புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாணவன் Poll_c10மாணவன் Poll_m10மாணவன் Poll_c10 
20 Posts - 51%
ayyasamy ram
மாணவன் Poll_c10மாணவன் Poll_m10மாணவன் Poll_c10 
18 Posts - 46%
mini
மாணவன் Poll_c10மாணவன் Poll_m10மாணவன் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவன் Poll_c10மாணவன் Poll_m10மாணவன் Poll_c10 
375 Posts - 59%
heezulia
மாணவன் Poll_c10மாணவன் Poll_m10மாணவன் Poll_c10 
218 Posts - 34%
mohamed nizamudeen
மாணவன் Poll_c10மாணவன் Poll_m10மாணவன் Poll_c10 
19 Posts - 3%
prajai
மாணவன் Poll_c10மாணவன் Poll_m10மாணவன் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மாணவன் Poll_c10மாணவன் Poll_m10மாணவன் Poll_c10 
5 Posts - 1%
mini
மாணவன் Poll_c10மாணவன் Poll_m10மாணவன் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
மாணவன் Poll_c10மாணவன் Poll_m10மாணவன் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
மாணவன் Poll_c10மாணவன் Poll_m10மாணவன் Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
மாணவன் Poll_c10மாணவன் Poll_m10மாணவன் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
மாணவன் Poll_c10மாணவன் Poll_m10மாணவன் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவன்


   
   
bvcxz54321
bvcxz54321
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 02/01/2016

Postbvcxz54321 Fri Feb 05, 2016 11:49 am

பசியை சிறை பிடித்தார்கள்
உன்னிடம் வராத இருக்க..
உறக்கத்தை சிறை பிடித்தார்கள்
உன்னிடம் நிரந்தரமாக இருக்க..

நீ மதுவை சிறைபிடித்தாய்
உன் லட்சியத்தை விடிவிக்க..
நீ மரணத்தை சிறைபிடித்தாய்
இவர்கள் கண்ணீரை விடிவிக்க ..

நமண்டி ப இரா


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83717
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 05, 2016 1:12 pm

மாணவர்களின் சீரழிவிற்கு பெற்றோர்களின்
வளர்ப்பு முறையும் ஒரு காரணம்...
-
கவிதை .. மாணவன் 3838410834

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 05, 2016 5:41 pm

கவிதையின் பொருளைப் புரிந்துகொள்ள முடியவில்லை ! இன்னும் தெளிவாக இருக்கலாம் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 05, 2016 6:54 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Feb 05, 2016 7:08 pm

நல்லா இருக்கு



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Feb 05, 2016 9:29 pm

M.Jagadeesan wrote:கவிதையின் பொருளைப் புரிந்துகொள்ள முடியவில்லை ! இன்னும் தெளிவாக இருக்கலாம் !
மேற்கோள் செய்த பதிவு: 1192086
சரிதான் அய்யா . இரண்டு மூன்று தடவை படித்து பார்த்தும் என்ன சொல்ல வராங்கன்னு புரியல . சோகம் சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 05, 2016 11:23 pm

shobana sahas wrote:
M.Jagadeesan wrote:கவிதையின் பொருளைப் புரிந்துகொள்ள முடியவில்லை ! இன்னும் தெளிவாக இருக்கலாம் !
மேற்கோள் செய்த பதிவு: 1192086
சரிதான் அய்யா . இரண்டு மூன்று தடவை படித்து பார்த்தும் என்ன சொல்ல வராங்கன்னு புரியல . சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1192134
shobana sahas wrote:
M.Jagadeesan wrote:கவிதையின் பொருளைப் புரிந்துகொள்ள முடியவில்லை ! இன்னும் தெளிவாக இருக்கலாம் !
மேற்கோள் செய்த பதிவு: 1192086
சரிதான் அய்யா . இரண்டு மூன்று தடவை படித்து பார்த்தும் என்ன சொல்ல வராங்கன்னு புரியல . சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1192134

ம்ம்............. அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
bvcxz54321
bvcxz54321
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 02/01/2016

Postbvcxz54321 Sat Feb 06, 2016 11:36 am

கேள்விகளை பதில்கள் அழிப்பது இல்லை
பதில்கள்தான் கேள்விகளை உருவாக்கிறது.

புரியவில்லை என்ற கேள்விக்கு

கப்பலில் போகும் போது அவர்களை
சுமக்கும் கடலை(பெற்றோர்கள்) மறந்தவர்கள்
மேலே செல்வதற்கு இவர்களை
சுமந்த ஏணியை(பெற்றோர்கள்) மறந்தவர்கள்

முகவரியை மறந்து
மது என்ற இருளில் புகுந்து
முடியாது என்ற வாகனத்தில் ஏறி
மரணம் அடைந்தார்கள்

"பதிலை உருவாக்கிய கேள்விகளுக்கு நன்றி"

நமண்டி ப இரா


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக