புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
29 Posts - 38%
ayyasamy ram
ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
21 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
13 Posts - 17%
Rathinavelu
ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
3 Posts - 4%
Sindhuja Mathankumar
ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
1 Post - 1%
mruthun
ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
104 Posts - 48%
ayyasamy ram
ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Feb 12, 2016 10:51 am


ஜி. யு. போப் - நினைவு தின சிறப்பு பதிவு  3o333PdkSYc1Pbkxzff4+220px-Statue_of_G_U_Pope

கிறித்துவத்தைப் பரப்புவ தற்காகப் பல மேலை நாட்டு அறிஞர்கள் தமிழ்நாட்டுக்கு வந்ததுண்டு. கல்வி, மருத்துவம் ஆகிய இரு துறைகளிலும் கிறித்துவம். நாட்டுக்கு ஆற்றிய தொண்டு குறிப்பிடத்தக்க வையே. அதிலும் சிறப்பாக தமிழ்த் தொண்டு ஆற்றிய பெரு மக்கள் தமிழர் வரலாற்றில் கம்பீரமாக நிற்கக் கூடியவர்கள் ஆவார்கள்.

ஜி.யு. போப் (ஜார்ஜ் உக்லோ போப்) ஆற்றிய தமிழ்த் தொண்டு சாதாரணமானதல்ல. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந் தவர் இவர். ஜான்போப், கேதரைன் உக்லோ ஆகிய இணையர்க்கு மகனாய் பிறந் தவர் - இவரையும் சேர்த்து ஒன்பது மக்கள் அவர்களுக்கு.

1839 இல் சமயப்பணி ஆற்றிட கப்பல் மூலம் தென் னிந்தியாவுக்குப் பயணமானார்.

கப்பலில் பயணித்த எட்டே மாதங்களில் தன்னுடன் பயணம் செய்த வில்லியம் ஆர்தர் மற்றும் ஜோன்ஸ் கேரட் ஆகியோர் மூலம் தமிழை நன்கு கற்றவர். மொழி, வரலாறு, சமயம், மூன் றிலும் புலமை பெற்ற போப் ஜெர்மன், மலையாளம், கன்ன டம், தெலுங்கு ஆகிய மொழி களையும் கற்றார். தஞ்சாவூர், உதக மண்டலம், பெங்களூர் முதலிய இடங்களில் கல்விப் பணி, சமயப் பணிகளை ஆற்றியுள்ளார்.

இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். 1886இல் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். அவ்வாண்டில் தான் தம் வாழ் நாளில் அரிய பணியாக திருக்குறளைத் ஆங் கிலத்தில், மொழிபெயர்த்தார்.

இந்த அரிய பணி உலகச் சிம்மாசனத்தில் தமிழின் கரு வூலத்தை ஒளியிடச் செய்தது. நாலடியார் (1893) திருவாசகம் (1900) போன்ற நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த் தார். இவர் தமிழ் இலக்கணம் மூன்று பாகங்கள் அன்றியும் தமிழ்ச் செய்யுட்களைத் தொகுத்து தமிழ்ச் செய்யுள் கலம்பகம் என்னும் பெயருடன் வெளியிட்டார்.

இவர்தம் அரிய பணிக்காக ராயல் ஏஷியாடிக் சொசைட்டி எனும் அமைப்பு தங்கப் பதக்கம் அளித்து கவுரவித்தது.

இவரைப்பற்றி சில வரலாற்றுத் துணுக்கு மணிகள் முக்கியமானவை. இங்கிலாந் தின் அரசி எலிசபெத் சென்னை வந்தபோது (20.2.1861) சிறப் பாகத் தயாரிக்கப்பட்ட வெல் வெட் பெட்டகத்தில் ஜி.யு. போப்பின் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தின் சார்பில் பரிசாக வழங்கப்பட்டது.

1969ஆம் ஆண்டு முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் யேல் பல்கலைக் கழகத்தின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றபோது போப், திருக் குறளை 50 பிரதிகள் தன்னுடன் எடுத்துச் சென்று அங்குள்ள நூலகங்களுக்கும், பேராசிரியர் களுக்கும், பிரமுகர்களுக்கும் அளித்து மகிழ்ந்தார்.

1904 (சனவரி 1) புத்தாண்டு வாரத்தில் கணியன் பூங்குன்றனார் எழுதிய யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாட லையும், மதுரை இளம் பெரு வழுதி எழுதிய உண்டாலமே இவ்வுலகம் என்ற பாடலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அச்சிட்டு அன்பர்களுக்கு அனுப்பி வைத்தார்.

சைவ சித்தாந்தம் ஆரியக் கலப்பற்ற பண்டைத்தமிழரின் சமய நெறி என்ற வரும் இவரே! ஆரிய இனம் இங்கு ஊடுருவு வதற்கு முன்னதாகவே தமிழ் நாகரிகம் தனி வாழ்க்கை நெறியைக் கடைப்பிடித்து வாழ்ந்தது என்பதையும் நிலை நாட்டினார்.

தனது கல்லறையில் ஒரு தமிழ் மாணவர் என்று பொறிக் கப்பட வேண்டும் என்று எழுதிய இந்தப் பெருமகன் இந்நாளில் தான் (1908) தம் 88ஆம் வயதில் தம் கண்அசைவுகளை நிறுத் தினார்.

நன்றி விடுதலை




எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 12, 2016 1:19 pm

ராணி எலிசபெத் சென்னை வந்தது 1861ல் அல்ல ; 1961 ல் . அப்போது காமராஜர் முதலமைச்சராக இருந்தார்.
நல்ல பகிர்வு. நன்றி கா .செ .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 12, 2016 5:02 pm

நல்ல தகவல் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 12, 2016 6:42 pm

M.Jagadeesan wrote:ராணி எலிசபெத் சென்னை வந்தது 1861ல் அல்ல ; 1961 ல் . அப்போது காமராஜர் முதலமைச்சராக இருந்தார்.
நல்ல பகிர்வு. நன்றி கா .செ .
மேற்கோள் செய்த பதிவு: 1193210

ஆமோதித்தல்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 12, 2016 10:08 pm

நல்ல தகவல்கள் புன்னகை .............. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக