புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Today at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
ஈஸ்வரப் பட்டம் பெற்றவர்கள் இருவர். ஒருவர் இராவணேஸ்வரன்,
மற்றவர் சனீஸ்வரன். நவக்கிரகங்களுள் சனிபகவான் இருந்தாலும்
தனியாகவும் அவருக்குச் சந்நிதி உண்டு. சனியைப்போல்
கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை.
–
அதனால் மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டு.
அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர்
சனீஸ்வரன். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து
சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத
வாழ்வும் கிடைக்கும்.
–
புரட்டாதிமாத முதற்சனி வாரத்தன்று சூரியன் மனைவியான
சாயாதேவியிடம் சனிபகவான் தோன்றினார். சாவர்ணிமனுவும்,
பத்திரை என்ற பெண்ணும் இவருக்கு உடன்பிறப்புக்கள்.
–
ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள்
புரட்டாதிச் சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம்.
–
சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு
சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும்.
–
சனீஸ்வரன் தனக்குக் கிரகபதவியை வேண்டிக் காசிக்குச் சென்று
விசுவநாதரை வழிபட்டு அப்பதவியைப் பெற்றமையால் சிவன்
கோயில்களில் சனிபகவான் வழிபாடு செய்வது சாலச் சிறந்தது.
–
சனி பகவானுக்குரிய தானியம் கறுப்பு எள். அதனால் எள்ளைப்
பொட்டலமாகக் கட்டி மண் சிட்டிகையில் நவக்கிரகத்திற்கு முன்னால்
வைத்து எரிந்து நீறாகும் வரை நல்லெண்ணை விட்டு எரிக்க வேண்டும்.
எள்ளுச் சாதம் நிவேதனம் செய்து காகத்திற்கு வைத்துவிட்டு உண்ண
வேண்டும்.
–
சனி பகவானுக்கு நீல நிறமுள்ள சங்க புஸ்பமும், வன்னி, வில்வ
பத்திரங்களும் விருப்பமானவைகள். சனிதோஷம் உள்ளவர்கள்
செப்புப் பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு தனது முகத்தை
அதில் பார்த்துவிட்டு தானம் செய்வது சிறப்பு.
–
மற்றைய விரத காலங்களில் அப்பியங்க ஸ்நானம் என்னும்
நல்லெண்ணெய் வைத்து ஸ்நானம் செய்தல் விலக்கப்பட்டுள்ளது.
ஆனால் சனி விரதத்திற்கு மட்டும் எண்ணெய் வைத்து நீராடுவது
ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.
–
———————–
ப பி
மற்றவர் சனீஸ்வரன். நவக்கிரகங்களுள் சனிபகவான் இருந்தாலும்
தனியாகவும் அவருக்குச் சந்நிதி உண்டு. சனியைப்போல்
கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை.
–
அதனால் மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டு.
அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர்
சனீஸ்வரன். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து
சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத
வாழ்வும் கிடைக்கும்.
–
புரட்டாதிமாத முதற்சனி வாரத்தன்று சூரியன் மனைவியான
சாயாதேவியிடம் சனிபகவான் தோன்றினார். சாவர்ணிமனுவும்,
பத்திரை என்ற பெண்ணும் இவருக்கு உடன்பிறப்புக்கள்.
–
ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள்
புரட்டாதிச் சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம்.
–
சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு
சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும்.
–
சனீஸ்வரன் தனக்குக் கிரகபதவியை வேண்டிக் காசிக்குச் சென்று
விசுவநாதரை வழிபட்டு அப்பதவியைப் பெற்றமையால் சிவன்
கோயில்களில் சனிபகவான் வழிபாடு செய்வது சாலச் சிறந்தது.
–
சனி பகவானுக்குரிய தானியம் கறுப்பு எள். அதனால் எள்ளைப்
பொட்டலமாகக் கட்டி மண் சிட்டிகையில் நவக்கிரகத்திற்கு முன்னால்
வைத்து எரிந்து நீறாகும் வரை நல்லெண்ணை விட்டு எரிக்க வேண்டும்.
எள்ளுச் சாதம் நிவேதனம் செய்து காகத்திற்கு வைத்துவிட்டு உண்ண
வேண்டும்.
