புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_m10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10 
115 Posts - 42%
heezulia
புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_m10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10 
89 Posts - 32%
Dr.S.Soundarapandian
புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_m10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10 
40 Posts - 15%
T.N.Balasubramanian
புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_m10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10 
9 Posts - 3%
mohamed nizamudeen
புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_m10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10 
7 Posts - 3%
sugumaran
புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_m10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_m10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_m10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_m10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_m10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_m10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10 
366 Posts - 49%
heezulia
புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_m10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_m10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_m10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_m10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10 
25 Posts - 3%
prajai
புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_m10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_m10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_m10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_m10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_m10புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 07, 2016 9:20 am

புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்! XIUNUgmKRGOVM5iQ0X3n+images
-
நீங்கள் குறிப்பிட்ட ஒரு நிகழ்வில் இருந்தால்,
நீங்கள் இருப்பது, மற்றவர்களால் உணரப்பட வேண்டும்.
நீங்கள் அந்த இடத்தில் இல்லாவிட்டால், ‘ஏன் நீங்கள்
வரவில்லை…’ என்று மற்றவர்களால் கேட்கப்பட வேண்டும்
என்பான் ஒரு மேலைநாட்டு அறிஞன்.

ஒரு நிகழ்விற்கே இப்படிப்பட்ட எதிர்பார்ப்பு இருக்குமேயானால்,
நாம் வாழும் நெடிய வாழ்க்கை எனும் நிகழ்வு, இன்னும் எவ்வளவு
அர்த்தமுள்ளதாக ஆக்கப்பட வேண்டும்!

‘வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில்
நிற்பவர் யார்…’ என்று ஒரு திரைப்பட பாடல் உண்டு.

இப்படி இல்லாமல், நானும் வாழ்ந்தேன் என்று வாழ்கிற
வாழ்க்கையை, முழுமையான வாழ்க்கையாக ஏற்க முடியாது.

உயர்ந்த லட்சியங்களோடு, உன்னத வாழ்க்கை வாழ முற்படுகிற
போது, புகழோடு பொருளும், பணமும், அங்கீகாரமும், மரியாதையும்
மற்றும் மதிப்பும் ஆட்டுக்குட்டிகளாய், நம் பின்னே ஓடி வர
ஆரம்பிக்கின்றன.

‘வாழ்வின் பெரும் பகுதி முடிந்து விட்டது; இனி சாதிக்கிறதாவது,
வெற்றியாவது, வெங்காயமாவது…’ என்று நாடி நரம்புகள் தளர்ந்து
பேசுகிறவர்கள் கூட, மீதமிருக்கிற காலத்தை, திட்டமிட வேண்டிய
நேரம் இது!

‘பொல்லாத பொம்பளை; சரியான ர(ாவ)வுடி! மனுஷியா அவ!’
என்கிற பெயர்களையும், ‘சரியான சுயநலப் பேய்… தன்னப்
போணி (தன்னை மட்டுமே பேணுகிற தன்மை) மோசமான
புல்டாக்! ஒண்ணுமில்லாததற்கெல்லாம் மேல விழுந்து
புடுங்குவான்; எச்சிக் கையால கூட, காக்கா ஓட்ட மனசு வராது…’
என்பன போன்ற அவப்பெயர்களை எடுத்திருந்தால், இவற்றைத்
துடைக்கும் செயல்பாடுகளிலாவது, சொச்ச மிச்ச காலங்களைப்
பயன்படுத்தலாம்.

பெரியவர்களை சரிவரப் பராமரிக்காத இளைய சமுதாயத்தை
குறை கூறுகிறோமே… எத்தனை வீடுகளில், ‘இந்தக் கிழம் போய்
சேர்ந்தால் தேவலை…’ என்று எண்ணுகிறபடி நடந்து கொள்கின்றனர்
பெரியவர்கள்!

சரி, நாற்காலியை, 90 டிகிரி திருப்பிப் போட்டு, வாழ வேண்டிய
இளைய தலைமுறையை இனி உற்று நோக்குவோம்.

மண்ணிற்கு பாரமாய், வீட்டிற்கு தண்டச்சோறாய் வாழ்வது ஒரு
வாழ்க்கையா?

‘இந்தச் சின்ன வயசுல என்னமாய் பொறுப்பும், அக்கறையும்
காட்டுறா (ன்) பாருங்க… ரொம்பக் கருக்கடையான புள்ளை…’
என்கிற நற்பெயரை இலக்காகக் கொண்டால் போதும்;

மீதி அத்தனை நற்குணங்களையும், இந்த ஒரு லட்சியம் இந்த
இளசைக் கரை சேர்ப்பதோடு, கறைகளில்லாத நற்பெயரையும்
ஈட்டித் தரும்.

நான் உணர்ந்த வரை, ஏன் இளைய சமுதாயம் வழி தவறிப்
போகிறது என்றால், வாழ்க்கையில் இலக்குகள் என்று எதையும்
ஏற்படுத்திக் கொள்ளாதது தான்! கண்ணைக் கட்டி,
இருட்டறையில் பொருள் தேடும் பாணியில், வாழ்வின்
கணங்களை விரயமாக்கி விட்டால், வளர்ச்சி என்பது ஏது?

மருத்துவர்கள் சிலர், கத்தியால் அறுவை சிகிச்சை செய்த
காலங்களில் கூட, தெரியாத்தனமாக இலக்கு உறுப்புகளை
தாண்டி, காயம் செய்தனர்; தேவைக்கு மேலே அறுத்து தள்ளினர்.
இன்று அப்படியா… லேசர் கதிர் கொண்டு, மகா நுண்ணிய
இலக்கில் ஒன்றை அணுகினால், ஒரு மில்லி மீட்டர் கூடத்
தவறாதபடி சிகிச்சை நிகழ்த்துகின்றனர்.

எல்லாரும் வளர வேண்டும், சாதிக்க வேண்டும் என்று பொத்தாம்
பொதுவாக எண்ணுகின்றனர்; இது, கிரிக்கெட் மைதானத்தின்
மீது வெளிச்சம் பாய்ச்சுவது போன்றது.

பார்வையின் பரப்புகள் அதிகப்படும் போது, அதில் கவனம்
குவியாது; இதில் பயனில்லை. நமக்கு தேவை ஒரு குறிப்பிட்ட புள்ளி.
அந்தப் புள்ளி, லேசர் புள்ளி போல் ஒன்று குவிந்தால்,
நம் எண்ணங்களும் கூர்மையாகும்; பிற கவனங்கள் விலகும்.
கவனங்கள் சிதறுவதில் பயனில்லை.

தூண்டிலைப் போட்டு, ஏரியைச் சுற்றியுள்ள இயற்கை காட்சிகளை
கண்டுகளிப்பதில் பொருள் உண்டா? பரந்த பார்வை பார்த்துக்
கொண்டிருந்தால், தூண்டிலின் இரை, விழுங்கப் பெற்று விடும்.

தக்கையின் முனையில், கண்களின் இலக்கு குவிய வேண்டும்.
இதைச் செய்தால் தான் ‘அடி சக்கை…’ என்று நம்மை பிறரும்,
நம்மை, நாமும் பாராட்டும் – பாராட்டிக் கொள்ளும் காரியங்கள்
கைவசமாகும்.

புள்ளியில் மனம் குவிப்போம். இதை நிகழ்த்தினால், மற்றவை
நம்மிடம் தாமாக வந்து குவியும்!

————————————————

லேனா தமிழ்வாணன்

வாரமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 07, 2016 10:04 am

நல்ல பகிர்வு அண்ணா, நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக