம் சாந்தமடைந்தால் முகம் பொலிவடைகிறது.
-
அதனால் நம்மைக் காண்பவர்கள் நம்மீது தனி மரியாதை கொள்வர்.
அதனை விடுத்து நாகரிகம் என்ற பெயரில் இருபுருவங்களுக்கு இடையே
கீழ்ப்பகுதியில் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு சின்னஞ்சிறு அளவில்
பொட்டு வைத்துக் கொள்வதால் எவ்விதப் பயனும் இல்லை.
-
பருவம் அடைந்த பெண்களைப் பொறுத்தவரை மாதவிலக்கு நாட்களில்
பூஜிக்கப்பட்ட குங்குமத்தை வைத்துக் கொள்ளக்கூடாது. அந்த நாட்களில்
சாந்து அல்லது கண்ணுக்கு இட்டுக்கொள்ளும் மையினை பொட்டாக வைத்துக்
கொள்ளலாம். கருப்பு நிற மையினை பொட்டாக வைத்துக் கொள்வதால்
காற்று கருப்பு முதலான தோஷங்கள் எதுவும் அருகில் அண்டாது.
-
இந்த நிறத்தில் பொட்டு வைத்துக் கொள்வதால் தாய்மாமனுக்கு ஆகாது
என்று சொல்வதெல்லாம் முற்றிலும் மூடநம்பிக்கையே.
மஞ்சளில் தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள்.
அம்பிகையின் அருளால் மனதில் மகிழ்ச்சி பொங்கக் காண்பீர்கள்.
-
-------------------------
திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா
நன்றி- தினகரன்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அருமாயான பதிவு....
நடைமுறை வாழ்க்கையில் இந்த உண்மையை நாமே அனுபவித்து
உணர இயலும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும்
சரி, நெற்றியில் ஏதும் இட்டுக் கொள்ளாமல் வெற்று நெற்றியோடு
இருப்பவர்களைக் கண்டால் ஒருவிதமான பயமோ அல்லது
வெறுப்புணர்ச்சியோ தோன்றும்.
-
அதே நேரத்தில் நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக்
கொண்டிருப்பவர்களைக் கண்டால் கையெடுத்து வணங்கத் தோன்றும்.
நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வது என்றவுடன் நம் எல்லோருக்கும்
ஸ்டிக்கர் பொட்டுதான் நினைவிற்கு வருகிறது. ஒரு ஆண்மகன் அவரவர்
சம்பிரதாயத்திற்கு ஏற்றவாறு நெற்றி நிறைய திருநீறு அல்லது திருமண்
இட்டுக் கொள்ள வேண்டும்.
-
சந்தனம் பூசி குங்குமத்தையும் வைத்துக் கொள்ளலாம்.
அதே போல பெண்கள் நெற்றியில் சுத்தமான மஞ்சளைக் கொண்டு
தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நடுநெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சுமங்கலிப் பெண்கள் நடுவடுகிலும் சேர்த்து குங்குமத்தை வைத்துக் கொள்ள
வேண்டும்.
நடைமுறை வாழ்க்கையில் இந்த உண்மையை நாமே அனுபவித்து
உணர இயலும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும்
சரி, நெற்றியில் ஏதும் இட்டுக் கொள்ளாமல் வெற்று நெற்றியோடு
இருப்பவர்களைக் கண்டால் ஒருவிதமான பயமோ அல்லது
வெறுப்புணர்ச்சியோ தோன்றும்.
-
அதே நேரத்தில் நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக்
கொண்டிருப்பவர்களைக் கண்டால் கையெடுத்து வணங்கத் தோன்றும்.
நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வது என்றவுடன் நம் எல்லோருக்கும்
ஸ்டிக்கர் பொட்டுதான் நினைவிற்கு வருகிறது. ஒரு ஆண்மகன் அவரவர்
சம்பிரதாயத்திற்கு ஏற்றவாறு நெற்றி நிறைய திருநீறு அல்லது திருமண்
இட்டுக் கொள்ள வேண்டும்.
-
சந்தனம் பூசி குங்குமத்தையும் வைத்துக் கொள்ளலாம்.
அதே போல பெண்கள் நெற்றியில் சுத்தமான மஞ்சளைக் கொண்டு
தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நடுநெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சுமங்கலிப் பெண்கள் நடுவடுகிலும் சேர்த்து குங்குமத்தை வைத்துக் கொள்ள
வேண்டும்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்
P.S.T.Rajan wrote:அருமாயான பதிவு....
நடைமுறை வாழ்க்கையில் இந்த உண்மையை நாமே அனுபவித்து
உணர இயலும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும்
சரி, நெற்றியில் ஏதும் இட்டுக் கொள்ளாமல் வெற்று நெற்றியோடு
இருப்பவர்களைக் கண்டால் ஒருவிதமான பயமோ அல்லது
வெறுப்புணர்ச்சியோ தோன்றும்.
-
அதே நேரத்தில் நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக்
கொண்டிருப்பவர்களைக் கண்டால் கையெடுத்து வணங்கத் தோன்றும்.
நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வது என்றவுடன் நம் எல்லோருக்கும்
ஸ்டிக்கர் பொட்டுதான் நினைவிற்கு வருகிறது. ஒரு ஆண்மகன் அவரவர்
சம்பிரதாயத்திற்கு ஏற்றவாறு நெற்றி நிறைய திருநீறு அல்லது திருமண்
இட்டுக் கொள்ள வேண்டும்.
-
சந்தனம் பூசி குங்குமத்தையும் வைத்துக் கொள்ளலாம்.
அதே போல பெண்கள் நெற்றியில் சுத்தமான மஞ்சளைக் கொண்டு
தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நடுநெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சுமங்கலிப் பெண்கள் நடுவடுகிலும் சேர்த்து குங்குமத்தை வைத்துக் கொள்ள
வேண்டும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மாமாவிற்கு ஆகாது என்று
பொட்டே வைப்பது இல்லை நவீன பெண்கள் குலம்.
ரமணியன்
(இங்கே மாமா என்பது , கணவனா , கணவனின் தந்தையா ?)
பொட்டே வைப்பது இல்லை நவீன பெண்கள் குலம்.
ரமணியன்
(இங்கே மாமா என்பது , கணவனா , கணவனின் தந்தையா ?)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1191263T.N.Balasubramanian wrote:மாமாவிற்கு ஆகாது என்று
பொட்டே வைப்பது இல்லை நவீன பெண்கள் குலம்.
ரமணியன்
(இங்கே மாமா என்பது , கணவனா , கணவனின் தந்தையா ?)
மிகவும் சரி அய்யா .(!?)
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இந்நவீன கால தலை விரித்தநடை உடை கோலங்கள் எங்கே போய்முடியப்போகிறதோ. இப்போது இத்தலைமுறையினர் கொள்ளும் இவ்வினோதங்கள்.>>>>...அத்தைப்பெண் தன்னை விட மூத்தவளானால் சித்தி, இளையவனானால் காதலி என்ன உரவை பாருங்கள்>>>>>>>>>அதுபோல மாமா...!!!!!!!!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாகரிகம் என்ற பெயரில் இருபுருவங்களுக்கு இடையே
கீழ்ப்பகுதியில் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு சின்னஞ்சிறு அளவில்
பொட்டு வைத்துக் கொள்வதால் எவ்விதப் பயனும் இல்லை.
ரொம்ப சரி !.................ஆனால் இவர் மை யால் நெத்திக்கு இட்டுக்கொள்ள சொல்கிறார்......ஒரு வயது வரை மட்டுமே அப்படி இடலாம்..........குழந்தைகளுக்கு, ஒருவயது வரை குங்குமம் வைக்கும் வழக்கம் இல்லை, விபூதி வைக்கலாம், மை இடலாம்..............1 வயதுக்குப் பிறகு மையால் நெத்திக்கு இட்டுக்கொள்வது கூடாது........அது தான் 'மாமாவுக்கு ஆகாது' என்று சொல்வார்கள்.
சாந்து போட்டு அல்லது ஸ்டிக்கர் இட்டுக் கொள்ளலாம் 'அந்த நாட்களில்' .....பகிர்வுக்கு மிக்க நன்றி ராம் அண்ணா
கீழ்ப்பகுதியில் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு சின்னஞ்சிறு அளவில்
பொட்டு வைத்துக் கொள்வதால் எவ்விதப் பயனும் இல்லை.
ரொம்ப சரி !.................ஆனால் இவர் மை யால் நெத்திக்கு இட்டுக்கொள்ள சொல்கிறார்......ஒரு வயது வரை மட்டுமே அப்படி இடலாம்..........குழந்தைகளுக்கு, ஒருவயது வரை குங்குமம் வைக்கும் வழக்கம் இல்லை, விபூதி வைக்கலாம், மை இடலாம்..............1 வயதுக்குப் பிறகு மையால் நெத்திக்கு இட்டுக்கொள்வது கூடாது........அது தான் 'மாமாவுக்கு ஆகாது' என்று சொல்வார்கள்.
சாந்து போட்டு அல்லது ஸ்டிக்கர் இட்டுக் கொள்ளலாம் 'அந்த நாட்களில்' .....பகிர்வுக்கு மிக்க நன்றி ராம் அண்ணா
- Sponsored content
Similar topics
» பொட்டு வைத்தால் பாஸ்போர்ட் இல்லை: இலங்கையில் சர்ச்சை
» யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி
» யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி
» அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
» கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்!
» யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி
» யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி
» அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
» கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|