புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
21 Posts - 64%
ayyasamy ram
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
10 Posts - 30%
Ammu Swarnalatha
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
1 Post - 3%
M. Priya
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
4 Posts - 4%
Rutu
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
3 Posts - 3%
Jenila
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
2 Posts - 2%
Baarushree
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
2 Posts - 2%
prajai
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
2 Posts - 2%
viyasan
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
1 Post - 1%
M. Priya
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 05, 2016 10:41 am

கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு ZtGYwOzPS6CWqhwwnJS3+gail_tube
-
நேற்றுமுன் தினம் விளைநிலங்கள் வழியாக கெயில் நிறுவனத்தின்
எரிவாயு குழாய்கள் பதிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இது தமிழகம் முழுவதும் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு
சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று
உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை
நடத்திய முதலமைச்சர் ஜெயலலிதா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வழக்கில் எடுத்துரைக்க வேண்டிய அம்சங்கள் குறித்து முதல்வர் ஜெயலலிதா
அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த ஆலோசனையின் முடிவில் விளை நிலங்கள் வழியாக கெயில் நிறுவனத்தின்
குழாய்கள் பதிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது
-
---------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 05, 2016 10:43 am

கெய்ல் எரிவாயு திட்டம் குறித்து திமுக செய்தித் தொடர்பாளர்
டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டியில். திமுக ஆட்சிக்காலத்தில்
தான் கெயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது உண்மை என்றார்.
-
எனினும் இந்த பாதையில் தான் குழாய்கள் செல்ல வேண்டும் என்று
உச்ச நீதிமன்றம் எதுவும் சொல்லவில்லை. மாற்றுப்பாதையில் திட்டத்தைச்
செயல்படுத்துவது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும்.

நெடுஞ்சாலை ஓரம் குழாய்கள் பதிப்பது பாதுகாப்பானது. மக்களின் அச்சத்தைப்
போக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்றார்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 05, 2016 10:45 am

கெயில் எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் திட்டம்; விவசாய நிலங்களைப்
பாதுகாக்கக் களத்தில் இறங்குவோம்!
-
வைகோ அறிக்கை!
-
கெயில் நிறுவனம் கொச்சி – பெங்களூரு எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தைத் தேசிய நெடுஞ்சாலை வழியாகத்தான் கொண்டு செல்கிறது;

மராட்டியத்தில் மஹிம்-தாசிர் எரிவாயுத் திட்டத்தை மகாநகர் கேஸ் நிறுவனம் வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே நெடுஞ்சாலை வழியாகவும்;

குஜராத்தில் அகமதாபாத் – பகோதரா மற்றும் காந்திநகர் – சார்கட்ஜ் எரிவாயுத் திட்டத்தை அதானி கேஸ் நிறுவனம் நெடுஞ்சாலை வழியாகவும்;

உத்திரப்பிரதேசத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் பரோனி -கான்பூர் நெடுஞ்சாலை வழியாகவும்;

குஜராத் மாநிலத்தில் ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி.எல்., இந்தியன் ஆயில், ஜி.எஸ்.பி.சி. போன்ற நிறுவனங்கள் 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகமதாபாத் – வதோதரா நெடுஞ்சாலையில் குழாய் பதித்தும்தான் எரிவாயு எடுத்துச் செல்கின்றன.

மேற்கண்ட திட்டங்களைப் போலவே தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களிலும் நெடுஞ்சாலை வழியாகவே கெயில் நிறுவனம் எரிவாயு கொண்டு செல்ல மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் விவசாயிகளின் உரிமை காக்க மறுமலர்ச்சி தி.மு.கழகம், விவசாயிகளுடன் போராட்டக் களத்தில் இறங்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
-

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 05, 2016 1:08 pm

தமிழன் தலையில் மட்டும் நல்லா மிளகாய் அரைக்கின்றனர் .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 06, 2016 1:34 pm

பாலாஜி wrote:தமிழன் தலையில் மட்டும் நல்லா மிளகாய் அரைக்கின்றனர் .
மேற்கோள் செய்த பதிவு: 1192059

சமீப காலமாக மத்திய அரசும் , உச்ச நீதிமன்றமும் நடந்துகொள்ளும் விதம் கூடிய விரைவில் தமிழர்கள் பொங்கியெழும் நேரம் நெருங்குகிறது என்பதையே உணர்த்துகிறது. பல நூற்றாண்டுகளாக எந்தவித சூடு சொரணையும் இல்லாமல் இருந்த தமிழர்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திகொண்டிருக்கும் மத்திய அரசுக்கும் உஹ்சனீதிமன்ற தீர்ப்புக்கும் நன்றிகள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Feb 06, 2016 1:53 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:தமிழன் தலையில் மட்டும் நல்லா மிளகாய் அரைக்கின்றனர் .
மேற்கோள் செய்த பதிவு: 1192059

