புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_m10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10 
96 Posts - 69%
heezulia
'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_m10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_m10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_m10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10 
5 Posts - 4%
viyasan
'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_m10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_m10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_m10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_m10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_m10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_m10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_m10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_m10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_m10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_m10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_m10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_m10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Feb 11, 2016 8:00 pm

First topic message reminder :

காதலர் தினம் வரும் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. காதலர் தினத்தை கொண்டாட, உலகம் முழுவதும் காதலர்கள் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் அன்பை வெளிப்படுத்தும் காதலர் தினத்தில், யார் அதிகமாக செலவு செய்கிறார்கள் என்பது குறித்து கிப்ட்ஈஸ்.காம் எனும் தனியார் நிறுவனம் ஆய்வு நடத்தி முடிவினை வெளியிட்டுள்ளது.

அந்த ஆய்வின் ருசிகரத் தகவல் உங்களுக்காக...

[You must be registered and logged in to see this image.]

காதலிக்கு பரிசு

மெட்ரோ நகரங்களில் வசிக்கும் 18 முதல் 45 வயதுடைய 3 ஆயிரம் ஆண்கள், பெண்களிடம் காதலர் தினம் குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதில் காதலர் தினத்தன்று செலவு செய்வதில் ஆண்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்பதை பெண்களும் நிரூபித்துள்ளனர்.

காதலர் தினத்தன்று ஆண்கள், தங்களின் அன்புக் காதலிகளுக்கு பரிசுப் பொருட்கள் வாங்க சராசரியாக 740 ரூபாய் செலவு செய்வதாக தெரிவித்துள்ளனர். இதேபோல, பெண்களும் தங்களின் கனவு நாயகர்களுக்காக சராசரியாக 670 ரூபாய் செலவு செய்வதாக தெரிவித்தனர். ஆக காதலர் தினத்தில் ஆண்கள்தான் அதிகமாக செலவு செய்கிறார்கள் என்பது தெரிந்துவிட்டது. இதில் சுவாரஸ்யம் என்னவெனில், 'காதலர் தினத்தன்று, என்ன செய்ய விரும்புகிறீர்கள்?' என்ற கேள்விக்கு அவர்கள் அளித்த பதில்தான்.

முதல்முறையாக டேட்டிங்

இந்த ஆய்வில் பங்கேற்ற 68 சதவிகிதம் பேர், காதலர் தினத்தை வித்தியாசமான முறையில் கொண்டாட விருப்பம் தெரிவித்துள்ளனர். 37 சதவிகிதம் பேர் தங்கள் காதலி/ காதலருடன் தனிமையில் செலவிட விரும்புவதாகவும், 22 சதவிகிதம் பேர் நண்பர்களுடனும் செல்ல விரும்புவதாகவும், 8 சதவிகிதம் பேர் முதல்முறையாக டேட்டிங் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


இதில் காதலர் தினத்தன்று, பரிசுப் பொருட்களை பொருத்தமட்டில் ஆண்கள் 42 சதவிகிதம் பேர் மலர்களை வைத்தே காதலிகளிடம் காதலை தெரிவிப்போம் என்று கூறியுள்ளனர். 27 சதவிகிதம் பேர் சாக்லேட்டு களையும், 19 சதவிகிதம் பேர் வாசனை திரவியங்களையும், 17 சதவிகிதம் பேர் மிகவும் வித்தியாசமான பரிசுகளையும் அளிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

தேசிய விடுமுறை

இதில் திருமணமான ஆண்களில் 41 சதவிகிதம் பேர் இன்னும் காதலர் தினம் கொண்டாட ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேசமயம், திருமணமான பெண்களில் 31 சதவிகிதம் பேர் மட்டும் இந்த நாளை கொண்டாட விரும்புவதாக தெரிவித்துள்ளனர். ஆய்வில், 15 சதவிகிதம் பேர் காதலர் தினத்தை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.


ஆனால், ஆய்வில் கடந்த 5 ஆண்டுகளில் 29 சதவிகிதம் ஆண்களும், 31 சதவிகிதம் பெண்களும் ஒவ்வொரு முறையும் தங்களின் ஜோடிகளை மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளதுதான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆய்வு எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் காதலர்களே... காதலர் தினத்தன்று உங்கள் மனம் கவர்ந்தவருக்கு என்ன பரிசு கொடுத்து அசத்தப்போகிறீங்க... உங்களில் யார் அதிகமா செலவு பண்ணப்போறீங்க..

நன்றி விகடன்




எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 12, 2016 8:19 pm

T.N.Balasubramanian wrote:மூனு பேரா ?
நானும் அந்த மூனை தேடிக்கொண்டு இருக்கிறேன் .
கண்டு பிடித்து விடுவேன் .
உங்கள் மனதில் யாராவது படுகிறார்களா ?
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

எனக்கு நிறைய பேர் மனதில் வந்து போறங்களே நான் யாரைன்னு எடுத்துப்பதாம்.



[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 12, 2016 8:22 pm

இன்னும் அதிக பேருக்கு அந்தப் பெண் அனுப்பி இருக்கவேண்டுமோ ?
அவங்களை எங்கேப் போய் தேடறது ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Fri Feb 12, 2016 11:00 pm

.......என்று ஈகரையின் மூன்று  முக்கிய புள்ளிகளுக்கு அனுப்பி வைத்தாள்.

ரமணியன்
ஆஹா.... ஐயா பாம் வச்சுட்டார்..... all தம்பீஸ்... ஜாக்கிரதையா இருங்க... இத செம்பரம்பாக்கம் தண்ணி விஷயம் மாதிரி நினைச்சுடாதீங்க... எதுக்கும் போர்க்கால அடிப்படையில முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அவங்கவங்க வீட்டுல எடுத்து வையுங்க.....



[You must be registered and logged in to see this image.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 12, 2016 11:35 pm

விமந்தனி wrote:
.......என்று ஈகரையின் மூன்று  முக்கிய புள்ளிகளுக்கு அனுப்பி வைத்தாள்.

ரமணியன்
ஆஹா.... ஐயா பாம் வச்சுட்டார்..... all தம்பீஸ்... ஜாக்கிரதையா இருங்க... இத செம்பரம்பாக்கம் தண்ணி விஷயம் மாதிரி நினைச்சுடாதீங்க... எதுக்கும் போர்க்கால அடிப்படையில முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அவங்கவங்க வீட்டுல எடுத்து வையுங்க.....
[You must be registered and logged in to see this link.]

ஆஹா டேவிட் கோல்மேன் ஹெட்லிக்கு கூட இது விஷயம் தெரியும்னு இன்றைய வரலாறு லே
பதிவு செஞ்சுடுவாங்களே , இந்த அக்கா !


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 12, 2016 11:48 pm

T.N.Balasubramanian wrote:வாழ்த்து மடல்களை பார்த்துக் கொண்டு இருந்தான் ,அவன் .
வாசகங்கள் அவனுக்கு பிடித்த மாதிரி இல்லை .
இன்னும் சிறிது நேரம் செலவழித்தான் .
இந்த கார்டின் வாசகங்கள் அவன் மனதை கவர்ந்தன .
" எனக்கிருக்கும்   ஒரே ஒரு மதிப்பு மிக்க கோஹினூர் வைரமே ,
உந்தன் அழகில் ,ஜொலிப்பில் , அன்பில் ,காணாமல் போகும்
அன்பு காதலன் . காதலர் தினப் பரிசாக இந்த கடிகாரம் ,வாழ்த்து மடலுடன்"

கடைக்காரரே , ஒரு பூச்செண்டு , வாழ்த்து மடல் , கடிகாரம் .இந்த கீழ்கண்ட
முகவரிகளுக்கு கொடுத்து அனுப்பவும் .  என்று கூறி ,
வாழ்த்து மடல்களில் கையொப்பமிட ஆரம்பித்தான் .

இன்னுமொரு ஓரத்தில் பெண்ணொருத்தி ,
அலங்கரிக்கப்பட்ட , வெறுமையான ,வாழ்த்து அட்டைகளில்
எழுத ஆரம்பித்தாள்.
"காணாமல் போன என்னுயிரை கண்டுபிடித்து விட்டேன் .
அது உந்தன் இதயத்தோடு இதயமாக செயல்பட்டுக் கொண்டு
இருக்கிறதே .மருத்துவ அதிசயமா அல்லது எந்தன் அருந்தவ பலனா ?
இப்பிடிக்கு என்றென்றும் உந்தனுடன் ஒட்டிக்கொண்ட எந்தன் இதயம் "
9 பேரின் முகவரியை எழுதிய அவள் ,
இன்னும் மூன்று  கார்டு  மிஞ்சுகிறதே , என்று
ஈகரையின் மூன்று  முக்கிய புள்ளிகளுக்கு அனுப்பி வைத்தாள்.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

அடிப்பாவி.............. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 12, 2016 11:51 pm

T.N.Balasubramanian wrote:மூனு பேரா ?
நானும் அந்த மூனை தேடிக்கொண்டு இருக்கிறேன் .
கண்டு பிடித்து விடுவேன் .
உங்கள் மனதில் யாராவது படுகிறார்களா ?
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

எனக்கு பளிச்சென்று தெரிகிறது அவர்களை ஜாலி ஜாலி ஜாலி



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 12, 2016 11:53 pm

விமந்தனி wrote:
.......என்று ஈகரையின் மூன்று  முக்கிய புள்ளிகளுக்கு அனுப்பி வைத்தாள்.

ரமணியன்
ஆஹா.... ஐயா பாம் வச்சுட்டார்..... all தம்பீஸ்... ஜாக்கிரதையா இருங்க... இத செம்பரம்பாக்கம் தண்ணி விஷயம் மாதிரி நினைச்சுடாதீங்க... எதுக்கும் போர்க்கால அடிப்படையில முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அவங்கவங்க வீட்டுல எடுத்து வையுங்க.....

அந்த மூணு பேருடைய  வீட்டம்மா  யாரும் இதை பெரிசாய் எடுத்துக்க மாட்டங்க விமந்தனி ஜாலி ஜாலி ஜாலி



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 13, 2016 12:23 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
.......என்று ஈகரையின் மூன்று  முக்கிய புள்ளிகளுக்கு அனுப்பி வைத்தாள்.

ரமணியன்
ஆஹா.... ஐயா பாம் வச்சுட்டார்..... all தம்பீஸ்... ஜாக்கிரதையா இருங்க... இத செம்பரம்பாக்கம் தண்ணி விஷயம் மாதிரி நினைச்சுடாதீங்க... எதுக்கும் போர்க்கால அடிப்படையில முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அவங்கவங்க வீட்டுல எடுத்து வையுங்க.....

அந்த மூணு பேருடைய  வீட்டம்மா  யாரும் இதை பெரிசாய் எடுத்துக்க மாட்டங்க விமந்தனி ஜாலி ஜாலி ஜாலி
[You must be registered and logged in to see this link.]

அந்த கவலையே வேண்டாம் .
எந்த வீட்டம்மா ஈகரை படிக்கிறாங்க ?
அவங்க உண்டு ( சாப்பிடற விஷயம் இல்லீங்க ),
அவங்க பார்க்கும் சீரியல் உண்டு ,
அடுத்து அந்த சீரியல்கள் வில்லிகள் என்னென்ன
குழப்பங்களை எவ்வளவு கொடூரமா செய்து முடிப்பாள்
என்ற சிந்தனையில் ,
ஈகரை சிந்தனை பதிவர்கள் , செய்வதை கண்டு கொள்வதே இல்லை .
அழுகின்ற குழந்தைகளுக்கு , வீடியோ கேம்ஸ் , மொபைல் போன்
இலஞ்சமாக கொடுத்து திசை திருப்புவது போல் ,
பார்க்கும் சீரியலை கெடுக்காமல் , வெட்டியாக,
வெற்றியாக  ஈகரையில் இணைந்திருக்கட்டும் .
தொல்லை விட்டது என்று இருப்பவரே அதிகம்  .
இதற்கு விதி விலக்கு, ஈகரை பெண் பதிவர்கள் மட்டுமே .
( அப்பாடியோ ,ஒரு வழியா ஒரு கிணறு தாண்டியாகி விட்டது )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக