புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முன்பதிவு!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதில், நாம் மிகவும் சாமர்த்தியசாலிகள்! யாராவது நம்மை நல்வழிப்படுத்தும் ஆலோசனைகள் கூறினால், 'அடப்போங்கய்யா...' என அலட்சியப்படுத்துவோம். ஆனால், பிரச்னை வந்தால், 'அடடா... அன்னிக்கே பெரியவர் சொன்னாரே... கேக்காம தப்பு செய்துட்டோமே...' என, புலம்புவோம். மாடுகள் ஓடியபின், பட்டியை மூடுவதிலும், காலம் போன பின், கண்ணீர் விடுவதிலும் என்ன பலன்!
பெரும் செல்வந்தர் ஒருவர், கப்பல் நிறைய பொருட்களை ஏற்றி, வியாபாரத்திற்காக கடலில் பயணப்பட்டார். எதிர்பாராத விதமாக, பெரும் புயலில் சிக்கி, உடைந்து சின்னா பின்னமானது கப்பல். அதன் உடைந்த பாகத்தை பற்றியபடி, நீந்தி, ஒரு தீவின் கரையில் ஒதுங்கினார் செல்வந்தர்.
அவரைக் கண்டதும், கைகளில் மாலைகளுடன் ஓடி வந்த அத்தீவு மக்கள், 'எங்கள் மன்னரே, வருக... வருக...' என்று கூறி, மாலை அணிவித்து, பட்டத்து யானையின் மீது ஏற்றி, அரண்மனைக்கு அழைத்து சென்று, அவருக்கு முடி சூட்டினர்.
செல்வந்தருக்கோ ஒன்றும் புரியவில்லை. அருகில் இருந்த முதியவர் ஒருவரிடம் அது குறித்து விவரம் கேட்டார். அதற்கு அவர், 'இது, இத்தீவின் வழக்கம். இங்கு யார் புதிதாக வந்தாலும், அவன் ஒரு ஆண்டு அரசனாக இருப்பான்; ஒரு ஆண்டு முடிந்ததும், அவனை பதவியிலிருந்து இறக்கி, தூரத்தில் மனித நடமாட்டமேயில்லாத ஒரு தீவில் விட்டு விடுவர்.
உயிர் வாழ அடிப்படை வசதி இல்லாத அத்தீவில் எப்படி உயிர் வாழ முடியும்... அரசன் இறந்து விடுவான். பின், இப்படிப் புதிதாக வருபவரை மன்னராக்குவர்...' என்றார்.
இதைக் கேட்ட செல்வந்தருக்கு, வேர்த்துக் கொட்டியது. 'பெரியவரே... ஒரு ஆண்டு ஆகிவிட்டால், என் கதையும் அதுதானா, தப்பிக்க வழியே இல்லையா?' என்றார்.
'வழி உண்டு; நீ அரசனாக இருக்கும்போதே, இங்கிருந்து ஆட்களை அனுப்பி அத்தீவைப் பண்படுத்தி, பாதைகள் போடச் செய்; விளை நிலங்களை உருவாக்கு; வீடுகளையும், உனக்கான மாளிகையையும் உருவாக்கு. இப்படிச் செய்தால், நீ அங்கு போகும் போது, துயரப்பட மாட்டாய்; நலம் பெறுவாய்...' என்றார்.
பெரியவர் கூறியதைக் கேட்ட செல்வந்தர், 'நீங்கள் இதுவரை இருந்த அரசர்களுக்கு, இதைக் கூறவில்லையா...' எனக் கேட்டார்.
'கூறினேன்; பதவி சுகத்தில் களியாட்டம் ஆடினரே தவிர, நான் கூறியதைச் செய்யவில்லை...' என்றார்.
அன்றிலிருந்து, முதியவர் வழிகாட்டுதலின்படி, ஆள் அரவமற்ற அந்த தீவில், புது நகரத்தை உருவாக்கினார் செல்வந்தரான அந்த மன்னர்.
ஓராண்டு காலம் முடிந்ததும், தங்கள் வழக்கப்படி, அரசரை தீவில் விட்டனர் மக்கள். அரசரோ, தனக்கு வழிகாட்டிய பெரியவரையும் தீவிற்கு அழைத்து வந்து விட்டார்.
இதற்கு முன், இங்கு வந்து இறந்த போன அரசர்களைப் போல இல்லாமல் நலமாக வாழ்ந்தார். அதற்கு வழிகாட்டிய பெரியவர், 'மன்னா... பழைய தீவில் இருந்து, இந்தத்தீவிற்குப் பொருட்களை அனுப்பி உன்னை பாதுகாத்துக் கொண்டது போல், புண்ணியங்கள் செய்து, அதை மேலுலகத்திற்கு அனுப்பி வை. அங்கு போனதும், நீ நலமாக வாழ்வாய்...' என்று கூறி, மறைந்தார்.
அரசருக்கு அப்போது தான் உண்மை புரிந்தது. பெரியவராக வந்து வழிகாட்டி, தன்னைக் காப்பாற்றியது தெய்வம் என! அதன்படியே, புண்ணியங்களைச் செய்து, நற்கதி பெற்றார்.
இது கதை அல்ல, நம் அன்றாட வாழ்வில், யாரோ ஒருவர் மூலம், உபதேசித்து வழிகாட்டுகிறது தெய்வம். அதை உணர்ந்து செயல்பட்டு, உயர்வை அடைவது நம் கடமை!
பி.என்.பரசுராமன்
பெரும் செல்வந்தர் ஒருவர், கப்பல் நிறைய பொருட்களை ஏற்றி, வியாபாரத்திற்காக கடலில் பயணப்பட்டார். எதிர்பாராத விதமாக, பெரும் புயலில் சிக்கி, உடைந்து சின்னா பின்னமானது கப்பல். அதன் உடைந்த பாகத்தை பற்றியபடி, நீந்தி, ஒரு தீவின் கரையில் ஒதுங்கினார் செல்வந்தர்.
அவரைக் கண்டதும், கைகளில் மாலைகளுடன் ஓடி வந்த அத்தீவு மக்கள், 'எங்கள் மன்னரே, வருக... வருக...' என்று கூறி, மாலை அணிவித்து, பட்டத்து யானையின் மீது ஏற்றி, அரண்மனைக்கு அழைத்து சென்று, அவருக்கு முடி சூட்டினர்.
செல்வந்தருக்கோ ஒன்றும் புரியவில்லை. அருகில் இருந்த முதியவர் ஒருவரிடம் அது குறித்து விவரம் கேட்டார். அதற்கு அவர், 'இது, இத்தீவின் வழக்கம். இங்கு யார் புதிதாக வந்தாலும், அவன் ஒரு ஆண்டு அரசனாக இருப்பான்; ஒரு ஆண்டு முடிந்ததும், அவனை பதவியிலிருந்து இறக்கி, தூரத்தில் மனித நடமாட்டமேயில்லாத ஒரு தீவில் விட்டு விடுவர்.
உயிர் வாழ அடிப்படை வசதி இல்லாத அத்தீவில் எப்படி உயிர் வாழ முடியும்... அரசன் இறந்து விடுவான். பின், இப்படிப் புதிதாக வருபவரை மன்னராக்குவர்...' என்றார்.
இதைக் கேட்ட செல்வந்தருக்கு, வேர்த்துக் கொட்டியது. 'பெரியவரே... ஒரு ஆண்டு ஆகிவிட்டால், என் கதையும் அதுதானா, தப்பிக்க வழியே இல்லையா?' என்றார்.
'வழி உண்டு; நீ அரசனாக இருக்கும்போதே, இங்கிருந்து ஆட்களை அனுப்பி அத்தீவைப் பண்படுத்தி, பாதைகள் போடச் செய்; விளை நிலங்களை உருவாக்கு; வீடுகளையும், உனக்கான மாளிகையையும் உருவாக்கு. இப்படிச் செய்தால், நீ அங்கு போகும் போது, துயரப்பட மாட்டாய்; நலம் பெறுவாய்...' என்றார்.
பெரியவர் கூறியதைக் கேட்ட செல்வந்தர், 'நீங்கள் இதுவரை இருந்த அரசர்களுக்கு, இதைக் கூறவில்லையா...' எனக் கேட்டார்.
'கூறினேன்; பதவி சுகத்தில் களியாட்டம் ஆடினரே தவிர, நான் கூறியதைச் செய்யவில்லை...' என்றார்.
அன்றிலிருந்து, முதியவர் வழிகாட்டுதலின்படி, ஆள் அரவமற்ற அந்த தீவில், புது நகரத்தை உருவாக்கினார் செல்வந்தரான அந்த மன்னர்.
ஓராண்டு காலம் முடிந்ததும், தங்கள் வழக்கப்படி, அரசரை தீவில் விட்டனர் மக்கள். அரசரோ, தனக்கு வழிகாட்டிய பெரியவரையும் தீவிற்கு அழைத்து வந்து விட்டார்.
இதற்கு முன், இங்கு வந்து இறந்த போன அரசர்களைப் போல இல்லாமல் நலமாக வாழ்ந்தார். அதற்கு வழிகாட்டிய பெரியவர், 'மன்னா... பழைய தீவில் இருந்து, இந்தத்தீவிற்குப் பொருட்களை அனுப்பி உன்னை பாதுகாத்துக் கொண்டது போல், புண்ணியங்கள் செய்து, அதை மேலுலகத்திற்கு அனுப்பி வை. அங்கு போனதும், நீ நலமாக வாழ்வாய்...' என்று கூறி, மறைந்தார்.
அரசருக்கு அப்போது தான் உண்மை புரிந்தது. பெரியவராக வந்து வழிகாட்டி, தன்னைக் காப்பாற்றியது தெய்வம் என! அதன்படியே, புண்ணியங்களைச் செய்து, நற்கதி பெற்றார்.
இது கதை அல்ல, நம் அன்றாட வாழ்வில், யாரோ ஒருவர் மூலம், உபதேசித்து வழிகாட்டுகிறது தெய்வம். அதை உணர்ந்து செயல்பட்டு, உயர்வை அடைவது நம் கடமை!
பி.என்.பரசுராமன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கதை முன்பே கேட்டது தான் என்றாலும், பின்னே வரும் கருத்து அருமை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|