சமீப காலமாக மத்திய அரசும் , உச்ச நீதிமன்றமும் நடந்துகொள்ளும் விதம் கூடிய விரைவில் தமிழர்கள் பொங்கியெழும் நேரம் நெருங்குகிறது என்பதையே உணர்த்துகிறது. பல நூற்றாண்டுகளாக எந்தவித சூடு சொரணையும் இல்லாமல் இருந்த தமிழர்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திகொண்டிருக்கும் மத்திய அரசுக்கும் உஹ்சனீதிமன்ற தீர்ப்புக்கும் நன்றிகள்


ஆமாம் தல .... என்ன நடக்குது என்றே தெரியவில்லை .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Feb 06, 2016 2:04 pm

சல்மான்கான் விடுதலையும் , கணக்குப்புலி குமாரசாமியின் தீர்ப்பும் நீதிமன்றங்களின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை முற்றிலும் தகர்த்துவிட்டது . இனி நீதிமன்றங்கள் எல்லாமே வசதி படைத்தவர்களுக்கும் , அதிகாரம் உள்ளவர்களுக்கு மட்டுமே என்பது நிரூபணமாகிவிட்டது . இது மிகவும் ஆபத்தான போக்காகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Feb 06, 2016 4:23 pm

M.Jagadeesan wrote:சல்மான்கான் விடுதலையும் , கணக்குப்புலி குமாரசாமியின் தீர்ப்பும் நீதிமன்றங்களின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை முற்றிலும் தகர்த்துவிட்டது . இனி நீதிமன்றங்கள் எல்லாமே வசதி படைத்தவர்களுக்கும் , அதிகாரம் உள்ளவர்களுக்கு மட்டுமே என்பது நிரூபணமாகிவிட்டது . இது மிகவும் ஆபத்தான போக்காகும் .
மேற்கோள் செய்த பதிவு: 1192212

சரியாக சொன்னீர்கள் ஐய்யா ... உச்ச நீதிமன்றம் பணத்தை குவித்து வைத்து கொண்டு உச்சியில் அமர்ந்திருபோர்களுக்கான நீதிமன்றமாகிவிட்டதே.....



மெய்பொருள் காண்பது அறிவு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Feb 06, 2016 6:18 pm

K.Senthil kumar wrote:
M.Jagadeesan wrote:சல்மான்கான் விடுதலையும் , கணக்குப்புலி குமாரசாமியின் தீர்ப்பும் நீதிமன்றங்களின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை முற்றிலும் தகர்த்துவிட்டது . இனி நீதிமன்றங்கள் எல்லாமே வசதி படைத்தவர்களுக்கும் , அதிகாரம் உள்ளவர்களுக்கு மட்டுமே என்பது நிரூபணமாகிவிட்டது . இது மிகவும் ஆபத்தான போக்காகும் .
மேற்கோள் செய்த பதிவு: 1192212

சரியாக சொன்னீர்கள் ஐய்யா ... உச்ச நீதிமன்றம் பணத்தை குவித்து வைத்து கொண்டு உச்சியில் அமர்ந்திருபோர்களுக்கான நீதிமன்றமாகிவிட்டதே.....
மேற்கோள் செய்த பதிவு: 1192243
அப்படின்னு மொத்தமா சொல்லிற முடியாது ஆனால் அதான் உண்மை

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Feb 06, 2016 6:19 pm

K.Senthil kumar wrote:
M.Jagadeesan wrote:சல்மான்கான் விடுதலையும் , கணக்குப்புலி குமாரசாமியின் தீர்ப்பும் நீதிமன்றங்களின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை முற்றிலும் தகர்த்துவிட்டது . இனி நீதிமன்றங்கள் எல்லாமே வசதி படைத்தவர்களுக்கும் , அதிகாரம் உள்ளவர்களுக்கு மட்டுமே என்பது நிரூபணமாகிவிட்டது . இது மிகவும் ஆபத்தான போக்காகும் .
மேற்கோள் செய்த பதிவு: 1192212

சரியாக சொன்னீர்கள் ஐய்யா ... உச்ச நீதிமன்றம் பணத்தை குவித்து வைத்து கொண்டு  உச்சியில் அமர்ந்திருபோர்களுக்கான நீதிமன்றமாகிவிட்டதே.....  
மேற்கோள் செய்த பதிவு: 1192243
அப்படின்னு மொத்தமா சொல்லிற முடியாது ஆனால் அதான் உண்மை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக