புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  இடம் அறிந்து பேசு Poll_c10  இடம் அறிந்து பேசு Poll_m10  இடம் அறிந்து பேசு Poll_c10 
25 Posts - 50%
heezulia
  இடம் அறிந்து பேசு Poll_c10  இடம் அறிந்து பேசு Poll_m10  இடம் அறிந்து பேசு Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
  இடம் அறிந்து பேசு Poll_c10  இடம் அறிந்து பேசு Poll_m10  இடம் அறிந்து பேசு Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
  இடம் அறிந்து பேசு Poll_c10  இடம் அறிந்து பேசு Poll_m10  இடம் அறிந்து பேசு Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
  இடம் அறிந்து பேசு Poll_c10  இடம் அறிந்து பேசு Poll_m10  இடம் அறிந்து பேசு Poll_c10 
3 Posts - 6%
Raji@123
  இடம் அறிந்து பேசு Poll_c10  இடம் அறிந்து பேசு Poll_m10  இடம் அறிந்து பேசு Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
  இடம் அறிந்து பேசு Poll_c10  இடம் அறிந்து பேசு Poll_m10  இடம் அறிந்து பேசு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  இடம் அறிந்து பேசு Poll_c10  இடம் அறிந்து பேசு Poll_m10  இடம் அறிந்து பேசு Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
  இடம் அறிந்து பேசு Poll_c10  இடம் அறிந்து பேசு Poll_m10  இடம் அறிந்து பேசு Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
  இடம் அறிந்து பேசு Poll_c10  இடம் அறிந்து பேசு Poll_m10  இடம் அறிந்து பேசு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
  இடம் அறிந்து பேசு Poll_c10  இடம் அறிந்து பேசு Poll_m10  இடம் அறிந்து பேசு Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
  இடம் அறிந்து பேசு Poll_c10  இடம் அறிந்து பேசு Poll_m10  இடம் அறிந்து பேசு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
  இடம் அறிந்து பேசு Poll_c10  இடம் அறிந்து பேசு Poll_m10  இடம் அறிந்து பேசு Poll_c10 
7 Posts - 2%
prajai
  இடம் அறிந்து பேசு Poll_c10  இடம் அறிந்து பேசு Poll_m10  இடம் அறிந்து பேசு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
  இடம் அறிந்து பேசு Poll_c10  இடம் அறிந்து பேசு Poll_m10  இடம் அறிந்து பேசு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
  இடம் அறிந்து பேசு Poll_c10  இடம் அறிந்து பேசு Poll_m10  இடம் அறிந்து பேசு Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
  இடம் அறிந்து பேசு Poll_c10  இடம் அறிந்து பேசு Poll_m10  இடம் அறிந்து பேசு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடம் அறிந்து பேசு


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Feb 11, 2016 2:21 pm

ஒரு பிரபலமான பேச்சாளர் ஒரு முறை ஒரு கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு கூறினார்: என் வாழ்வில் மிகச் சிறந்த நாட்களாக நான் கருதுவது, "நான் இன்னொருருவருடைய மனைவியின் உடன் கழித்த நாட்களே என்று".
இதைக் கேட்ட கூட்டத்தினர் அதிர்ச்சி அடைந்தனர், யாரும் எதுவும் பேசவில்லை.
பேச்சாளர் தொடர்ந்தார்.. அந்த இன்னொருருவருடைய மனைவி, "என் தாய் தான்" என்றார்.
கூட்டத்தில் பலத்த சிரிப்பும், கரகோஷமும் ஏற்பட்டது.
இதை கேட்ட பார்வையாளர்களில் இருந்த ஒருவர், வீட்டிற்கு சென்று இதனை தானும் தன் மனைவியிடம் கூறி வியப்பில் ஆழ்த்த நினைத்தார்.
வீட்டிற்கு சென்ற அவர், இரவு உணவு உண்ட பின், தன் மனைவியை நோக்கி," என் வாழ்வில் மிகச் சிறந்த நாட்களாக நான் கருதுவது, "நான் இன்னொருருவருடைய மனைவியின் உடன் கழித்த நாட்களே" என்று கூறிவிட்டு அடுத்த வாக்கியத்தை கூற முற்படுகிறார்.
கண் விழித்து பார்த்த போது அவர் ஆஸ்பத்திரியில் இருக்கிறார், அவர் மனைவி வீசி எறிந்த பூரி கட்டையால் பட்ட காயங்களுடன்........
முகநூலில் இருந்து

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 11, 2016 4:17 pm

சில நகைச்சுவைகள் முழுமையாக சொல்லபடவில்லைஎனில் சுவராஸ்யம் இருக்காது , அதுபோல தான் இதுவும். ஆங்கிலத்தில் வந்த அருமையான நகைச்சுவை இது புன்னகை

ஆனாலும் பரவாயில்லை நன்றாக உள்ளது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 11, 2016 4:31 pm

# 1. நன்றாக இருக்கிறது .
# 2. கூறினது முற்றிலும் சரி, ராஜா !
அந்த சரியான  பஞ்ச் சில சமயங்களில் ,மொழி மாற்றத்தில் , ரசிக்க முடியாமல் போவதுண்டு .
மொழிமாற்றம் செய்யப்பட்ட  சில கவிதைகளும் ,
இப்பிரிவில் ,பரிதாபமாக ,மூஞ்சியை தொங்கப்போட்டுக்கொண்ட  
நிலை அடைந்ததுண்டு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக