புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 04, 2016 7:33 am

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு XsCRA9aUQo6sevQ7BR0f+nila-400x400
-
காளைகளை அடக்கியதால் கிருஷ்ணரை மணந்த பெண் - நப்பின்னை
-
பொய்கையாழ்வார் பாடிய பிரபந்தம் - முதல் திருவந்தாதி
-
ஆளவந்தாரின் நிஜ பெயர் யமுனாச்சாரியார்
-
மச்சாவதாரத்தில் திருமால் வதம் செய்த அசுரன் - கோமூகாசுரன்
-
கலப்பையால் யமுனை நதியின் போக்கை நிறுத்தியவர் - பலராமர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 04, 2016 7:35 am


ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு EeTXK5HtTH2T8jMtpwX8+index
-
சரஸ்வதியின் கையிலுள்ள வீணையின் பெயர் - விபஞ்சி
-
திருமாலுக்குரிய 36 அவதாரங்களைக் கூறும் நூல் - யதீந்திர மயதீபிகை
-
அம்பிகையை லாஸ்யப்பியா என்பது ஏன் -நடனத்தில் பிரியமுள்ளவள்
என்பதால்
-
அர்ஜூன்னுக்கு வில்லால் ஏற்பட்ட பெயர் - காண்டீபன்
-
உபநிஷ:தில் மிகவும் சிறியது - மாண்டூகம் உபநிஷத் (!2 மந்திரங்கள்)
-
-----------------
-நன்றி - ஆன்மிக மலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 04, 2016 8:10 am

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு 1tW2LgCIQCo1frMXAoa3+koothanarsaraswathi
-
கலைமகள், கலைவாணி, நாமகள், சொற்கிழத்தி, பாரதி
போன்ற பல பெயர்களாலும் சரஸ்வதியை அழைக்கின்றனர்.

சரஸ்வதி கல்விக்கு அதிதேவதையாக விளங்குகிறாள்.
தூய்மையை விரும்பும் சரஸ்வதி படிக நிறத்துடன் வெள்ளைக்
கலையுடுத்து, வெள்ளைப் பணிபூண்டு, வெள்ளைத் தாமரையில்
அமர்ந்திருக்கிறாள். அன்னப் பறவை சரஸ்வதியின் ஊர்தியாக
விளங்குகிறது.

சிலர், தங்கள் பெயருக்கு முன்னால், ‘வித்துவான்’ முனைவர்
(டாக்டர்) போன்ற, படித்துப் பெற்ற பட்டங்களைச் சேர்த்துக்
கொள்கின்றனர். அவ்வாறே, பாரதி சுவாமிகள் என்றும்,
சரஸ்வதி சுவாமிகள் என்றும் சரஸ்வதியின் பெயரை பீடாதிபதிகள்
இணைத்துக் கொள்கின்றனர்.

சரஸ்வதியின் ஜென்ம நட்சத்திரம் மூலம் என கருதப்படுகிறது.
இந்த நட்சத்திரம் பெண்களை பொறுத்தவரை மோசமானது என்ற
கருத்து இருக்கிறது. ஆனால், ஒதுக்கப் பட்ட அந்த நட்சத்திரத்தை
தனக்குரியதாக சரஸ்வதி ஏற்றுக் கொண்டதன் மூலம்,
மூட நம்பிக்கையை ஒழித்து அறிவுத்திறனை வளர்க்க வேண்டும்
என்ற கருத்தை உறுதிப் படுத்துகிறது.

நவமி திதியையும் சுபநிகழ்ச்சிகள் நடத்த ஆகாத திதி என்பர்.
அந்த திதியிலேயே சரஸ்வதி பிறந்தாள்.
இதன் மூலம் எந்த நட்சத்திரமும், திதியும் ஒதுக்கப்படக் கூடியதல்ல
என்று நமக்கு எடுத்துச் சொல்கிறாள்.

சரஸ்வதி என்ற நதியின் வடிவத்திலும் விளங்குகிறாள்.
மிகத் தொன்மையான சரஸ்வதி நதியைக் குறித்த ஆராய்ச்சி,
தொடர்ந்து நடைபெறுகிறது. சரஸ்வதியின் தனிக்கோவில்
பூந்தோட்டத்தை அடுத்த கூத்தனூரில் உள்ளது.
-
----------------------
நன்றி- இணையம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 04, 2016 8:11 am

ஓவியர் ரவிவர்மாவின் சரஸ்வதி ரொம்ப பிரபலம் அந்த படம் இங்கே
-
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு JRRuOgbQfGMaKaLCLqYw+durga-lakshmi-saraswathi
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 04, 2016 7:53 pm

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு NylwferxSCak5ERO8M1K+large_162138722
-
–1. கும்பகோணம் மகாமக குளத்தின் பரப்பு……
20 ஏக்கர்

2. ……… படித்துறைகள் மகாமக குளத்தில் உள்ளன.
16

3. தேவாரப் பாடலில் கும்பகோணம் …..என வழங்கப்படுகிறது
குடமூக்கு

4. மாமாங்கம் என்றால் என்ன?
மாமாகம் என்பதே மாமாங்கம் ஆனது. பாவநீக்கம் என பொருள்.

5. மகாமக குளத்தின் அமைப்பு …….. போல காட்சியளிக்கும்
குடம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 04, 2016 8:01 pm

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு KlrdaeezTLuIcKdwf7Zc+632c624f-c103-4f70-8fdd-80e7783b0c4f_S_secvpf.gif
-
6. ……… தீர்த்தங்கள் மகாமககுளத்தில் இருப்பதாக ஐதீகம்.
66 கோடி

7. மாசி மகத்தன்று தீர்த்தவாரி காணும் சிவன்…….
கும்பேஸ்வரர்

8. நவநதிகளான நவகன்னியரால் பூஜிக்கப்பட்ட சிவன்……
கும்பகோணம் காசி விஸ்வநாதர்(மகாமக குளத்தின் வடகரை கோயில்)

9. கும்பேஸ்வரர் கோயிலில் அருள் புரியும் அம்பிகை……..
மங்கள நாயகி

10. மகாமகம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்?
12 ஆண்டுகள் (கடைசியாக 2004, அடுத்து 2016)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 04, 2016 9:48 pm

நல்லத் தகவல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 04, 2016 10:05 pm

தகவலுக்கு நன்றி a ram
சந்திரசேகரேந்திர சரஸ்வதிகள்
ஜெயேந்திர சரஸ்வதிகள்
விஜயேந்திர சரஸ்வதிகள்
பட்டப்பெயர்கள் புரிந்தன . இவை காஞ்சி காமகோடி பீடத்தில் மாத்திரமா ?
சிருங்கேரி மடங்களில் , அபிநவ பாரதி என்று
பாரதி பட்டங்கள் வைத்துக்கொள்கின்றனரோ ?

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 09, 2016 8:02 pm

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு UQW1zRQSQLOYQU0g0r7U+9698b-img_2599
-
ஞானசம்பந்தர் திருவோத்தூர் சென்ற பொழுது அங்கிருந்த
சிவனடியார்கள் தமது திருக்கோவிலுக்கு நிவேதனமாக விட்ட
பனை மரங்கள் ஆண்பனைகளாகக் காய்க்காமல் நிற்பதைக்
கண்டு சமணர் தம்மை இகழ்வதாகக் கூறி அருள் புரிக என
வேண்டினர்.

சம்பந்தர் உடனே ‘பூந்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடி’
என்று தொடங்கும் பதிகத்தை அருள, ஆண்பனைகள்
பெண்பனைகளாயின!
--

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக