புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:16
by ayyasamy ram Today at 8:53
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:16
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடுக்கு முடுக்கு காதல்கள் .....
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
கடுக்கு முடுக்கு காதல்கள்
காதல் கணைகளை என் மீது
வீசிய காதல் பெண்ணே
கல் போன்ற இதயத்தையும்
கனியாக மாற்றியவள் நீ ...
உன்னை நினைக்கையில்
உருகாத உள்ளத்திலும்
ஊற்றெடுக்கிறது ஈரம்
கவலை தோய்ந்த முகத்திலும்
காதல் நீரை ஊற்றி
கலகலப்பை தோற்றுவிக்கும்
காரியக்காரி நீ
கண்களால் நீ வீசும்
காதல் கணைகள்
ஒவ்வொன்றும் கொண்டு வருகிறது
ஒரு கடிதம்
கடிதத்தை எடுப்பதா ??
படிப்பதா மதிப்பதா??
இருக்கிறது என்னுள்
இமாலைய குழப்பம்...
-----------------------------------------
நீ யோசிச்சுகிட்டே இரு, பக்கத்துல இருக்கிற ஆள் எடுத்து பதிலே சொல்லிட்டான் .....பாய் ......சீயு
---------------------------------------
ஏ பெண்ணே
சமுதாய கவிதைகளும்
சமுதாய கவலைகளும்
கனல்ந்த இதயத்தில்
காதல் கவிதைகளும்
கமழும் என்பதை
கற்று கொடுத்தவள் நீ
ஆணொருவன் உன் அகத்தை
ஆள்கிறான் என்று
கேள்வியுறும் வேளையிலும்
நானொருவன் உன் நேசத்தில்
நீந்தியிருப்பது நினைத்து
நித்தமும் மகிழ்கிறேன் ...
---------------------------------------------
இப்படியும் காதலிப்பாங்களா ....?? ஒலகத்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்
---------------------------------------------------
நீயோ பருவம் எய்தியவள்
நானோ பக்குவம் அடைந்தவன்
இருவருக்கும் இடையில்
இணைப்பு பாலம் இட –அதில்
இருவரும் ஏறி பயணம் செய்ய
இன்பங்கள் இரு உள்ளத்திலும்
இனிதாய் பொங்கி பெருக .
இருத்தும்...............
உன்னை நினைக்கையில்
உடல் பதறுகிறது
ஏனென்றால் ..??
உன்மீது கொண்ட காதலில் நான்
உறுதியாய் இல்லை என்பதால்
------------------------------------------------
அடேய்...... அந்த ஆள கொண்டு வாங்கப்பா பேசிக்கறேன்...
தாங்க முடியல ...
-----------------------------------------------
என்னவளே !!
என் எதிரே வந்து அமர்ந்தாயே
எதற்க்காக ......??
உன் உருவம்
என் கண்ணில் படவேண்டும்
என்பதற்காகவா..??
இல்லை ..!!
உன் காதலை என்னுள்
உறுதி செய்து
கொள்வதற்காகவா ..??
நீ போனபின்பும்
உன் தோழி ஒருத்தி வந்தாள்
உற்று பார்த்தாள்
உரையாடவும் செய்தாள்
உனையன்றி ஒருவருக்கும்
அவ்விடத்தை தரவியலாது என்று
உணர்வாலும் உண்மையான
பார்வையாலும்
உணர்த்திவிட்டேன் ..
---------------------------------------------------
பில்டப் ரொம்ப ....ரொம்ப.....ஓவரா இருக்கே ......
-----------------------------------------------------
கண்ட காதல்களும் கிடைத்த பதில்களும்
கே.செந்தில் குமார்
காதல் கணைகளை என் மீது
வீசிய காதல் பெண்ணே
கல் போன்ற இதயத்தையும்
கனியாக மாற்றியவள் நீ ...
உன்னை நினைக்கையில்
உருகாத உள்ளத்திலும்
ஊற்றெடுக்கிறது ஈரம்
கவலை தோய்ந்த முகத்திலும்
காதல் நீரை ஊற்றி
கலகலப்பை தோற்றுவிக்கும்
காரியக்காரி நீ
கண்களால் நீ வீசும்
காதல் கணைகள்
ஒவ்வொன்றும் கொண்டு வருகிறது
ஒரு கடிதம்
கடிதத்தை எடுப்பதா ??
படிப்பதா மதிப்பதா??
இருக்கிறது என்னுள்
இமாலைய குழப்பம்...
-----------------------------------------
நீ யோசிச்சுகிட்டே இரு, பக்கத்துல இருக்கிற ஆள் எடுத்து பதிலே சொல்லிட்டான் .....பாய் ......சீயு
---------------------------------------
ஏ பெண்ணே
சமுதாய கவிதைகளும்
சமுதாய கவலைகளும்
கனல்ந்த இதயத்தில்
காதல் கவிதைகளும்
கமழும் என்பதை
கற்று கொடுத்தவள் நீ
ஆணொருவன் உன் அகத்தை
ஆள்கிறான் என்று
கேள்வியுறும் வேளையிலும்
நானொருவன் உன் நேசத்தில்
நீந்தியிருப்பது நினைத்து
நித்தமும் மகிழ்கிறேன் ...
---------------------------------------------
இப்படியும் காதலிப்பாங்களா ....?? ஒலகத்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்
---------------------------------------------------
நீயோ பருவம் எய்தியவள்
நானோ பக்குவம் அடைந்தவன்
இருவருக்கும் இடையில்
இணைப்பு பாலம் இட –அதில்
இருவரும் ஏறி பயணம் செய்ய
இன்பங்கள் இரு உள்ளத்திலும்
இனிதாய் பொங்கி பெருக .
இருத்தும்...............
உன்னை நினைக்கையில்
உடல் பதறுகிறது
ஏனென்றால் ..??
உன்மீது கொண்ட காதலில் நான்
உறுதியாய் இல்லை என்பதால்
------------------------------------------------
அடேய்...... அந்த ஆள கொண்டு வாங்கப்பா பேசிக்கறேன்...
தாங்க முடியல ...
-----------------------------------------------
என்னவளே !!
என் எதிரே வந்து அமர்ந்தாயே
எதற்க்காக ......??
உன் உருவம்
என் கண்ணில் படவேண்டும்
என்பதற்காகவா..??
இல்லை ..!!
உன் காதலை என்னுள்
உறுதி செய்து
கொள்வதற்காகவா ..??
நீ போனபின்பும்
உன் தோழி ஒருத்தி வந்தாள்
உற்று பார்த்தாள்
உரையாடவும் செய்தாள்
உனையன்றி ஒருவருக்கும்
அவ்விடத்தை தரவியலாது என்று
உணர்வாலும் உண்மையான
பார்வையாலும்
உணர்த்திவிட்டேன் ..
---------------------------------------------------
பில்டப் ரொம்ப ....ரொம்ப.....ஓவரா இருக்கே ......
-----------------------------------------------------
கண்ட காதல்களும் கிடைத்த பதில்களும்
கே.செந்தில் குமார்
மெய்பொருள் காண்பது அறிவு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
ரொம்ப ....ரொம்ப.....ஓவரா இருக்கே ......
இருக்கே செந்தில் !
கேள்வி பதில் முறையில் காதலா ,நடத்துங்க நடத்துங்க !
ரசித்தேன் .
ரமணியன்
இருக்கே செந்தில் !
கேள்வி பதில் முறையில் காதலா ,நடத்துங்க நடத்துங்க !
ரசித்தேன் .
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1192418T.N.Balasubramanian wrote:
கேள்வி பதில் முறையில் காதலா ,நடத்துங்க நடத்துங்க !
ரமணியன்
காதல் நடத்தலா............ம் ஐயா
ஆனால் .............................
புயலும் பூகம்பமும்
சுனாமியும் சூறாவளியும்
எரிமலையும் எரிகற்களும்
இணைந்த இல்லத்தரசியை
கடந்து எப்படி காதல் செய்வது என்கிற ரகசியத்தை தாங்கள் தான் சொல்ல வேண்டும் ஐயா...
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
அய்யாசாமி ராம் ஐயாவுக்கு எனது நன்றிகள் ..
மெய்பொருள் காண்பது அறிவு
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
காதல் கவிதைகளும் , கற்பனைப் பின்னூட்டங்களும் அருமை செந்தில் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1192473M.Jagadeesan wrote:காதல் கவிதைகளும் , கற்பனைப் பின்னூட்டங்களும் அருமை செந்தில் !
மிகவும் நன்றி ஐயா .....
மெய்பொருள் காண்பது அறிவு
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
கடுக்கு முடுக்கு காதல்
இரு சிம் கொண்ட மொபைல் போல் இருந்தது.
அருமை.
இரு சிம் கொண்ட மொபைல் போல் இருந்தது.
அருமை.
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
வண்டுறையும் மலர்
கண்டுவரும் பட்டாம்பூச்சி
உண்டுவிடத் துடிக்கும் தேனை
உண்டுறைந்து மலர்மூடியபின்
மாண்டுவிடும் வண்டு.
கண்டுவரும் பட்டாம்பூச்சி
உண்டுவிடத் துடிக்கும் தேனை
உண்டுறைந்து மலர்மூடியபின்
மாண்டுவிடும் வண்டு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
sendhilkumar wrote:இணைந்த இல்லத்தரசியை
கடந்து எப்படி காதல் செய்வது என்கிற ரகசியத்தை
தாங்கள் தான் சொல்ல வேண்டும் ஐயா... சிரி சிரி சிரி
அடப்பாவிகளா !
என்ன நடக்குது இங்கே !!
நடப்பது அத்தரையும் கள்ளம் ,கள்ளம் .
அதுக்கு அய்யாவோட tips ஆ ?
நான் என்ன ட்யுஷன் கிளாஸ் நடத்துறேனா ?
புடியா அந்த செந்திலை .
முட்டிக்கு முட்டிக்கு தட்டி , அவங்க சம்சாரம் முன்னாலே இவரை
பட்டாபட்டி ஜட்டியோட நிறுத்தனம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|