–
சனி பகவானுக்கு நீல நிறமுள்ள சங்க புஸ்பமும், வன்னி, வில்வ
பத்திரங்களும் விருப்பமானவைகள். சனிதோஷம் உள்ளவர்கள்
செப்புப் பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு தனது முகத்தை
அதில் பார்த்துவிட்டு தானம் செய்வது சிறப்பு.
–
மற்றைய விரத காலங்களில் அப்பியங்க ஸ்நானம் என்னும்
நல்லெண்ணெய் வைத்து ஸ்நானம் செய்தல் விலக்கப்பட்டுள்ளது.
ஆனால் சனி விரதத்திற்கு மட்டும் எண்ணெய் வைத்து நீராடுவது
ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.
–
———————–
ப பி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஈச்வரப் பட்டம் பெற்ற ஒரே ஒரு கிரகம் .
நல்லத் தகவல்
சமஸ்கிருதத்தில் சனை: சர : என்று பிரிக்கப்பட வேண்டிய வார்த்தை .
நொண்டி நொண்டி நடப்பவர் என்று அர்த்தம் .
அதனால்தான் சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகின்றன .
ஒரு ராசியை கடப்பதற்கு 2 1/2 வருடங்கள் வேறு எந்த கிரகமும் இவ்வளவு வருடங்கள் எடுப்பதில்லை .
ஆகவே மந்தன் என்ற பெயரும் உண்டு .
ரமணியன்
நல்லத் தகவல்
சமஸ்கிருதத்தில் சனை: சர : என்று பிரிக்கப்பட வேண்டிய வார்த்தை .
நொண்டி நொண்டி நடப்பவர் என்று அர்த்தம் .
அதனால்தான் சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகின்றன .
ஒரு ராசியை கடப்பதற்கு 2 1/2 வருடங்கள் வேறு எந்த கிரகமும் இவ்வளவு வருடங்கள் எடுப்பதில்லை .
ஆகவே மந்தன் என்ற பெயரும் உண்டு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
அருமையான தகவல் நன்றி ஐயா ,T.N.Balasubramanian wrote:ஈச்வரப் பட்டம் பெற்ற ஒரே ஒரு கிரகம் .
நல்லத் தகவல்
சமஸ்கிருதத்தில் சனை: சர : என்று பிரிக்கப்பட வேண்டிய வார்த்தை .
நொண்டி நொண்டி நடப்பவர் என்று அர்த்தம் .
அதனால்தான் சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகின்றன .
ஒரு ராசியை கடப்பதற்கு 2 1/2 வருடங்கள் வேறு எந்த கிரகமும் இவ்வளவு வருடங்கள் எடுப்பதில்லை .
ஆகவே மந்தன் என்ற பெயரும் உண்டு .
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1194258ராஜா wrote:அருமையான தகவல் நன்றி ஐயா ,T.N.Balasubramanian wrote:ஈச்வரப் பட்டம் பெற்ற ஒரே ஒரு கிரகம் .
நல்லத் தகவல்
சமஸ்கிருதத்தில் சனை: சர : என்று பிரிக்கப்பட வேண்டிய வார்த்தை .
நொண்டி நொண்டி நடப்பவர் என்று அர்த்தம் .
அதனால்தான் சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகின்றன .
ஒரு ராசியை கடப்பதற்கு 2 1/2 வருடங்கள் வேறு எந்த கிரகமும் இவ்வளவு வருடங்கள் எடுப்பதில்லை .
ஆகவே மந்தன் என்ற பெயரும் உண்டு .
ரமணியன்
மந்தன் ஆண்பால்
மந்தினி பெண்பால் .
எதிர்மறை குணமுள்ள வார்த்தையுடன்
" வி " சேர , நேர்மறை அர்த்தம் , நல்லதொரு அர்த்தம் வரும்
கர்ணன் ----கெட்டவர் வரிசையில் சேருபவன் எனில் ,
விகர்ணன் --நல்லவன் (மகா பாரதம் )
விபீஷணன் --ராமாயணம்
அதே போல் ,
விமந்தனி --வேகமாக , வெற்றி நடை போடும் பெண் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
---
சனீஸ்வர சுலோகம்
-
நீலாஞ்சனாய ஸமாநாயபம்!
ரவிபித்ரம் யமக்யஜம்!
சாயா மாத்தாண்ட ஸம்பூதம்!
தந்ந மாமி சனைச்சரம்
-
-------------------
-
சனீஸ்வர மூல மந்திரம்:
-
ஓம் ஸ்ரீ சனீஸ்வராய நம்ஹ!
(தினமும் 108 முறை)
-
---------------------
-
சனீஸ்வர பிராத்தனை:
-
சூர்ய புத்ரோ தீர்கக் தேஹோ
விசாலஹ சிவப்பிரிய
மந்தசாரா; ப்ரஸந்நாத்மா
பீடாம் ஹரதுமே சனி
-
-----------------------
-
சனி காயத்திரி மந்திரம்:
-
காக தீவஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி!
தந்தோ மந்தப் ப்ரசோதயாத்!!
-
அன்றாடம் பூஜை வேளையில் இந்த மந்திரத்தை சொல்லி
காக்கைக்கு எள் கலந்து சோறு வைத்தால் நன்மை வந்து
சேரும்.
மேலும் சனி பிரச்சனை உள்ள அனைவரும் இதை
சொல்லலாம்.
-
--------------------------------
-மாலைமலர்
சூப்பர் ஐயா ,,,, விமந்தனி பெயர்காரணம் அருமைT.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1194258ராஜா wrote:அருமையான தகவல் நன்றி ஐயா ,T.N.Balasubramanian wrote:ஈச்வரப் பட்டம் பெற்ற ஒரே ஒரு கிரகம் .
நல்லத் தகவல்
சமஸ்கிருதத்தில் சனை: சர : என்று பிரிக்கப்பட வேண்டிய வார்த்தை .
நொண்டி நொண்டி நடப்பவர் என்று அர்த்தம் .
அதனால்தான் சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகின்றன .
ஒரு ராசியை கடப்பதற்கு 2 1/2 வருடங்கள் வேறு எந்த கிரகமும் இவ்வளவு வருடங்கள் எடுப்பதில்லை .
ஆகவே மந்தன் என்ற பெயரும் உண்டு .
ரமணியன்
மந்தன் ஆண்பால்
மந்தினி பெண்பால் .
எதிர்மறை குணமுள்ள வார்த்தையுடன்
" வி " சேர , நேர்மறை அர்த்தம் , நல்லதொரு அர்த்தம் வரும்
கர்ணன் ----கெட்டவர் வரிசையில் சேருபவன் எனில் ,
விகர்ணன் --நல்லவன் (மகா பாரதம் )
விபீஷணன் --ராமாயணம்
அதே போல் ,
விமந்தனி --வேகமாக , வெற்றி நடை போடும் பெண் .
ரமணியன்
மாந்தி - சனியின் மைந்தன் பெயர் தானே , இதுக்கு ஏதேனும் விளக்கம் உள்ளதா ?!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:
மந்தன் ஆண்பால்
மந்தினி பெண்பால் .
எதிர்மறை குணமுள்ள வார்த்தையுடன்
" வி " சேர , நேர்மறை அர்த்தம் , நல்லதொரு அர்த்தம் வரும்
கர்ணன் ----கெட்டவர் வரிசையில் சேருபவன் எனில் ,
விகர்ணன் --நல்லவன் (மகா பாரதம் )
விபீஷணன் --ராமாயணம்
அதே போல் ,
விமந்தனி --வேகமாக , வெற்றி நடை போடும் பெண் .
ரமணியன்
அருமை அருமை அருமை ஐயா........பெயர்க்காரணம் கண்டு பிடித்து விட்டீர்கள் , விமந்தனி ரொம்ப சந்தோஷப்படுவா என்று நினைக்கிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1194328ayyasamy ram wrote:
---
சனீஸ்வர சுலோகம்
-
நீலாஞ்சனாய ஸமாநாயபம்!
ரவிபித்ரம் யமக்யஜம்!
சாயா மாத்தாண்ட ஸம்பூதம்!
தந்ந மாமி சனைச்சரம்
-
-------------------
-
சனீஸ்வர மூல மந்திரம்:
-
ஓம் ஸ்ரீ சனீஸ்வராய நம்ஹ!
(தினமும் 108 முறை)
-
---------------------
-
சனீஸ்வர பிராத்தனை:
-
சூர்ய புத்ரோ தீர்கக் தேஹோ
விசாலஹ சிவப்பிரிய
மந்தசாரா; ப்ரஸந்நாத்மா
பீடாம் ஹரதுமே சனி
-
-----------------------
-
சனி காயத்திரி மந்திரம்:
-
காக தீவஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி!
தந்தோ மந்தப் ப்ரசோதயாத்!!
-
அன்றாடம் பூஜை வேளையில் இந்த மந்திரத்தை சொல்லி
காக்கைக்கு எள் கலந்து சோறு வைத்தால் நன்மை வந்து
சேரும்.
மேலும் சனி பிரச்சனை உள்ள அனைவரும் இதை
சொல்லலாம்.
-
--------------------------------
-மாலைமலர்
பகிர்வுக்கு மிக்க நன்றி ராம் அண்ணா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1194378ராஜா wrote:சூப்பர் ஐயா ,,,, விமந்தனி பெயர்காரணம் அருமைT.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1194258ராஜா wrote:அருமையான தகவல் நன்றி ஐயா ,T.N.Balasubramanian wrote:ஈச்வரப் பட்டம் பெற்ற ஒரே ஒரு கிரகம் .
நல்லத் தகவல்
சமஸ்கிருதத்தில் சனை: சர : என்று பிரிக்கப்பட வேண்டிய வார்த்தை .
நொண்டி நொண்டி நடப்பவர் என்று அர்த்தம் .
அதனால்தான் சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகின்றன .
ஒரு ராசியை கடப்பதற்கு 2 1/2 வருடங்கள் வேறு எந்த கிரகமும் இவ்வளவு வருடங்கள் எடுப்பதில்லை .
ஆகவே மந்தன் என்ற பெயரும் உண்டு .
ரமணியன்
மந்தன் ஆண்பால்
மந்தினி பெண்பால் .
எதிர்மறை குணமுள்ள வார்த்தையுடன்
" வி " சேர , நேர்மறை அர்த்தம் , நல்லதொரு அர்த்தம் வரும்
கர்ணன் ----கெட்டவர் வரிசையில் சேருபவன் எனில் ,
விகர்ணன் --நல்லவன் (மகா பாரதம் )
விபீஷணன் --ராமாயணம்
அதே போல் ,
விமந்தனி --வேகமாக , வெற்றி நடை போடும் பெண் .
ரமணியன்
மாந்தி - சனியின் மைந்தன் பெயர் தானே , இதுக்கு ஏதேனும் விளக்கம் உள்ளதா ?!
மாந்தி ,பொதுவாக , ஜாதக கட்டங்களில் , குறிப்பாக தெற்கத்தியர்கள் ( நெல்லை மாவட்டாரங்களில் ,
அதாவது திருச்சியை மையமாக கொண்டால் திருச்சிக்கு தெற்கே )
மாந்தியை குறிபபிடுவார்கள் . ஜாதகரின் குணாதிசியங்களை கூறும் இது .
உங்கள் ஜாதகத்தில் மாந்தி எந்த வீட்டில் இருக்கிறார் ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1194379krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:
மந்தன் ஆண்பால்
மந்தினி பெண்பால் .
எதிர்மறை குணமுள்ள வார்த்தையுடன்
" வி " சேர , நேர்மறை அர்த்தம் , நல்லதொரு அர்த்தம் வரும்
கர்ணன் ----கெட்டவர் வரிசையில் சேருபவன் எனில் ,
விகர்ணன் --நல்லவன் (மகா பாரதம் )
விபீஷணன் --ராமாயணம்
அதே போல் ,
விமந்தனி --வேகமாக , வெற்றி நடை போடும் பெண் .
ரமணியன்
அருமை அருமை அருமை ஐயா........பெயர்க்காரணம் கண்டு பிடித்து விட்டீர்கள் , விமந்தனி ரொம்ப சந்தோஷப்படுவா என்று நினைக்கிறேன்
சுமதி கோபி தனது மகளின் விழாவிற்கு அழைப்பு விடுத்தப் போது.
அவருக்கு விமந்தனி என்றால் என்னப் பொருள் என்று எழுதி இருந்தேன் .
பொதுவாக விமந்தனி என்று யாரும் பெயர் வைத்து கேட்டதில்லை .
இவர் எப்பிடி இந்த பெயர் வைத்தார் என்றும் தெரியாது .
மிகவும் தேடி கண்டுபிடித்ததாக கூறினதாக நினைவு .
விமந்தனிக்கு இதுதான் அர்த்தம் என்றும் தெரியாது .
இருப்பினும் நான் கூறினது ,
ஒரு derivative .
இப்பிடி இருப்பதால் , இது இப்பிடி இருக்கும் என்கிற யூகம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|