புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
44 Posts - 41%
heezulia
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
5 Posts - 5%
Raji@123
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
3 Posts - 3%
prajai
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
2 Posts - 2%
Barushree
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
2 Posts - 2%
M. Priya
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
21 Posts - 5%
prajai
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_m10கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 05, 2016 10:41 am

கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு ZtGYwOzPS6CWqhwwnJS3+gail_tube
-
நேற்றுமுன் தினம் விளைநிலங்கள் வழியாக கெயில் நிறுவனத்தின்
எரிவாயு குழாய்கள் பதிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இது தமிழகம் முழுவதும் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு
சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று
உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை
நடத்திய முதலமைச்சர் ஜெயலலிதா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வழக்கில் எடுத்துரைக்க வேண்டிய அம்சங்கள் குறித்து முதல்வர் ஜெயலலிதா
அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த ஆலோசனையின் முடிவில் விளை நிலங்கள் வழியாக கெயில் நிறுவனத்தின்
குழாய்கள் பதிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது
-
---------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 05, 2016 10:43 am

கெய்ல் எரிவாயு திட்டம் குறித்து திமுக செய்தித் தொடர்பாளர்
டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டியில். திமுக ஆட்சிக்காலத்தில்
தான் கெயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது உண்மை என்றார்.
-
எனினும் இந்த பாதையில் தான் குழாய்கள் செல்ல வேண்டும் என்று
உச்ச நீதிமன்றம் எதுவும் சொல்லவில்லை. மாற்றுப்பாதையில் திட்டத்தைச்
செயல்படுத்துவது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும்.

நெடுஞ்சாலை ஓரம் குழாய்கள் பதிப்பது பாதுகாப்பானது. மக்களின் அச்சத்தைப்
போக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்றார்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 05, 2016 10:45 am

கெயில் எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் திட்டம்; விவசாய நிலங்களைப்
பாதுகாக்கக் களத்தில் இறங்குவோம்!
-
வைகோ அறிக்கை!
-
கெயில் நிறுவனம் கொச்சி – பெங்களூரு எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தைத் தேசிய நெடுஞ்சாலை வழியாகத்தான் கொண்டு செல்கிறது;

மராட்டியத்தில் மஹிம்-தாசிர் எரிவாயுத் திட்டத்தை மகாநகர் கேஸ் நிறுவனம் வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே நெடுஞ்சாலை வழியாகவும்;

குஜராத்தில் அகமதாபாத் – பகோதரா மற்றும் காந்திநகர் – சார்கட்ஜ் எரிவாயுத் திட்டத்தை அதானி கேஸ் நிறுவனம் நெடுஞ்சாலை வழியாகவும்;

உத்திரப்பிரதேசத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் பரோனி -கான்பூர் நெடுஞ்சாலை வழியாகவும்;

குஜராத் மாநிலத்தில் ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி.எல்., இந்தியன் ஆயில், ஜி.எஸ்.பி.சி. போன்ற நிறுவனங்கள் 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகமதாபாத் – வதோதரா நெடுஞ்சாலையில் குழாய் பதித்தும்தான் எரிவாயு எடுத்துச் செல்கின்றன.

மேற்கண்ட திட்டங்களைப் போலவே தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களிலும் நெடுஞ்சாலை வழியாகவே கெயில் நிறுவனம் எரிவாயு கொண்டு செல்ல மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் விவசாயிகளின் உரிமை காக்க மறுமலர்ச்சி தி.மு.கழகம், விவசாயிகளுடன் போராட்டக் களத்தில் இறங்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
-

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 05, 2016 1:08 pm

தமிழன் தலையில் மட்டும் நல்லா மிளகாய் அரைக்கின்றனர் .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 06, 2016 1:34 pm

பாலாஜி wrote:தமிழன் தலையில் மட்டும் நல்லா மிளகாய் அரைக்கின்றனர் .
மேற்கோள் செய்த பதிவு: 1192059

சமீப காலமாக மத்திய அரசும் , உச்ச நீதிமன்றமும் நடந்துகொள்ளும் விதம் கூடிய விரைவில் தமிழர்கள் பொங்கியெழும் நேரம் நெருங்குகிறது என்பதையே உணர்த்துகிறது. பல நூற்றாண்டுகளாக எந்தவித சூடு சொரணையும் இல்லாமல் இருந்த தமிழர்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திகொண்டிருக்கும் மத்திய அரசுக்கும் உஹ்சனீதிமன்ற தீர்ப்புக்கும் நன்றிகள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Feb 06, 2016 1:53 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:தமிழன் தலையில் மட்டும் நல்லா மிளகாய் அரைக்கின்றனர் .
மேற்கோள் செய்த பதிவு: 1192059

சமீப காலமாக மத்திய அரசும் , உச்ச நீதிமன்றமும் நடந்துகொள்ளும் விதம் கூடிய விரைவில் தமிழர்கள் பொங்கியெழும் நேரம் நெருங்குகிறது என்பதையே உணர்த்துகிறது. பல நூற்றாண்டுகளாக எந்தவித சூடு சொரணையும் இல்லாமல் இருந்த தமிழர்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திகொண்டிருக்கும் மத்திய அரசுக்கும் உஹ்சனீதிமன்ற தீர்ப்புக்கும் நன்றிகள்


ஆமாம் தல .... என்ன நடக்குது என்றே தெரியவில்லை .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Feb 06, 2016 2:04 pm

சல்மான்கான் விடுதலையும் , கணக்குப்புலி குமாரசாமியின் தீர்ப்பும் நீதிமன்றங்களின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை முற்றிலும் தகர்த்துவிட்டது . இனி நீதிமன்றங்கள் எல்லாமே வசதி படைத்தவர்களுக்கும் , அதிகாரம் உள்ளவர்களுக்கு மட்டுமே என்பது நிரூபணமாகிவிட்டது . இது மிகவும் ஆபத்தான போக்காகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Feb 06, 2016 4:23 pm

M.Jagadeesan wrote:சல்மான்கான் விடுதலையும் , கணக்குப்புலி குமாரசாமியின் தீர்ப்பும் நீதிமன்றங்களின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை முற்றிலும் தகர்த்துவிட்டது . இனி நீதிமன்றங்கள் எல்லாமே வசதி படைத்தவர்களுக்கும் , அதிகாரம் உள்ளவர்களுக்கு மட்டுமே என்பது நிரூபணமாகிவிட்டது . இது மிகவும் ஆபத்தான போக்காகும் .
மேற்கோள் செய்த பதிவு: 1192212

சரியாக சொன்னீர்கள் ஐய்யா ... உச்ச நீதிமன்றம் பணத்தை குவித்து வைத்து கொண்டு உச்சியில் அமர்ந்திருபோர்களுக்கான நீதிமன்றமாகிவிட்டதே.....



மெய்பொருள் காண்பது அறிவு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Feb 06, 2016 6:18 pm

K.Senthil kumar wrote:
M.Jagadeesan wrote:சல்மான்கான் விடுதலையும் , கணக்குப்புலி குமாரசாமியின் தீர்ப்பும் நீதிமன்றங்களின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை முற்றிலும் தகர்த்துவிட்டது . இனி நீதிமன்றங்கள் எல்லாமே வசதி படைத்தவர்களுக்கும் , அதிகாரம் உள்ளவர்களுக்கு மட்டுமே என்பது நிரூபணமாகிவிட்டது . இது மிகவும் ஆபத்தான போக்காகும் .
மேற்கோள் செய்த பதிவு: 1192212

சரியாக சொன்னீர்கள் ஐய்யா ... உச்ச நீதிமன்றம் பணத்தை குவித்து வைத்து கொண்டு உச்சியில் அமர்ந்திருபோர்களுக்கான நீதிமன்றமாகிவிட்டதே.....
மேற்கோள் செய்த பதிவு: 1192243
அப்படின்னு மொத்தமா சொல்லிற முடியாது ஆனால் அதான் உண்மை

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Feb 06, 2016 6:19 pm

K.Senthil kumar wrote:
M.Jagadeesan wrote:சல்மான்கான் விடுதலையும் , கணக்குப்புலி குமாரசாமியின் தீர்ப்பும் நீதிமன்றங்களின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை முற்றிலும் தகர்த்துவிட்டது . இனி நீதிமன்றங்கள் எல்லாமே வசதி படைத்தவர்களுக்கும் , அதிகாரம் உள்ளவர்களுக்கு மட்டுமே என்பது நிரூபணமாகிவிட்டது . இது மிகவும் ஆபத்தான போக்காகும் .
மேற்கோள் செய்த பதிவு: 1192212

சரியாக சொன்னீர்கள் ஐய்யா ... உச்ச நீதிமன்றம் பணத்தை குவித்து வைத்து கொண்டு  உச்சியில் அமர்ந்திருபோர்களுக்கான நீதிமன்றமாகிவிட்டதே.....  
மேற்கோள் செய்த பதிவு: 1192243
அப்படின்னு மொத்தமா சொல்லிற முடியாது ஆனால் அதான் உண்மை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக