புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm
by eraeravi Today at 1:15 pm
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ச ரி க ம ப த நி!
Page 1 of 1 •
புலவர் அண்ணாமலையார் அகவையில் இளையோராயினும்
பெரும்புலவர்கட்கு நிகரான புலமைத்திறன் மிக்கவர் என்பதை
ஊற்றுமலை ஜமீன்தார் இருதாலய மருதப்பர் அறிந்திருந்தார்.
எனவே, அவர் மீது மிக்க பற்றும் பாசமும் கொண்டு, அவருடன்
அளவளாவிக் களித்தார். இதனைக் கண்ணுற்ற ஏனைய புலவர்கள்
அண்ணாமலை மீது பொறாமை கொண்டனர்.
ஜமீன்தார், அவர்களுக்கு அண்ணாமலையின் ஒப்பற்ற அறிவுத்
திறனை உணர்த்த விரும்பினார்.
தம் அரசவைப் புலவர்களை அழைத்து, “சரிகமபதநி’ எனும்
தொடரினை யமகமாக வைத்து பாடல் ஒன்றினை இயற்றிடுக’
எனக் கூறினார். அவைப் புலவர்கள் அனைவரும் அங்ஙனம்
பாடும் வகை அறியாது திகைத்தனர்.
அண்ணாமலையோ சிறிதும் தாமதிக்காது,
–
“சரிகமப தநியேற்குச் சந்து சொல்என்
பாள் மதன்ஏ தைக்க மார்பில்
சரிகமப தநிசமனத் தார்க்கருள் சங்
கர எனும் அத்தத்தில் நில்லா
சரிகமப தநிதநிதம் அனையர் அருத்
திடினும் அருந்தாமல் வாடிச்
சரிகமப தநி எனப் பாடுதலைமறந்
தாள் இதயா லய சற் கோவே’
–
———
எனப் பாடினார். இதனை ரசித்துக்கேட்ட ஜமீன்தார் மகிழ்வுற,
ஏனைய புலவர்களோ காழ்ப்புணர்ச்சி உற்றனர்.
பெரும்புலவர்கட்கு நிகரான புலமைத்திறன் மிக்கவர் என்பதை
ஊற்றுமலை ஜமீன்தார் இருதாலய மருதப்பர் அறிந்திருந்தார்.
எனவே, அவர் மீது மிக்க பற்றும் பாசமும் கொண்டு, அவருடன்
அளவளாவிக் களித்தார். இதனைக் கண்ணுற்ற ஏனைய புலவர்கள்
அண்ணாமலை மீது பொறாமை கொண்டனர்.
ஜமீன்தார், அவர்களுக்கு அண்ணாமலையின் ஒப்பற்ற அறிவுத்
திறனை உணர்த்த விரும்பினார்.
தம் அரசவைப் புலவர்களை அழைத்து, “சரிகமபதநி’ எனும்
தொடரினை யமகமாக வைத்து பாடல் ஒன்றினை இயற்றிடுக’
எனக் கூறினார். அவைப் புலவர்கள் அனைவரும் அங்ஙனம்
பாடும் வகை அறியாது திகைத்தனர்.
அண்ணாமலையோ சிறிதும் தாமதிக்காது,
–
“சரிகமப தநியேற்குச் சந்து சொல்என்
பாள் மதன்ஏ தைக்க மார்பில்
சரிகமப தநிசமனத் தார்க்கருள் சங்
கர எனும் அத்தத்தில் நில்லா
சரிகமப தநிதநிதம் அனையர் அருத்
திடினும் அருந்தாமல் வாடிச்
சரிகமப தநி எனப் பாடுதலைமறந்
தாள் இதயா லய சற் கோவே’
–
———
எனப் பாடினார். இதனை ரசித்துக்கேட்ட ஜமீன்தார் மகிழ்வுற,
ஏனைய புலவர்களோ காழ்ப்புணர்ச்சி உற்றனர்.
அந்நிலை அறிந்த அண்ணாமலை பாடலின் பொருள் விளங்குமாறு
பதம் பிரித்து விவரிக்கலானார். முதல் அடியில் அமைந்த சரிகம்
என்பதற்கு வண்டு எனப் பொருள் உண்டு. எனவே, வண்டே எனக்காகத்
தூது செல்வாயாக என விளக்கினார்.
அச்சமயம் அண்ணாமலையின் ஆசான் பெரும்புலவர் முகவூர்
இராமசாமிக் கவிராயர் அவ்வரசவைக்கு வந்தார். அவர்
அண்ணாமலையை இடைமறித்து, “சரிகம் எனும் சொல்லிற்கு
வண்டு எனும் பொருள் எங்ஙனம் பொருந்தும்? இலக்கியங்களில்
எங்கேயாகிலும் சரிகம் எனும் சொல் வண்டு என இடம்
பெற்றுள்ளதா? அங்ஙனம் இருப்பின் ஓர் இடத்தினைக்
குறிப்பிடுவாயாக’ என்றார்.
அதற்கு அண்ணாமலை, மண்டல புருடர் இயற்றிய சூடாமணி
நிகண்டில் “சரிகமே சரகமே, சஞ்சாளிகம் சுரும்பு கீடம்’ என
வந்துள்ளதே’ என்றார். இதனைக் கேட்ட ராமசாமிக் கவிராயர்,
“முழுப்பாடலையும் பாடு’ என்றார். உடனே,
–
“அரியளிஞிமிறு மந்தியறு பதஞ்சிலீ முகஞ்சஞ்
சரிகமே சரகமே சஞ்சாளிகஞ் சுரும்பு கீடம்
பிரமரமாவே கீதம் பிருங்கமே பிரிசம் புள்ளு
வரிகொள் புண்டரீகந் தும்பி மதுப
நாலைந்தும் வண்டாம்’
————
பதம் பிரித்து விவரிக்கலானார். முதல் அடியில் அமைந்த சரிகம்
என்பதற்கு வண்டு எனப் பொருள் உண்டு. எனவே, வண்டே எனக்காகத்
தூது செல்வாயாக என விளக்கினார்.
அச்சமயம் அண்ணாமலையின் ஆசான் பெரும்புலவர் முகவூர்
இராமசாமிக் கவிராயர் அவ்வரசவைக்கு வந்தார். அவர்
அண்ணாமலையை இடைமறித்து, “சரிகம் எனும் சொல்லிற்கு
வண்டு எனும் பொருள் எங்ஙனம் பொருந்தும்? இலக்கியங்களில்
எங்கேயாகிலும் சரிகம் எனும் சொல் வண்டு என இடம்
பெற்றுள்ளதா? அங்ஙனம் இருப்பின் ஓர் இடத்தினைக்
குறிப்பிடுவாயாக’ என்றார்.
அதற்கு அண்ணாமலை, மண்டல புருடர் இயற்றிய சூடாமணி
நிகண்டில் “சரிகமே சரகமே, சஞ்சாளிகம் சுரும்பு கீடம்’ என
வந்துள்ளதே’ என்றார். இதனைக் கேட்ட ராமசாமிக் கவிராயர்,
“முழுப்பாடலையும் பாடு’ என்றார். உடனே,
–
“அரியளிஞிமிறு மந்தியறு பதஞ்சிலீ முகஞ்சஞ்
சரிகமே சரகமே சஞ்சாளிகஞ் சுரும்பு கீடம்
பிரமரமாவே கீதம் பிருங்கமே பிரிசம் புள்ளு
வரிகொள் புண்டரீகந் தும்பி மதுப
நாலைந்தும் வண்டாம்’
————
எனும் பாடலை இனிய ராகத்தோடு பாடினார். உடனே ராமசாமிக்
கவிராயர், “சரிகம்’ என்பது எங்ஙனம் வண்டு என பொருள்படும்?’
என்றார். “சஞ்சரீகம், சரகம் என்பவைதான் வண்டினைக் குறிக்கும்
சொற்களாகும். சரிகம் என்பது வண்டினைக் குறிக்கும் சொல்தான்.
எனவே, வேறு ஒரு பொருள் அமையுமாறு “சரிகமபதநி’ எனும் ஏழு
எழுத்துகள் வர மீண்டும் ஒரு யமகக் கவி பாடு’ என்றார்.
–
இதனைச் செவிமடுத்த மற்ற புலவர்கள் அண்ணாமலையின் பாடல்
தவறாக அமைந்துள்ளதை எண்ணி மகிழ்வுற்றனர்.
ஆனால், அவர்களது மகிழ்வு வெகுநேரம் நீடிக்கவில்லை. நுண்மாண்
நுழைபுலம் மிக்க அண்ணாமலை கிஞ்சித்தும் தயக்கமின்றி “சரிகம்’
எனும் சொல்லிற்குச் “சஞ்சரிக்கின்ற மேகம்’ எனப் பொருள்
கொள்ளலாமே… பாடலை ஏன் மாற்ற வேண்டும் என மிடுக்குடன்
கூறினார்.
–
“இயம்புகின்ற காலத் தெகின மயில் கிள்ளை
பயம் பெறும் கம்பூவை பாங்கி }நயந்த குயில்
பேதை நெஞ்சந் தென்றல் பிரமா மீரைந்துமே
தூதுரைத்து வாங்குந் தொடை’
–
எனும் இரத்தினச் சுருக்கமாக தூதுக்குரிய பொருள்களுள் மேகம்
ஒன்றுதானே! எனக் கூறினார். இவர்தம் பேராற்றலைக் கண்ட
இராமசாமிக் கவிராயரோ பூரித்து நிற்க, ஏனைய புலவர்கள்
வாயடைத்து நின்றனர். ஜமீன்தாரும் வியப்பின் மேலீட்டால்,
“இவர் புலவரில் இரட்டியல்லர்; மூவிரட்டி’ எனப் பாராட்டி
மகிழ்ந்தார்.
–
——————————-
-இராஜை என். நவநீதிகிருஷ்ணராஜா
நன்றி- தமிழ்மணி
- பாலகிருஷ்ணன்புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 16/02/2016
Nandru
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பதிவு ராம் அண்ணா .............பகிர்வுக்கு நன்றி!
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாலகிருஷ்ணன் wrote:Nandru
வாருங்கள் பாலகிருஷ்ணன், முதலில் உங்களைப்பற்றி அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள் .........தமிழில் அடியுங்கள் !
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|