புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
59 Posts - 55%
heezulia
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
1 Post - 1%
Guna.D
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
54 Posts - 55%
heezulia
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
1 Post - 1%
Guna.D
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம்.


   
   

Page 1 of 2 1, 2  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Feb 11, 2016 10:54 am

ஆட்டிசம் பிரச்சனை உள்ள பிள்ளைகள் இருந்தால் நல்ல கர்நாடக இசை CD க்கள் போடுங்கள் வீட்டில். குறிப்பாக சங்கராபரண ராகத்தில். தந்தி வாத்தியமாக இருந்தால் சிறப்பு.


24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"

மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!" அவனருகில் இருந்த அவனது அப்பா சிரித்துக்கொண்டார்.

ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்.

மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.

"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்.

இதைக்கேட்டு தாங்க முடியாத
தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம் "நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்" அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார். "நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்.

என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு
தான்அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."

அன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை
இழந்துவிடலாம். சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம்.

'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்
எடைபோடாதீர்கள்.

முகநூலில் படித்தது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 11, 2016 11:22 am

உங்க பதிவின் தலைப்பு கூட என்னை ஆச்சர்ய பட வைத்துவிட்டது.



mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Feb 11, 2016 11:53 am

ராஜா wrote:உங்க பதிவின் தலைப்பு கூட என்னை ஆச்சர்ய பட வைத்துவிட்டது.

மேற்கோள் செய்த பதிவு: 1193060
மன்னிக்கவும் தயவு செய்து சரி செய்து விடுங்களேன் ,

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 11, 2016 5:10 pm

கதை பாகம் , சங்கராபரணம் நீங்கலாக , ஏற்கனவே  ஈகரையில் படித்த நினைவு .

ஆடிஸம்க்கும் , இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Feb 11, 2016 10:06 pm



நல்ல பதிவு, தீடீர் என்று பார்வை வந்தால் எப்படியிருக்கும் என்பதை
அருமையாக வெளிபடுத்திய விதம்
அருமை.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 11, 2016 10:19 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:

நல்ல பதிவு, தீடீர் என்று பார்வை வந்தால் எப்படியிருக்கும் என்பதை
அருமையாக வெளிபடுத்திய விதம்
அருமை.
மேற்கோள் செய்த பதிவு: 1193135

ம்ம்... இந்த கதை இன்னும் கொஞ்சம் விரிவாகவே இங்கு ஏற்க்கனவே இருக்கு ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Feb 12, 2016 12:33 am

T.N.Balasubramanian wrote:கதை பாகம் , சங்கராபரணம் நீங்கலாக , ஏற்கனவே  ஈகரையில் படித்த நினைவு .

ஆடிஸம்க்கும் , இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் ?

ரமணியன்
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Feb 12, 2016 10:39 am

T.N.Balasubramanian wrote:கதை பாகம் , சங்கராபரணம் நீங்கலாக , ஏற்கனவே  ஈகரையில் படித்த நினைவு .

ஆடிஸம்க்கும் , இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1193099
அய்யா வழியில் சில ஆட்டிசம் குழந்தைகளை பார்த்தால் அவர்களும் இதே போல் நடந்து கொள்வார்கள் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டியதையும் இணைத்து குடுத்துள்ளேன் ,

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Feb 12, 2016 10:40 am

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:

நல்ல பதிவு, தீடீர் என்று பார்வை வந்தால் எப்படியிருக்கும் என்பதை
அருமையாக வெளிபடுத்திய விதம்
அருமை.
மேற்கோள் செய்த பதிவு: 1193135

ம்ம்... இந்த கதை இன்னும் கொஞ்சம் விரிவாகவே இங்கு ஏற்க்கனவே இருக்கு ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1193148
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். 1757813334 மறுபடியும் பதிவிட்டதற்கு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 12, 2016 10:43 am

mbalasaravanan wrote:
T.N.Balasubramanian wrote:கதை பாகம் , சங்கராபரணம் நீங்கலாக , ஏற்கனவே  ஈகரையில் படித்த நினைவு .

ஆடிஸம்க்கும் , இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1193099
அய்யா வழியில் சில ஆட்டிசம் குழந்தைகளை பார்த்தால் அவர்களும் இதே போல் நடந்து கொள்வார்கள் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டியதையும் இணைத்து குடுத்துள்ளேன் ,
மேற்கோள் செய்த பதிவு: 1193194

அப்பிடியா , நன்றி பாலசரா !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக