புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_m10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10 
62 Posts - 41%
heezulia
மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_m10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_m10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10 
9 Posts - 6%
prajai
மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_m10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_m10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_m10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10 
6 Posts - 4%
Raji@123
மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_m10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10 
4 Posts - 3%
Guna.D
மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_m10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10 
3 Posts - 2%
mruthun
மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_m10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10 
3 Posts - 2%
Saravananj
மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_m10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_m10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_m10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_m10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_m10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10 
21 Posts - 5%
prajai
மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_m10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_m10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_m10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_m10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10 
7 Posts - 2%
Guna.D
மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_m10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10 
7 Posts - 2%
mruthun
மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_m10மதுரையில் பறந்த மீன் கொடியை… Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையில் பறந்த மீன் கொடியை…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 15, 2016 12:57 pm

திரைப்படம்: பூவா? தலையா?
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1969


————————————-

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே – போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே – போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே – இவை
மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே
உன்னை தமிழகம் என்றேனே

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே – போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே

காஞ்சித் தலைவன் கோவில் சிலை தான் கண்மணியே உன் பொன்னுடலோ
குடந்தையில் பாயும் காவிரி அலை தான் காதலியே உன் பூங்குழலோ
சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான் சேயிழையே உன் செவ்விதழோ?
தூத்துக் குடியின் முத்துக் குவியல் திருமகளே உன் புன்னகையோ?

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே – போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே

பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ?
பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ?
புதுவை நகரில் புரட்சிக் கவிஞன் குயிலோசை உன் வாய் மொழியோ?
கோவையில் விளையும் பருத்தியில் வளரும் நூலிழைதான் உன் இடையழகோ?
குமரியில் காணும் கதிரவன் உதயம் குலமகளே உன் வடிவழகோ?
இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே
உன்னை தமிழகம் என்றேனே

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே – போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே

—————————

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2016 3:37 pm

காலத்தால் மறக்கமுடியா வரிகள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக