புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீர வசந்தா --வை மு கோ  Poll_c10வீர வசந்தா --வை மு கோ  Poll_m10வீர வசந்தா --வை மு கோ  Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
வீர வசந்தா --வை மு கோ  Poll_c10வீர வசந்தா --வை மு கோ  Poll_m10வீர வசந்தா --வை மு கோ  Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
வீர வசந்தா --வை மு கோ  Poll_c10வீர வசந்தா --வை மு கோ  Poll_m10வீர வசந்தா --வை மு கோ  Poll_c10 
4 Posts - 4%
சுகவனேஷ்
வீர வசந்தா --வை மு கோ  Poll_c10வீர வசந்தா --வை மு கோ  Poll_m10வீர வசந்தா --வை மு கோ  Poll_c10 
2 Posts - 2%
prajai
வீர வசந்தா --வை மு கோ  Poll_c10வீர வசந்தா --வை மு கோ  Poll_m10வீர வசந்தா --வை மு கோ  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
வீர வசந்தா --வை மு கோ  Poll_c10வீர வசந்தா --வை மு கோ  Poll_m10வீர வசந்தா --வை மு கோ  Poll_c10 
1 Post - 1%
Barushree
வீர வசந்தா --வை மு கோ  Poll_c10வீர வசந்தா --வை மு கோ  Poll_m10வீர வசந்தா --வை மு கோ  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வீர வசந்தா --வை மு கோ  Poll_c10வீர வசந்தா --வை மு கோ  Poll_m10வீர வசந்தா --வை மு கோ  Poll_c10 
1 Post - 1%
Rutu
வீர வசந்தா --வை மு கோ  Poll_c10வீர வசந்தா --வை மு கோ  Poll_m10வீர வசந்தா --வை மு கோ  Poll_c10 
1 Post - 1%
mini
வீர வசந்தா --வை மு கோ  Poll_c10வீர வசந்தா --வை மு கோ  Poll_m10வீர வசந்தா --வை மு கோ  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீர வசந்தா --வை மு கோ


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 14, 2016 9:21 pm

வீர வசந்தா --வை மு கோ


திண்ணை --இன்றைய தினமலர் வாரமலரில்  வந்த கதைக்கான பிளாட் .அமைந்த விதம்
என்னை மிகவும் கவர்ந்தது
அந்த காலங்களில் , பெண் எழுத்தாளினிகளில் சிறந்து விளங்கியவர் வை மு கோதைநாயகி  .
இவரை போல் சிறந்து விளங்கியவர்களில் மற்றுமொருவர் Dr திரிபுரசுந்தரி என்ற லக்ஷ்மி .

=========================================================================================
கடந்த, 1968ல் தமிழ் வார இதழ் ஒன்றில், 115 நாவல்களை எழுதிய நாவலாசிரியை வை.மு. கோதைநாயகி பற்றி, அவர் கணவர் வை.மு. பார்த்தசாரதி நினைவு கூர்கிறார்: திருவல்லிக்கேணி பெரிய தெருவில், ஒரு திருமணத்திற்கு வந்திருந்த கோதையின் சினேகிதி ஒருவர், திருமணம் நின்று விட்டதாக கூறி, அங்கிருந்து, திரும்பி வந்தார்.
மாலை மாற்றி, ஊஞ்சல் சடங்கு முடிந்த நிலையில், மணமக்கள், கைகோர்த்தபடி மாங்கல்ய தாரணத்திற்கு, மணப் பந்தலுக்கு புறப்பட வேண்டிய தருணத்தில், திடீரென்று பரபரப்பு!
மருத்துவம் படித்திருந்த மணமகன், பெண்ணின் கையைப் பிடித்ததும், ஏதேச்சையாக மணமகளின் நாடித் துடிப்பை, பரிசீலிக்க நேரிட்டிருக்கிறது. அப்போது, பெண் கர்ப்பமாக இருக்கிறாள் என்று சந்தேகித்து, அதை வெளியிடவும், உடனே கசமுசா என்று பேச்சு கிளம்பி, பெண்ணை, வேறொரு மருத்துவர் வந்து பரிசோதித்து, மணமகனின் கூற்று உண்மை என்று சொல்ல, கலவரம் ஆகி, திருமணம் நின்று விட்டது. இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துத் தான், 'வீர வசந்தா' என்ற நாவலை எழுதினாள் கோதை.
===================================================================================

இந்த காலம் என்றில்லை ,அந்த காலங்களிலும் pre marital sex . இருந்திருக்கிறது .இலைமறைவு காய் மறைவாக . இந்த காலங்களில் அவை தறிக்கெட்டு  ஓடுகிறது . இரு பாலாரும் கவலைப்படுவதில்லை.
பெற்றோர்களும் கவலைப் படுவதில்லை . மகளே உன் சமர்த்து !

பொதுவாக மணமகன் --மணமகள் ,உள்ளங்கையோடு உள்ளங்கை இணைவார்கள் .
நாடி பிடிக்க வேண்டிய அவசியமில்லையே !! இந்த சந்தேகம் எழுந்தது , எழுந்தது எனக்கு

இப்பிடி இருந்து இருக்கோமோ ?
கை கடிகாரம் வாங்கி அவளை ஆச்சர்யப் படவைக்கப் போய் ,இவர் அதிர்ச்சி அடைந்தாரோ ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 14, 2016 11:13 pm

விராலிமலை வீரலட்சுமி .......போல இது அடுத்ததோ என்று நினைத்துவிட்டேன் ஐயா புன்னகை ................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2016 6:36 am

ஹா ஹா , யினியவன் பதிவென்றால் அவ்வளவு பயமா ?

அவ்வளவு வேகமாக ஓடுகிறீர்களே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83389
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 15, 2016 8:33 am

இந்த காலம் என்றில்லை ,அந்த காலங்களிலும் pre marital sex . இருந்திருக்கிறது
-
புன்னகை புன்னகை
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 15, 2016 9:50 am

T.N.Balasubramanian wrote:ஹா ஹா , யினியவன் பதிவென்றால் அவ்வளவு பயமா ?

அவ்வளவு வேகமாக ஓடுகிறீர்களே  !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1193566

இனியவன் பதிவு போல இருக்கு, இன்னும் யாராத்துக்கு  போனாரோ ( இன்னும் ஒன்று பாக்கி இருக்கே ஐயா புன்னகை ) என்று நினைத்துத்தான்  உள்ளே வந்தேன் , வேறாக இருக்க வே ஓடிவிட்டேன் ஐயா புன்னகை
.
.
.
இனிக்க இனிக்க பதிவுகள் போடும் இனியவன் பதிவைப் பார்த்து நான் என் ஓடவேண்டும் ஐயா, மேலும் இங்கு யார் பதிவைப் பார்த்தும் நான் ஓடவே மாட்டேன்,  படிப்பேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 15, 2016 9:59 am

ayyasamy ram wrote:இந்த காலம் என்றில்லை ,அந்த காலங்களிலும் pre marital sex . இருந்திருக்கிறது
-
புன்னகை புன்னகை
-
மேற்கோள் செய்த பதிவு: 1193573

சங்க காலத்திலும் இது இருந்துள்ளது. அப்போது இதை ," களவு வாழ்க்கை " என்று சொல்வார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 15, 2016 10:01 am

அந்தக் காலத்தில் வை .மு .கோ , வடுவூர் துரைசாமி அய்யங்காரின் துப்பறியும் நாவல்கள் ரொம்பவும் பிரசித்தம் !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 15, 2016 10:02 am

M.Jagadeesan wrote:
ayyasamy ram wrote:இந்த காலம் என்றில்லை ,அந்த காலங்களிலும் pre marital sex . இருந்திருக்கிறது
-
புன்னகை புன்னகை
-
மேற்கோள் செய்த பதிவு: 1193573

சங்க காலத்திலும் இது இருந்துள்ளது. அப்போது இதை ," களவு வாழ்க்கை " என்று சொல்வார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1193589

ம்ம்.. இப்போ அந்த களவே, வாழ்க்கையாய் போனது ஐயா சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2016 2:35 pm

M.Jagadeesan wrote:அந்தக் காலத்தில் வை .மு .கோ , வடுவூர் துரைசாமி அய்யங்காரின் துப்பறியும் நாவல்கள் ரொம்பவும் பிரசித்தம் !
மேற்கோள் செய்த பதிவு: 1193591

வடுவூர் துரைசாமி அய்யங்கார் நாவல்கள் ,
திகம்பர சாமியார் , ராஜாம்பாள், மோகனசுந்தரம் போன்றவை படமாக்கப் பட்டன

திகம்பர சாமியாரில் 3 நாட்களாக தூங்காமல் ஒருவன் இருந்தால் , அவனால் எந்த ரகசியத்தையும் காப்பாற்றமுடியாது என்ற உடலியல் கூறு மூலம் குற்றவாளியை கண்டுப்பிடிப்பார்கள் .

ராஜாம்பாளில் வில்லன் நடிகர் RS Manohar தான் ஹீரோ .
அப்பிடி என்றால் அதில் வில்லனாக நடித்தவர் யார் . ஹீரோ நடிகர் ஜெமினி கணேசன் .

மோகனசுந்தரத்தில் TR மகாலிங்கம் ஓபனிங் சாங் காரில் , வரலக்ஷ்மியுடன் பாடிக்கொண்டு வந்த பாடல்
மிகவும் ரசிக்கப் பட்ட ,விமசரிக்கப்பட்ட பாடல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Feb 15, 2016 3:15 pm

T.N.Balasubramanian wrote:வீர வசந்தா --வை மு கோ


திண்ணை --இன்றைய தினமலர் வாரமலரில்  வந்த கதைக்கான பிளாட் .அமைந்த விதம்
என்னை மிகவும் கவர்ந்தது
அந்த காலங்களில் , பெண் எழுத்தாளினிகளில் சிறந்து விளங்கியவர் வை மு கோதைநாயகி  .
இவரை போல் சிறந்து விளங்கியவர்களில் மற்றுமொருவர் Dr திரிபுரசுந்தரி என்ற லக்ஷ்மி .

=========================================================================================
கடந்த, 1968ல் தமிழ் வார இதழ் ஒன்றில், 115 நாவல்களை எழுதிய நாவலாசிரியை வை.மு. கோதைநாயகி பற்றி, அவர் கணவர் வை.மு. பார்த்தசாரதி நினைவு கூர்கிறார்: திருவல்லிக்கேணி பெரிய தெருவில், ஒரு திருமணத்திற்கு வந்திருந்த கோதையின் சினேகிதி ஒருவர், திருமணம் நின்று விட்டதாக கூறி, அங்கிருந்து, திரும்பி வந்தார்.
மாலை மாற்றி, ஊஞ்சல் சடங்கு முடிந்த நிலையில், மணமக்கள், கைகோர்த்தபடி மாங்கல்ய தாரணத்திற்கு, மணப் பந்தலுக்கு புறப்பட வேண்டிய தருணத்தில், திடீரென்று பரபரப்பு!
மருத்துவம் படித்திருந்த மணமகன், பெண்ணின் கையைப் பிடித்ததும், ஏதேச்சையாக மணமகளின் நாடித் துடிப்பை, பரிசீலிக்க நேரிட்டிருக்கிறது. அப்போது, பெண் கர்ப்பமாக இருக்கிறாள் என்று சந்தேகித்து, அதை வெளியிடவும், உடனே கசமுசா என்று பேச்சு கிளம்பி, பெண்ணை, வேறொரு மருத்துவர் வந்து பரிசோதித்து, மணமகனின் கூற்று உண்மை என்று சொல்ல, கலவரம் ஆகி, திருமணம் நின்று விட்டது. இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துத் தான், 'வீர வசந்தா' என்ற நாவலை எழுதினாள் கோதை.
===================================================================================

இந்த காலம் என்றில்லை ,அந்த காலங்களிலும் pre marital sex . இருந்திருக்கிறது .இலைமறைவு காய் மறைவாக . இந்த காலங்களில் அவை தறிக்கெட்டு  ஓடுகிறது . இரு பாலாரும் கவலைப்படுவதில்லை.
பெற்றோர்களும் கவலைப் படுவதில்லை . மகளே உன் சமர்த்து !

பொதுவாக மணமகன் --மணமகள் ,உள்ளங்கையோடு உள்ளங்கை இணைவார்கள் .
நாடி பிடிக்க வேண்டிய அவசியமில்லையே !! இந்த சந்தேகம் எழுந்தது , எழுந்தது எனக்கு

இப்பிடி இருந்து இருக்கோமோ ?
கை கடிகாரம் வாங்கி அவளை ஆச்சர்யப் படவைக்கப் போய் ,இவர் அதிர்ச்சி அடைந்தாரோ ?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1193520

115 நாவல்களை எழுதிய நாவலாசிரியை வை.மு. கோதைநாயகி
அவர்கள் எழுதிய சுமார் 20 நூல்கள் பழைய பதிப்பு சேர்த்து வைத்திருக்கிறேன் .
மின்னாக்கம் செய்து சேகரம் செய்யவேண்டும் .
விரைவில் அவைகளின் பெயர் பட்டியலை தெரிவிக்கிறேன் .
அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக