புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 9:09

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_m10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_m10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_m10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_m10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_m10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_m10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_m10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_m10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_m10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_m10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10 
2 Posts - 1%
prajai
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_m10ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82829
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 17 Feb 2016 - 23:10

ஈஸ்வரப் பட்டம் பெற்றவர்கள் இருவர். ஒருவர் இராவணேஸ்வரன்,
மற்றவர் சனீஸ்வரன். நவக்கிரகங்களுள் சனிபகவான் இருந்தாலும்
தனியாகவும் அவருக்குச் சந்நிதி உண்டு. சனியைப்போல்
கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை.

அதனால் மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டு.
அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர்
சனீஸ்வரன். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து
சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத
வாழ்வும் கிடைக்கும்.

புரட்டாதிமாத முதற்சனி வாரத்தன்று சூரியன் மனைவியான
சாயாதேவியிடம் சனிபகவான் தோன்றினார். சாவர்ணிமனுவும்,
பத்திரை என்ற பெண்ணும் இவருக்கு உடன்பிறப்புக்கள்.

ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள்
புரட்டாதிச் சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம்.

சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு
சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும்.

சனீஸ்வரன் தனக்குக் கிரகபதவியை வேண்டிக் காசிக்குச் சென்று
விசுவநாதரை வழிபட்டு அப்பதவியைப் பெற்றமையால் சிவன்
கோயில்களில் சனிபகவான் வழிபாடு செய்வது சாலச் சிறந்தது.

சனி பகவானுக்குரிய தானியம் கறுப்பு எள். அதனால் எள்ளைப்
பொட்டலமாகக் கட்டி மண் சிட்டிகையில் நவக்கிரகத்திற்கு முன்னால்
வைத்து எரிந்து நீறாகும் வரை நல்லெண்ணை விட்டு எரிக்க வேண்டும்.
எள்ளுச் சாதம் நிவேதனம் செய்து காகத்திற்கு வைத்துவிட்டு உண்ண
வேண்டும்.

சனி பகவானுக்கு நீல நிறமுள்ள சங்க புஸ்பமும், வன்னி, வில்வ
பத்திரங்களும் விருப்பமானவைகள். சனிதோஷம் உள்ளவர்கள்
செப்புப் பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு தனது முகத்தை
அதில் பார்த்துவிட்டு தானம் செய்வது சிறப்பு.

மற்றைய விரத காலங்களில் அப்பியங்க ஸ்நானம் என்னும்
நல்லெண்ணெய் வைத்து ஸ்நானம் செய்தல் விலக்கப்பட்டுள்ளது.
ஆனால் சனி விரதத்திற்கு மட்டும் எண்ணெய் வைத்து நீராடுவது
ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.

———————–
ப பி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 17 Feb 2016 - 23:34

ஈச்வரப் பட்டம் பெற்ற ஒரே ஒரு கிரகம் .

நல்லத் தகவல்

சமஸ்கிருதத்தில் சனை: சர : என்று பிரிக்கப்பட வேண்டிய வார்த்தை .
நொண்டி நொண்டி நடப்பவர் என்று அர்த்தம் .
அதனால்தான் சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகின்றன .
ஒரு ராசியை கடப்பதற்கு 2 1/2 வருடங்கள் வேறு எந்த கிரகமும் இவ்வளவு வருடங்கள் எடுப்பதில்லை .
ஆகவே மந்தன் என்ற பெயரும் உண்டு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 18 Feb 2016 - 1:29

T.N.Balasubramanian wrote:ஈச்வரப் பட்டம் பெற்ற ஒரே ஒரு கிரகம் .

நல்லத் தகவல்

சமஸ்கிருதத்தில் சனை: சர : என்று பிரிக்கப்பட வேண்டிய வார்த்தை .
நொண்டி நொண்டி நடப்பவர் என்று அர்த்தம் .
அதனால்தான் சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகின்றன .
ஒரு ராசியை கடப்பதற்கு 2 1/2 வருடங்கள் வேறு எந்த கிரகமும் இவ்வளவு வருடங்கள் எடுப்பதில்லை .
ஆகவே மந்தன் என்ற பெயரும் உண்டு .

ரமணியன்
அருமையான தகவல் புன்னகை நன்றி ஐயா ,

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 18 Feb 2016 - 8:05

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:ஈச்வரப் பட்டம் பெற்ற ஒரே ஒரு கிரகம் .

நல்லத் தகவல்

சமஸ்கிருதத்தில் சனை: சர : என்று பிரிக்கப்பட வேண்டிய வார்த்தை .
நொண்டி நொண்டி நடப்பவர் என்று அர்த்தம் .
அதனால்தான் சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகின்றன .
ஒரு ராசியை கடப்பதற்கு 2 1/2 வருடங்கள்  வேறு எந்த கிரகமும் இவ்வளவு வருடங்கள் எடுப்பதில்லை .
ஆகவே மந்தன் என்ற பெயரும் உண்டு .

ரமணியன்
அருமையான தகவல் புன்னகை  நன்றி ஐயா ,
மேற்கோள் செய்த பதிவு: 1194258

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மந்தன் ஆண்பால்
மந்தினி பெண்பால் .

எதிர்மறை குணமுள்ள வார்த்தையுடன்
" வி " சேர , நேர்மறை அர்த்தம் , நல்லதொரு அர்த்தம் வரும்
கர்ணன் ----கெட்டவர் வரிசையில் சேருபவன் எனில் ,
விகர்ணன் --நல்லவன் (மகா பாரதம் )
விபீஷணன் --ராமாயணம்
அதே போல் ,
விமந்தனி --வேகமாக , வெற்றி நடை போடும் பெண் .

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82829
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 18 Feb 2016 - 10:24


ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Ll9DwN6TeaQKJlhzBGxL+650c884e-6431-451d-b3a5-33b5687c69ab_S_secvpf.gif

---
சனீஸ்வர சுலோகம்
-
நீலாஞ்சனாய ஸமாநாயபம்!
ரவிபித்ரம் யமக்யஜம்!
சாயா மாத்தாண்ட ஸம்பூதம்!
தந்ந மாமி சனைச்சரம்
-
-------------------
-
சனீஸ்வர மூல மந்திரம்:

-
ஓம் ஸ்ரீ சனீஸ்வராய நம்ஹ!
(தினமும் 108 முறை)
-
---------------------
-
சனீஸ்வர பிராத்தனை:

-
சூர்ய புத்ரோ தீர்கக் தேஹோ
விசாலஹ சிவப்பிரிய
மந்தசாரா; ப்ரஸந்நாத்மா
பீடாம் ஹரதுமே சனி
-
-----------------------
-
சனி காயத்திரி மந்திரம்:

-
காக தீவஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி!
தந்தோ மந்தப் ப்ரசோதயாத்!!
-
அன்றாடம் பூஜை வேளையில் இந்த மந்திரத்தை சொல்லி
காக்கைக்கு எள் கலந்து சோறு வைத்தால் நன்மை வந்து
சேரும்.  
மேலும் சனி பிரச்சனை உள்ள அனைவரும் இதை
சொல்லலாம்.
-
--------------------------------
-மாலைமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 18 Feb 2016 - 15:25

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:ஈச்வரப் பட்டம் பெற்ற ஒரே ஒரு கிரகம் .

நல்லத் தகவல்

சமஸ்கிருதத்தில் சனை: சர : என்று பிரிக்கப்பட வேண்டிய வார்த்தை .
நொண்டி நொண்டி நடப்பவர் என்று அர்த்தம் .
அதனால்தான் சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகின்றன .
ஒரு ராசியை கடப்பதற்கு 2 1/2 வருடங்கள்  வேறு எந்த கிரகமும் இவ்வளவு வருடங்கள் எடுப்பதில்லை .
ஆகவே மந்தன் என்ற பெயரும் உண்டு .

ரமணியன்
அருமையான தகவல் புன்னகை  நன்றி ஐயா ,
மேற்கோள் செய்த பதிவு: 1194258

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மந்தன் ஆண்பால்
மந்தினி பெண்பால் .

எதிர்மறை குணமுள்ள வார்த்தையுடன்
" வி " சேர , நேர்மறை அர்த்தம் , நல்லதொரு அர்த்தம் வரும்
கர்ணன் ----கெட்டவர் வரிசையில் சேருபவன் எனில் ,
விகர்ணன் --நல்லவன் (மகா பாரதம் )
விபீஷணன் --ராமாயணம்
அதே போல் ,
விமந்தனி --வேகமாக , வெற்றி நடை போடும் பெண் .

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
சூப்பர் ஐயா ,,,, விமந்தனி பெயர்காரணம் அருமை

மாந்தி - சனியின் மைந்தன் பெயர் தானே , இதுக்கு ஏதேனும் விளக்கம் உள்ளதா ?!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 18 Feb 2016 - 16:03

T.N.Balasubramanian wrote:
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மந்தன் ஆண்பால்
மந்தினி பெண்பால் .

எதிர்மறை குணமுள்ள வார்த்தையுடன்
" வி " சேர , நேர்மறை அர்த்தம் , நல்லதொரு அர்த்தம் வரும்
கர்ணன் ----கெட்டவர் வரிசையில் சேருபவன் எனில் ,
விகர்ணன் --நல்லவன் (மகா பாரதம் )
விபீஷணன் --ராமாயணம்
அதே போல் ,
விமந்தனி --வேகமாக , வெற்றி நடை போடும் பெண்  .

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

அருமை அருமை அருமை ஐயா........பெயர்க்காரணம் கண்டு பிடித்து விட்டீர்கள் , விமந்தனி ரொம்ப சந்தோஷப்படுவா என்று நினைக்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 18 Feb 2016 - 16:04

ayyasamy ram wrote:
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் Ll9DwN6TeaQKJlhzBGxL+650c884e-6431-451d-b3a5-33b5687c69ab_S_secvpf.gif

---
சனீஸ்வர சுலோகம்
-
நீலாஞ்சனாய ஸமாநாயபம்!
ரவிபித்ரம் யமக்யஜம்!
சாயா மாத்தாண்ட ஸம்பூதம்!
தந்ந மாமி சனைச்சரம்
-
-------------------
-
சனீஸ்வர மூல மந்திரம்:

-
ஓம் ஸ்ரீ சனீஸ்வராய நம்ஹ!
(தினமும் 108 முறை)
-
---------------------
-
சனீஸ்வர பிராத்தனை:

-
சூர்ய புத்ரோ தீர்கக் தேஹோ
விசாலஹ சிவப்பிரிய
மந்தசாரா; ப்ரஸந்நாத்மா
பீடாம் ஹரதுமே சனி
-
-----------------------
-
சனி காயத்திரி மந்திரம்:

-
காக தீவஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி!
தந்தோ மந்தப் ப்ரசோதயாத்!!
-
அன்றாடம் பூஜை வேளையில் இந்த மந்திரத்தை சொல்லி
காக்கைக்கு எள் கலந்து சோறு வைத்தால் நன்மை வந்து
சேரும்.  
மேலும் சனி பிரச்சனை உள்ள அனைவரும் இதை
சொல்லலாம்.
-
--------------------------------
-மாலைமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1194328

பகிர்வுக்கு மிக்க நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 18 Feb 2016 - 17:04

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:ஈச்வரப் பட்டம் பெற்ற ஒரே ஒரு கிரகம் .

நல்லத் தகவல்

சமஸ்கிருதத்தில் சனை: சர : என்று பிரிக்கப்பட வேண்டிய வார்த்தை .
நொண்டி நொண்டி நடப்பவர் என்று அர்த்தம் .
அதனால்தான் சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகின்றன .
ஒரு ராசியை கடப்பதற்கு 2 1/2 வருடங்கள்  வேறு எந்த கிரகமும் இவ்வளவு வருடங்கள் எடுப்பதில்லை .
ஆகவே மந்தன் என்ற பெயரும் உண்டு .

ரமணியன்
அருமையான தகவல் புன்னகை  நன்றி ஐயா ,
மேற்கோள் செய்த பதிவு: 1194258

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மந்தன் ஆண்பால்
மந்தினி பெண்பால் .

எதிர்மறை குணமுள்ள வார்த்தையுடன்
" வி " சேர , நேர்மறை அர்த்தம் , நல்லதொரு அர்த்தம் வரும்
கர்ணன் ----கெட்டவர் வரிசையில் சேருபவன் எனில் ,
விகர்ணன் --நல்லவன் (மகா பாரதம் )
விபீஷணன் --ராமாயணம்
அதே போல் ,
விமந்தனி --வேகமாக , வெற்றி நடை போடும் பெண் .

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
சூப்பர் ஐயா ,,,, விமந்தனி பெயர்காரணம் அருமை

மாந்தி - சனியின் மைந்தன் பெயர் தானே , இதுக்கு ஏதேனும் விளக்கம் உள்ளதா ?!
மேற்கோள் செய்த பதிவு: 1194378

மாந்தி ,பொதுவாக , ஜாதக கட்டங்களில் , குறிப்பாக தெற்கத்தியர்கள் ( நெல்லை மாவட்டாரங்களில் ,
அதாவது திருச்சியை மையமாக கொண்டால் திருச்சிக்கு தெற்கே )
மாந்தியை குறிபபிடுவார்கள் . ஜாதகரின் குணாதிசியங்களை கூறும் இது .
உங்கள் ஜாதகத்தில் மாந்தி எந்த வீட்டில் இருக்கிறார் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 18 Feb 2016 - 17:17

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மந்தன் ஆண்பால்
மந்தினி பெண்பால் .

எதிர்மறை குணமுள்ள வார்த்தையுடன்
" வி " சேர , நேர்மறை அர்த்தம் , நல்லதொரு அர்த்தம் வரும்
கர்ணன் ----கெட்டவர் வரிசையில் சேருபவன் எனில் ,
விகர்ணன் --நல்லவன் (மகா பாரதம் )
விபீஷணன் --ராமாயணம்
அதே போல் ,
விமந்தனி --வேகமாக , வெற்றி நடை போடும் பெண்  .

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

அருமை அருமை அருமை ஐயா........பெயர்க்காரணம் கண்டு பிடித்து விட்டீர்கள் , விமந்தனி ரொம்ப சந்தோஷப்படுவா என்று நினைக்கிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194379

சுமதி கோபி தனது மகளின் விழாவிற்கு அழைப்பு விடுத்தப் போது.
அவருக்கு விமந்தனி என்றால் என்னப் பொருள் என்று எழுதி இருந்தேன் .  
பொதுவாக விமந்தனி என்று யாரும் பெயர் வைத்து கேட்டதில்லை .
இவர் எப்பிடி இந்த பெயர் வைத்தார் என்றும் தெரியாது .
மிகவும் தேடி கண்டுபிடித்ததாக கூறினதாக நினைவு .
விமந்தனிக்கு இதுதான் அர்த்தம் என்றும் தெரியாது .
இருப்பினும் நான் கூறினது ,
ஒரு derivative .
இப்பிடி இருப்பதால் , இது இப்பிடி இருக்கும் என்கிற யூகம்.புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக