புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகலமும் அருளும் சப்தமாதர்! I_vote_lcapசகலமும் அருளும் சப்தமாதர்! I_voting_barசகலமும் அருளும் சப்தமாதர்! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
சகலமும் அருளும் சப்தமாதர்! I_vote_lcapசகலமும் அருளும் சப்தமாதர்! I_voting_barசகலமும் அருளும் சப்தமாதர்! I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
சகலமும் அருளும் சப்தமாதர்! I_vote_lcapசகலமும் அருளும் சப்தமாதர்! I_voting_barசகலமும் அருளும் சப்தமாதர்! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சகலமும் அருளும் சப்தமாதர்! I_vote_lcapசகலமும் அருளும் சப்தமாதர்! I_voting_barசகலமும் அருளும் சப்தமாதர்! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சகலமும் அருளும் சப்தமாதர்! I_vote_lcapசகலமும் அருளும் சப்தமாதர்! I_voting_barசகலமும் அருளும் சப்தமாதர்! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
சகலமும் அருளும் சப்தமாதர்! I_vote_lcapசகலமும் அருளும் சப்தமாதர்! I_voting_barசகலமும் அருளும் சப்தமாதர்! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சகலமும் அருளும் சப்தமாதர்! I_vote_lcapசகலமும் அருளும் சப்தமாதர்! I_voting_barசகலமும் அருளும் சப்தமாதர்! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சகலமும் அருளும் சப்தமாதர்! I_vote_lcapசகலமும் அருளும் சப்தமாதர்! I_voting_barசகலமும் அருளும் சப்தமாதர்! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
சகலமும் அருளும் சப்தமாதர்! I_vote_lcapசகலமும் அருளும் சப்தமாதர்! I_voting_barசகலமும் அருளும் சப்தமாதர்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சகலமும் அருளும் சப்தமாதர்! I_vote_lcapசகலமும் அருளும் சப்தமாதர்! I_voting_barசகலமும் அருளும் சப்தமாதர்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகலமும் அருளும் சப்தமாதர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 14, 2016 1:34 pm



தமிழ்நாட்டில் ஏழு கன்னியரை வழிபடும் வழக்கம்
பல்லவர் காலத்தில் தொடங்கப்பட்டதாகச் சொல்லப்
படுகிறது.

‘சப்தமாதர் வழிபாடு’ எனப்படும் இது சோழர்கள்
காலத்தில் கிராமிய வழிபாடாக புகழ்பெற்றது.
ஊருக்கு வடக்கில் சப்தமாதர் கோயில்களை அவர்கள்
உருவாக்கினர்.
இப்படிப்பட்ட ஆலயம் ஒன்று துறையூருக்கு வடக்கே,
அன்னை நல்ல காவத்தாயம்மன் ஆலயம் என்ற
பெயரில் அமைந்துள்ளது. இந்து அறநிலையத் துறையின்
கீழ் செயல்பட்டு வரும் இந்த ஆலயம் நானூறு வருடங்களை
கடந்து பழமையான ஆலயம்.

வடக்கு நோக்கி அமைந்துள்ள ஆலய முகப்பைக் கடந்ததும்
நீண்ட அறை, அடுத்து மகா மண்டபம், அதன் வலதுபுறம்
விநாயகர், முருகன் அருள்பாலிக்கின்றனர். திருச்சுற்றின்
மேற்குப் பகுதியில் அய்யனார், ராமர், லட்சுமணர், சீதை,
அனுமன் திருமேனிகள் உள்ளன.

அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் சப்தமாதர்
வடக்கு திசை நோக்கி வரிசையாக அமர்ந்த நிலையில்
அருள்பாலிக்கின்றனர்.

பலருக்கும் குலதெய்வமாக விளங்கும் இந்த சப்தமாதர் யார்?

சண்ட – முண்டரை வதம் செய்யப் புறப்பட்டாள் தேவி.
தேவியின் அழகில் மயங்கிய அவர்கள், அவளை அடைய
நினைத்து பயங்கர ஆயுதங்களுடன் நெருங்கி வர, தேவியின்
முகம் கோபத்தில் சிவந்தது. அன்னையின் நெற்றியில் இருந்து
மகாகாளி வெளிப்பட்டாள்.

மகா சக்தியின் அம்சமான தேவியின் முகத்தில் இருந்து
பிராமியும், கைகளில் இருந்து வைஷ்ணவியும், பிருஷ்டத்தில்
இருந்து வாராகியும், தனங்களில் இருந்து இந்திராணியும்
நெற்றியில் இருந்து சாமுண்டியும் தோன்றினர்.

தேவியை எதிர்க்க ரக்தபீஜன் என்பவன் வந்தான். அவனை
சப்தமாதர் தாக்கினர். அவன் சிந்திய ரத்தம் முழுவதையும்
சாமுண்டி பருகினாள். அவன் ரத்தம் வற்றியது. ரக்தபீஜ வதம்
முடிவுக்கு வந்தது.

சிவபெருமான் சப்தமாதர்களை பாதாள உலகுக்கு அனுப்பி
விடுமாறு பைரவருக்கு கட்டளை இட்டார். சப்தமாதருக்கு
கடும்பசி. எனவே அவர்கள் அங்கு கண்ணில் பட்டதை
எல்லாம் எடுத்து உண்டார்கள். நரசிம்மர் இதைக் கண்டார்.
அவர் சப்தமாதரின் தீய குணங்களை எல்லாம் தான் ஏற்றுக்
கொண்டார். அவர்களை கருணை காட்டும் தெய்வங்களாக
மாற்றினார்.

நவராத்திரியின்போது சப்தமாதரை ஏழு நாட்களில் தனித்
தனியே வழிபடுவது வழக்கமாக உள்ளது. அவள் ஆலயங்களில்
நவராத்திரி நாட்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

துறையூரில் உள்ள இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும்
சப்தமாதரை பிரார்த்திக்க குலமக்கள் உற்றார் உறவினருடன்
அடிக்கடி வந்து கோயிலிலேயே பொங்கலி்ட்டு படைக்கின்றனர்.
அந்நாட்களில் ஆலயம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.

இங்கு வரும் பக்தர்கள் சப்தமாதருக்கு வண்ண வண்ண
உடைகள் அணிவித்தும், தங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளுக்கு
ஆடை அணிவித்து, அழகு பார்ப்பதுபோல் பார்ப்பதுண்டு.
பல வண்ண நிற உடைகளில் இந்த சப்தமாதரை தரிசனம்
செய்வத கண்டு கொள்ளாக் காட்சி!

குலமக்களை மட்டுமன்றி தன்னை நாடி வரும் அனைவரது
குறைகளையும் களைந்து அவர்களுக்கு சகலமும் தந்து
வளமுடன் வாழ வைப்பதில் இந்த சப்தமாதருக்கு நிகரில்லை
என்பது பக்தர்களின் நம்பிக்கை!

எங்கே இருக்கு: துறையூர் பேருந்து நிலையத்திலிருந்து
ஒரு கி.மீ. தொலைவில் பிரதான சாலையிலேயே இந்த ஆலயம்
உள்ளது.

தரிசன நேரம்: காலை 6-1; மாலை 6-8

———————————-
– ஜெயவண்ணன்
குமுதம் பக்தி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக