புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
25 Posts - 51%
heezulia
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
3 Posts - 6%
Raji@123
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
7 Posts - 2%
prajai
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறளும் கவிதையும்


   
   

Page 1 of 2 1, 2  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 07, 2016 10:45 am

பாலைப் பருகியுள்ளேன் !
தேனைச் சுவைத்துள்ளேன் !
பாலோடு தேன்கலந்து
பருகிய அனுபவம் இல்லை !

கண்ணே ! உந்தன்
பைங்கனி இதழின்
பழரசம் பருக
பாலோடு தேன்கலந்து
பருகிய இன்பம் பெற்றேன் !

பாலொடு தேன்கலந் தற்றே , பணிமொழி
வாலெயி றூறிய நீர். ( காதல் சிறப்புரைத்தல் - 1121 )



காதலன் : கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு - அது
....................காவியம் ஆயிரம் கூறும் !

காதலி : பாவை அங்கு இருக்கையிலே - இந்தப்
................பாவையின் உருவம் தெரிந்திடுமோ ?

காதலன் : பூவை உனக்கு இடம் வேண்டி- அந்தப்
....................பாவையைப் போகச் சொல்லி விட்டேன் !
...................ஆதலால் கண்ணே நீ வருவாய் – இந்த
...................அந்தகன் கண்ணுக்கு ஒளி தருவாய் !


கருமணியிற் பாவாய்நீ போதாய்; யாம்வீழும்
திருநுதற் கில்லை இடம். ( காதல் சிறப்புரைத்தல் -1123 )


என்னுயிர் நீதானே !
உன்னுயிர் நான்தானே !

நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரப் பெண்ணே !
நீ அழுதால் நான் அழுவேன் ஒய்யாரப் பெண்ணே !

நீயின்றி நானில்லை ! நிலவின்றி வானில்லை !
தீயின்றி ஒளியில்லை ! திருவின்றி உலகில்லை !

உடம்பார் அழியின் உயிரார் அழிவர் !
உயிரார் அழியின் உடம்பார் அழிவர் !

உடலாக நானிருக்க உயிராக நீயிருக்க
உடலிங்கு இயங்கிடுமோ
உயிர் நீங்கிய பின்னாலே !


உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு . ( காதல் சிறப்புரைத்தல் -1122 )





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Feb 07, 2016 11:06 am

அருமையான குறள் கவிதை ஐயா. நன்றி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
pricillashly
pricillashly
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 22/01/2016

Postpricillashly Sun Feb 07, 2016 6:11 pm

அருமை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 07, 2016 6:33 pm

Jagadeesan சூப்பருங்க சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 07, 2016 6:56 pm

சசி, Pricillashly , மற்றும் ரமணியன் ஐயாவுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Feb 07, 2016 7:34 pm

மிகவும் அருமை ஐயா.. குறளும் கவிதையும்  1571444738



மெய்பொருள் காண்பது அறிவு
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 07, 2016 8:05 pm

நன்றி செந்தில்குமார் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 08, 2016 9:11 am

இருமனப் பெண்டிர் இல்லம் ஏகி
பொருளைத் தொலைத்து சிறுமை அடைந்து
மானம் இழந்து மதியும் கெட்ட
ஈனப் பிறவிகாள்! ஒருசொல் கேளீர்!

கட்டிய மனைவி காதல் மிக்கு
இன்முகம் காட்டி இருகை நீட்டி
உம்மை அணைத்து உடற்பசி நீக்கும்
அத்தகு இன்பம் அறியாயோ நீ?

குலமகள் முயக்கம் தருகிற இன்பம்
ஈட்டிய பொருளை வீட்டகத் திருந்து
உறவுடன் பகிர்ந்து அறவோர்க் களித்து
தானும் உண்டு மகிழ்தலை ஒக்கும்.


குறள் :

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. ( புணர்ச்சி மகிழ்தல்-1107 )

கருத்து :

இல்லற வாழ்க்கையிலிருந்து , நல்வழியிலே ஈட்டிய பொருளைப் பிறர்க்குக் கொடுத்துத் தாமும் பங்கிட்டு உண்பதுபோல , இந்தப் பெண்ணின் தழுவல் இன்பமாக இருக்கிறது.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 08, 2016 9:48 am

அசுவனி முதலா ரேவதி ஈறாக
விசும்பில் உள்ள விண்மீன் கூட்டம்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொன் றாகத்
திங்களின் அருகே திகழொளி காட்டும்

அன்றொரு நாளில் ஆகாய வீதியில்
திங்களின் அருகே நிற்க வேண்டிய
விண்மீன் ஒன்று நிலை தடுமாறி
மங்கை ஒருத்தியின் வண்ண முகத்தை
மதியென் றெண்ணி மயக்கம் கொண்டு
பூமிப் பந்தின் புறத்தே நிற்கும்.!


குறள்

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியில் கலங்கிய மீன். ( நலம் புனைந்துரைத்தல் - 1116 )

கருத்து: சந்திரனுக்கும், பெண்ணின் முகத்திற்கும் மாறுபாடு தெரியாததால் , விண்மீன்கள் தங்கள் இடங்களினின்றும் நிலைகலங்கி சுழல்கின்றன



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 08, 2016 9:56 am

மிகவும் அருமை ஐயா!.........நேற்றே பார்த்தேன்,  ஒன்று தான் படித்தேன் இப்போ மற்றதும் படித்து பின்னூட்டம்   போடுகிறேன் ஐயா புன்னகை.....நீங்கள் தொடருங்கள் , நாங்கள் உங்களைத்  தொடரகக் காத்திருக்கோம் !................ குறளும் கவிதையும்  3838410834 குறளும் கவிதையும்  3838410834 குறளும் கவிதையும்  3838410834 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக