புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் ..
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
கடுக்கு முடுக்கு காதல் (திரி இரண்டு)
வயல்வெளி எங்கும்
வளமாய் இருக்க
அங்கம் அசைத்து
அழகுடன் வந்து
தங்கம் செய்வாய்
தஞ்சை நிலத்தில்....!!
தரணி முடிந்தால்
தஞ்சம் புகவே
வங்கம் தொடுவாய்
வண்ண பொன்னி...!!
வடு கொண்டு இருக்கும்
வறண்ட நிலத்தை
ஒரு நொடி பாராய்
ஓடும் நதியே ...!!
உணதினை அதுக்கு
ஒதுக்கி கொடுக்கும்
உளம் கொண்ட மனதே
உதவும் கொடையே...!!
மதிகொண்ட கிளியே
மதித்தென்னை ஏற்பாய்
உரைமொழி உணர்ந்தோர்
உரக்க உரைப்பீர் ..!!
மரத்தினில் இருக்கும்
மாங்கனி நிலையோ
சுவையுடன் மனமும்
சுந்தர அழகும்
இணைந்த பவளம்
இனிய பழமே...!!
பண்புடன் உண்போர்
பறித்து உண்ண
இடமதை கொடுப்பேன்
இனிமையும் கொடுப்பேன்..!!
பனம்பழம் உண்டு
பசியதை போக்கும்
பன்றி உனக்கோ
மனிதர் உண்ணும்
மணியது போன்ற
மாங்கனி எதற்கோ..!!
குணம் கெட்ட குரங்கே
குறிப்பதை கேளாய்
மனதில் பட்டோர்
மறுமொழி சொல்வீர்..!!
நாற்றுக்கு ஊட்டும்
நலமது எருவே
நன்றாய் கேட்டு
நன்முகம் நவில்வாய் ..!!
அருகில் அமர்ந்து
அழகாய் கவர்ந்து
எருவை ஏற்றி
எழுச்சி பெருக்கும்
இனம் அந்த களை நான்..!!
மதிகொண்ட கிளியே
மதித்தென்னை ஏற்பாய்
இம்மொழி தெரிந்தோர்
இயம்புதல் நன்றே..!!
தென்னங்குலையின்
தேன்சொட்டும் இளநீர்
திருடி பருக
தினம்தினம் எண்ணி
மனம் கொண்ட(ற) மரநாய்
உரியோர் உறங்க
உறமதை கொண்டு
மரத்தினில் ஏறி
உரிமட்டை விளக்கி
உரிவது நன்றோ...!!
குணம் கெட்ட குரங்கே
குறிப்பதை கேளாய்
தெரிந்தோர் சொல்வீர்
திடம் கொண்டவரே..!!
பருத்தி செடியின்
பயனது தெரியும்
பதம் கொண்ட விதையை
தவமாய் எடுத்து
நிலத்தினில் ஊன்றி
நிதம் அதை காத்து
உழைப்பினை கொடுப்பர்
உரமிட்டு வளர்ப்பர்
விதைத்தவர் அணிய
விதி என்ன உண்டோ...!!
மதி கொண்ட கிளியே
மதித்தென்னை ஏற்பாய்
விவரம் அறிந்தோர்
விளக்கம் சொல்வீர்
தண்டில் எரி
தளிரை தின்று
பூவில் தஞ்சம்
புகுந்திடும் புழுவே..!!
வண்டே அறிய
வழியது தெரிய
புன்னகை மணத்தை
பூவது வீச
புழுவதை தவறாய்
புரிந்தது நன்றோ..!!
குணம் கெட்ட குரங்கே
குறிப்பதை கேளாய்
புரிந்தோர் சொல்வீர்
பொருப்புடையவரே..!!
இளங்கதிர் எழுப்பி
இருளை விளக்கும்
கதிரவன் கருணை
காண்போர் அனைவர்
கணக்கின்றி பெறுவர்..!!
வருகை தந்து
வளத்தை கொடுக்கும்
வன்மனம் இல்லா
கதிரவன் கதிரில்
வஞ்சனை உண்டோ..!!
மதிகொண்ட கிளியே
மதித்தென்னை ஏற்பாய்
வரிமொழி சொல்வீர்
வள மனதவரே..!!
விண்ணில் இருக்கும்
விண்மீன் அதனை
விடம் கொண்டு முளைத்த
வெண்ணிற காளான்
விரும்பி பார்த்தால்
விழுமோ விண்மீன்..!!
குணம் கெட்ட குரங்கே
குறிப்பதை கேளாய்
விளக்கம் புரிந்தோர்
வினவுதல் நன்றே .!!
சுவைபட எழுத
சூத்திரம் வகுத்தே
கருத்தினை வைத்து
கவிதை உரைத்தேன்
மறைபொருள் உணர்ந்தோர்
மனதில் ரசித்து
மறுமொழி பதித்து –என்
மானம் காப்பீர்...!!
கே.செந்தில்குமார் .. ![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
வயல்வெளி எங்கும்
வளமாய் இருக்க
அங்கம் அசைத்து
அழகுடன் வந்து
தங்கம் செய்வாய்
தஞ்சை நிலத்தில்....!!
தரணி முடிந்தால்
தஞ்சம் புகவே
வங்கம் தொடுவாய்
வண்ண பொன்னி...!!
வடு கொண்டு இருக்கும்
வறண்ட நிலத்தை
ஒரு நொடி பாராய்
ஓடும் நதியே ...!!
உணதினை அதுக்கு
ஒதுக்கி கொடுக்கும்
உளம் கொண்ட மனதே
உதவும் கொடையே...!!
மதிகொண்ட கிளியே
மதித்தென்னை ஏற்பாய்
உரைமொழி உணர்ந்தோர்
உரக்க உரைப்பீர் ..!!
மரத்தினில் இருக்கும்
மாங்கனி நிலையோ
சுவையுடன் மனமும்
சுந்தர அழகும்
இணைந்த பவளம்
இனிய பழமே...!!
பண்புடன் உண்போர்
பறித்து உண்ண
இடமதை கொடுப்பேன்
இனிமையும் கொடுப்பேன்..!!
பனம்பழம் உண்டு
பசியதை போக்கும்
பன்றி உனக்கோ
மனிதர் உண்ணும்
மணியது போன்ற
மாங்கனி எதற்கோ..!!
குணம் கெட்ட குரங்கே
குறிப்பதை கேளாய்
மனதில் பட்டோர்
மறுமொழி சொல்வீர்..!!
நாற்றுக்கு ஊட்டும்
நலமது எருவே
நன்றாய் கேட்டு
நன்முகம் நவில்வாய் ..!!
அருகில் அமர்ந்து
அழகாய் கவர்ந்து
எருவை ஏற்றி
எழுச்சி பெருக்கும்
இனம் அந்த களை நான்..!!
மதிகொண்ட கிளியே
மதித்தென்னை ஏற்பாய்
இம்மொழி தெரிந்தோர்
இயம்புதல் நன்றே..!!
தென்னங்குலையின்
தேன்சொட்டும் இளநீர்
திருடி பருக
தினம்தினம் எண்ணி
மனம் கொண்ட(ற) மரநாய்
உரியோர் உறங்க
உறமதை கொண்டு
மரத்தினில் ஏறி
உரிமட்டை விளக்கி
உரிவது நன்றோ...!!
குணம் கெட்ட குரங்கே
குறிப்பதை கேளாய்
தெரிந்தோர் சொல்வீர்
திடம் கொண்டவரே..!!
பருத்தி செடியின்
பயனது தெரியும்
பதம் கொண்ட விதையை
தவமாய் எடுத்து
நிலத்தினில் ஊன்றி
நிதம் அதை காத்து
உழைப்பினை கொடுப்பர்
உரமிட்டு வளர்ப்பர்
விதைத்தவர் அணிய
விதி என்ன உண்டோ...!!
மதி கொண்ட கிளியே
மதித்தென்னை ஏற்பாய்
விவரம் அறிந்தோர்
விளக்கம் சொல்வீர்
தண்டில் எரி
தளிரை தின்று
பூவில் தஞ்சம்
புகுந்திடும் புழுவே..!!
வண்டே அறிய
வழியது தெரிய
புன்னகை மணத்தை
பூவது வீச
புழுவதை தவறாய்
புரிந்தது நன்றோ..!!
குணம் கெட்ட குரங்கே
குறிப்பதை கேளாய்
புரிந்தோர் சொல்வீர்
பொருப்புடையவரே..!!
இளங்கதிர் எழுப்பி
இருளை விளக்கும்
கதிரவன் கருணை
காண்போர் அனைவர்
கணக்கின்றி பெறுவர்..!!
வருகை தந்து
வளத்தை கொடுக்கும்
வன்மனம் இல்லா
கதிரவன் கதிரில்
வஞ்சனை உண்டோ..!!
மதிகொண்ட கிளியே
மதித்தென்னை ஏற்பாய்
வரிமொழி சொல்வீர்
வள மனதவரே..!!
விண்ணில் இருக்கும்
விண்மீன் அதனை
விடம் கொண்டு முளைத்த
வெண்ணிற காளான்
விரும்பி பார்த்தால்
விழுமோ விண்மீன்..!!
குணம் கெட்ட குரங்கே
குறிப்பதை கேளாய்
விளக்கம் புரிந்தோர்
வினவுதல் நன்றே .!!
சுவைபட எழுத
சூத்திரம் வகுத்தே
கருத்தினை வைத்து
கவிதை உரைத்தேன்
மறைபொருள் உணர்ந்தோர்
மனதில் ரசித்து
மறுமொழி பதித்து –என்
மானம் காப்பீர்...!!
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய்பொருள் காண்பது அறிவு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
மதித் தென்னை மறுமொழி இட கேட்டவரே
களை மிகு கவிதை கொடுத்தீர்
தஞ்சம் புகுந்ததே நெஞ்சம் முழுதும்
பஞ்சம் போக்கும் பொன்னியின் புதல்வன் நான்
ரமணியன்
![T.N.Balasubramanian](https://2img.net/u/1813/71/41/02/avatars/8158-54.jpg)
களை மிகு கவிதை கொடுத்தீர்
தஞ்சம் புகுந்ததே நெஞ்சம் முழுதும்
பஞ்சம் போக்கும் பொன்னியின் புதல்வன் நான்
ரமணியன்
![T.N.Balasubramanian](https://2img.net/u/1813/71/41/02/avatars/8158-54.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்லா இருக்கு செந்தில்; இரண்டுமே ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
.
.
..
..
கவிதை + பின்னூட்டம் இடவேண்டும் என்கிற வேண்டுகோள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
.
.
..
..
கவிதை + பின்னூட்டம் இடவேண்டும் என்கிற வேண்டுகோள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
படிக்கவேண்டாம் என்று சொன்னதினால் படிக்கவில்லை !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1194144M.Jagadeesan wrote:படிக்கவேண்டாம் என்று சொன்னதினால் படிக்கவில்லை !
ஹா..ஹா..ஹா.... அப்படி எதிர்மறையாக போட்டால் எல்லோரும் உள்ளே வருவார்கள் என்று செய்திருக்கிறார் செந்தில்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நன்றாக உள்ளது தோழரே...கவிதையை காணவில்லையே என யோசித்தேன்.. பதிவு செய்து விட்டீர்கள். நண்பரை காணவில்லையே..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1194123T.N.Balasubramanian wrote:மதித் தென்னை மறுமொழி இட கேட்டவரே
களை மிகு கவிதை கொடுத்தீர்
தஞ்சம் புகுந்ததே நெஞ்சம் முழுதும்
பஞ்சம் போக்கும் பொன்னியின் புதல்வன் நான்
ரமணியன்
பொன்னியின் புதல்வர்
புகழுரை படித்தேன் –என்னை
புனரமைக்கும் முயற்ச்சியில்
புது அடி எடுத்தேன்
மறுமொழி பதித்து மானம் காத்த
மாம்பலத்து மணிமனிதர் –என்
மனது மாமனிதருக்கு நன்றி நன்றி ......
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1194140krishnaamma wrote:நல்லா இருக்கு செந்தில்; இரண்டுமே
.
.
.
..
..
கவிதை + பின்னூட்டம் இடவேண்டும் என்கிற வேண்டுகோள்![]()
![]()
மிகவும் நன்றி அம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய்பொருள் காண்பது அறிவு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|