புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
என்னை பற்றி - Page 2 Poll_c10என்னை பற்றி - Page 2 Poll_m10என்னை பற்றி - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னை பற்றி - Page 2 Poll_c10என்னை பற்றி - Page 2 Poll_m10என்னை பற்றி - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
என்னை பற்றி - Page 2 Poll_c10என்னை பற்றி - Page 2 Poll_m10என்னை பற்றி - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
என்னை பற்றி - Page 2 Poll_c10என்னை பற்றி - Page 2 Poll_m10என்னை பற்றி - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்னை பற்றி - Page 2 Poll_c10என்னை பற்றி - Page 2 Poll_m10என்னை பற்றி - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
என்னை பற்றி - Page 2 Poll_c10என்னை பற்றி - Page 2 Poll_m10என்னை பற்றி - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
என்னை பற்றி - Page 2 Poll_c10என்னை பற்றி - Page 2 Poll_m10என்னை பற்றி - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
என்னை பற்றி - Page 2 Poll_c10என்னை பற்றி - Page 2 Poll_m10என்னை பற்றி - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
என்னை பற்றி - Page 2 Poll_c10என்னை பற்றி - Page 2 Poll_m10என்னை பற்றி - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
என்னை பற்றி - Page 2 Poll_c10என்னை பற்றி - Page 2 Poll_m10என்னை பற்றி - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்னை பற்றி - Page 2 Poll_c10என்னை பற்றி - Page 2 Poll_m10என்னை பற்றி - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பற்றி


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Postkrissrini Fri Feb 05, 2016 10:03 am

First topic message reminder :

பெயர்:                                  கி. ஸ்ரீனிவாசன்
சொந்த ஊர்:                      சென்னை
ஆண்/பெண்:                     ஆண்
ஈகரையை அறிந்த விதம்:  வலைதளம்  தேடல்
பொழுதுபோக்கு:    தமிழ் புத்தகங்கள் வாசித்தல்  குறிப்பக சரித்திர நாவல்கள்
தொழில்:                      கணணி தொழில் நுட்பம்
மேலும் என்னைப் பற்றி:
பிறந்த நாள்  19-04-1960
தற்போது வசிப்பது  பெங்களூர்


K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Feb 06, 2016 5:21 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



மெய்பொருள் காண்பது அறிவு
krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Postkrissrini Sun Feb 07, 2016 7:39 pm

என்னை வரவேற்ற அனைத்து ஈகரை நண்பர்களுக்கும் என் நன்றி






ஸ்ரீனிவாசன்
krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Postkrissrini Sun Feb 07, 2016 7:41 pm

அம்மா
நான் இருப்பது Marathhalli அருகில்



ஸ்ரீனிவாசன்
krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Postkrissrini Sun Feb 07, 2016 7:49 pm

கணணியில் Hardware .
சரித்திர நாவல்களில் குறிப்பாக கல்கி சண்டில்யன் விக்ரமன் உதயணன் கௌதம நீலாம்பரன்





ஸ்ரீனிவாசன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 07, 2016 8:38 pm

krissrini wrote:கணணியில் Hardware .
சரித்திர நாவல்களில் குறிப்பாக கல்கி சண்டில்யன் விக்ரமன் உதயணன் கௌதம நீலாம்பரன்
[You must be registered and logged in to see this link.]

நன்றி ஸ்ரீநிவாசன் தகவல்களுக்கு .
நான் அதிகம் விரும்பிப் படித்தது கல்கி அண்ட் சாண்டில்யன் .

ஒரு முறை ஒரு ஜோசியரை (காழியூர்--பெரியவர் )--பார்ப்பதற்காக ,1961/63 களில் அவருடைய வரவேற்பறையில் காத்திருந்தேன் .
அப்போது  குடுமி வைத்து , ஸ்ரிச்சரணம் இட்டு ஒரு வயதில் முதிர்ந்தவர் , மிக்க சுதந்திரமாக ஜோசியரின் ரூமுக்குள் உள்ளே  நுழைந்தார் . வரவேற்பாளரும்   ஒன்றுமே சொல்லவில்லை .
வரவேற்பாளர்  , அவர் உள்ளே போனது யார் தெரியுமா என்று என்னைக்  கேட்டார் ?
தெரியாது என்று கூறி யார் அவர் எனக் கேட்டேன் .
அவர் சொன்ன பதில் கேட்டு நான் மயங்கி விழாத நிலைதான் .
சரித்திர எழுத்தாளர் , அவருடைய வர்ணனைகளில் , அதுவும் பெண்களின் அங்க லாவண்யங்களை
அழகுற , விரசமில்லாது , அணுஅணுவாக வர்ணித்தவர் எவருமில்லர் . எவரும் இனிப் பிறக்கவும் முடியாது .
அவர்தான் சாண்டில்யன்    .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 07, 2016 10:52 pm

krissrini wrote:அம்மா
நான் இருப்பது Marathhalli அருகில்
[You must be registered and logged in to see this link.]

குட்............நாங்க EC புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 07, 2016 10:56 pm

T.N.Balasubramanian wrote:
krissrini wrote:கணணியில் Hardware .
சரித்திர நாவல்களில் குறிப்பாக கல்கி சண்டில்யன் விக்ரமன் உதயணன் கௌதம நீலாம்பரன்
[You must be registered and logged in to see this link.]

நன்றி ஸ்ரீநிவாசன் தகவல்களுக்கு .
நான் அதிகம் விரும்பிப் படித்தது கல்கி அண்ட் சாண்டில்யன் .

ஒரு முறை ஒரு ஜோசியரை (காழியூர்--பெரியவர் )--பார்ப்பதற்காக ,1961/63 களில் அவருடைய வரவேற்பறையில் காத்திருந்தேன் .
அப்போது  குடுமி வைத்து , ஸ்ரிச்சரணம் இட்டு ஒரு வயதில் முதிர்ந்தவர் , மிக்க சுதந்திரமாக ஜோசியரின் ரூமுக்குள் உள்ளே  நுழைந்தார் . வரவேற்பாளரும்   ஒன்றுமே சொல்லவில்லை .
வரவேற்பாளர்  , அவர் உள்ளே போனது யார் தெரியுமா என்று என்னைக்  கேட்டார் ?
தெரியாது என்று கூறி யார் அவர் எனக் கேட்டேன் .
அவர் சொன்ன பதில் கேட்டு நான் மயங்கி விழாத நிலைதான் .
சரித்திர எழுத்தாளர் , அவருடைய வர்ணனைகளில் , அதுவும் பெண்களின் அங்க லாவண்யங்களை
அழகுற , விரசமில்லாது , அணுஅணுவாக வர்ணித்தவர் எவருமில்லர் . எவரும் இனிப் பிறக்கவும் முடியாது .
அவர்தான் சாண்டில்யன்    .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் எனக்கும் ரொம்ப பிடிக்கும், அநேகமாய் அவரின் எல்லா நாவல்களும் எங்க அப்பா வெச்சிருந்தார்புன்னகை

[You must be registered and logged in to see this image.]

பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் !



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Postkrissrini Sun Feb 07, 2016 11:22 pm

திரு. ரமணன்

சண்டில்யனை பற்றிய தங்கள் கருத்து முற்றிலும் உன்மை



ஸ்ரீனிவாசன்
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Feb 08, 2016 5:29 am

வருக வருக கதைகளை தருக...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 08, 2016 7:20 am

T நகரில் ,எனது உறவினர் வீட்டுக்கு அடுத்த வீட்டில் இருந்தார் .
எங்கள் (பழைய ) அடுக்கக நண்பருக்கு பெரியப்பா முறை வேண்டும் ,
பாஷ்யம் அய்யங்கார் .
அவர் கூறும் சரித்திர சம்பந்த நிகழ்பாடுகள் வெறும் கற்பனை அல்ல .
அந்த விஷயங்களை ஆதாரத்துடன் குறிப்பிடுவது அவரது தனிச் சிறப்பு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக