புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காகம் வடை சுட்ட கதை! Poll_c10காகம் வடை சுட்ட கதை! Poll_m10காகம் வடை சுட்ட கதை! Poll_c10 
44 Posts - 59%
heezulia
காகம் வடை சுட்ட கதை! Poll_c10காகம் வடை சுட்ட கதை! Poll_m10காகம் வடை சுட்ட கதை! Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
காகம் வடை சுட்ட கதை! Poll_c10காகம் வடை சுட்ட கதை! Poll_m10காகம் வடை சுட்ட கதை! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
காகம் வடை சுட்ட கதை! Poll_c10காகம் வடை சுட்ட கதை! Poll_m10காகம் வடை சுட்ட கதை! Poll_c10 
3 Posts - 4%
viyasan
காகம் வடை சுட்ட கதை! Poll_c10காகம் வடை சுட்ட கதை! Poll_m10காகம் வடை சுட்ட கதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காகம் வடை சுட்ட கதை! Poll_c10காகம் வடை சுட்ட கதை! Poll_m10காகம் வடை சுட்ட கதை! Poll_c10 
236 Posts - 42%
heezulia
காகம் வடை சுட்ட கதை! Poll_c10காகம் வடை சுட்ட கதை! Poll_m10காகம் வடை சுட்ட கதை! Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
காகம் வடை சுட்ட கதை! Poll_c10காகம் வடை சுட்ட கதை! Poll_m10காகம் வடை சுட்ட கதை! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
காகம் வடை சுட்ட கதை! Poll_c10காகம் வடை சுட்ட கதை! Poll_m10காகம் வடை சுட்ட கதை! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
காகம் வடை சுட்ட கதை! Poll_c10காகம் வடை சுட்ட கதை! Poll_m10காகம் வடை சுட்ட கதை! Poll_c10 
13 Posts - 2%
prajai
காகம் வடை சுட்ட கதை! Poll_c10காகம் வடை சுட்ட கதை! Poll_m10காகம் வடை சுட்ட கதை! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காகம் வடை சுட்ட கதை! Poll_c10காகம் வடை சுட்ட கதை! Poll_m10காகம் வடை சுட்ட கதை! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காகம் வடை சுட்ட கதை! Poll_c10காகம் வடை சுட்ட கதை! Poll_m10காகம் வடை சுட்ட கதை! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காகம் வடை சுட்ட கதை! Poll_c10காகம் வடை சுட்ட கதை! Poll_m10காகம் வடை சுட்ட கதை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
காகம் வடை சுட்ட கதை! Poll_c10காகம் வடை சுட்ட கதை! Poll_m10காகம் வடை சுட்ட கதை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காகம் வடை சுட்ட கதை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 03, 2016 8:14 pm


-
காகம் வடை சுட்ட கதை! CGatg7iIRbmuuYodu7ph+kungumam_23

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 11:28 am

காக்கா வடை சுட்ட கதையை எந்த கணினியும் இப்படி சொல்லியே ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Feb 04, 2016 5:49 pm

வாயால் வடை சுட்டான் என்றால் பொய் பேசுகிறான் என்று பொருள் .

"நூறாண்டு சாதனையை , ஓராண்டில் செய்த அரசு ! " என்று சொன்னால் அரசு வாயால் வடை சுடுகிறது என்று பொருள்.

இங்கு காக்கா வடை சுட்டது என்றால் , வடையைக் காக்கா திருடிச் சென்றது என்று பொருள் .

வடை சுட்டான் ,அல்வா கொடுத்தான் ,பீலா விடுகிறான் ,மொக்கை போடுகிறான் , கடலை போடுகிறான் , கலாய்க்கிறான் , கம்பி எண்ணுகிறான் , மாமியார் வீட்டுக்குப் போய்விட்டான் , தண்ணி காட்டுகிறான் , ஆட்டை போடுகிறான் ...இவையெல்லாம் " குறுமொழிகள் " என்று அழைக்கப்படும் . ஆங்கிலத்தில் SLANG என்று சொல்வார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 7:33 pm

M.Jagadeesan wrote:வாயால் வடை சுட்டான் என்றால் பொய் பேசுகிறான் என்று பொருள் .

"நூறாண்டு சாதனையை , ஓராண்டில் செய்த அரசு ! " என்று சொன்னால் அரசு வாயால் வடை சுடுகிறது என்று பொருள்.

இங்கு காக்கா வடை சுட்டது என்றால் , வடையைக் காக்கா திருடிச் சென்றது என்று பொருள் .

வடை சுட்டான் ,அல்வா கொடுத்தான் ,பீலா விடுகிறான் ,மொக்கை போடுகிறான் , கடலை போடுகிறான் , கலாய்க்கிறான் , கம்பி எண்ணுகிறான் , மாமியார் வீட்டுக்குப் போய்விட்டான் , தண்ணி காட்டுகிறான் , ஆட்டை போடுகிறான் ...இவையெல்லாம் " குறுமொழிகள் " என்று அழைக்கப்படும் . ஆங்கிலத்தில் SLANG என்று சொல்வார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1191976

சரி ஐயா, ஆனால் மேலே பதிவில் 'காக்கை வடை சுட்டதாகவும், பாட்டி அதை எடுத்துக்கொண்டு பறந்ததாகவும்' எழுதி இருக்காங்களே, நெட் கை இல் இருக்கு என்பதால் ஆள் ஆளுக்கு கவிதை என்கிற பேரில் கிறுக்க ...உளற..........ஆரம்பித்து விட்டார்கள் என்றே நினைக்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Feb 04, 2016 7:41 pm

உண்மைதான் ! காக்கா வடை சுட்டதாகவும் , பாட்டி அதை எடுத்துக்கொண்டு பறந்ததாகவும் நெட்டில் இல்லை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 7:55 pm

M.Jagadeesan wrote:உண்மைதான் ! காக்கா வடை சுட்டதாகவும் , பாட்டி அதை எடுத்துக்கொண்டு பறந்ததாகவும் நெட்டில் இல்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1191986

ம்ம்.. பாருங்கோ காக்கா கதையே இந்தப்பாடு பட்டால்......நம் புராணங்களின் கதைகள்??????????? பயம் பயம் பயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Feb 04, 2016 8:43 pm

//வடை சுட்டான் ,அல்வா கொடுத்தான் ,பீலா விடுகிறான் ,மொக்கை போடுகிறான் , கடலை போடுகிறான் , கலாய்க்கிறான் , கம்பி எண்ணுகிறான் , மாமியார் வீட்டுக்குப் போய்விட்டான் , தண்ணி காட்டுகிறான் , ஆட்டை போடுகிறான் ...இவையெல்லாம் " குறுமொழிகள் " என்று அழைக்கப்படும் . ஆங்கிலத்தில் SLANG என்று சொல்வார்கள் //
அருமை அய்யா . வி பொ பாவித்தேன் . சூப்பர் .

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Feb 05, 2016 6:55 am

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:வாயால் வடை சுட்டான் என்றால் பொய் பேசுகிறான் என்று பொருள் .

"நூறாண்டு  சாதனையை , ஓராண்டில் செய்த அரசு ! " என்று சொன்னால் அரசு வாயால் வடை சுடுகிறது என்று பொருள்.

இங்கு காக்கா வடை சுட்டது என்றால் , வடையைக் காக்கா திருடிச் சென்றது என்று பொருள் .

வடை சுட்டான் ,அல்வா கொடுத்தான் ,பீலா விடுகிறான் ,மொக்கை போடுகிறான் , கடலை போடுகிறான் , கலாய்க்கிறான் , கம்பி எண்ணுகிறான் , மாமியார் வீட்டுக்குப் போய்விட்டான் , தண்ணி காட்டுகிறான் , ஆட்டை போடுகிறான் ...இவையெல்லாம் " குறுமொழிகள் " என்று அழைக்கப்படும் . ஆங்கிலத்தில் SLANG என்று சொல்வார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1191976

சரி ஐயா, ஆனால் மேலே பதிவில் 'காக்கை வடை சுட்டதாகவும், பாட்டி அதை எடுத்துக்கொண்டு பறந்ததாகவும்' எழுதி இருக்காங்களே, நெட்  கை இல் இருக்கு என்பதால் ஆள் ஆளுக்கு கவிதை என்கிற பேரில் கிறுக்க ...உளற..........ஆரம்பித்து விட்டார்கள் என்றே நினைக்கிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1191983


கவிதை உண்மையில் அருமை அம்மா ....

அந்த கவிஞன் எதை மனதில் வைத்து எழுதியிருக்கிறார் என்று சொன்னால் உங்களுக்கு புரியும் என்ற நினைக்கிறேன் ...

நகரத்தில் வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் உறவினர்கள் மொத்தத்தில் மனிதர்களிடம் கதை கேட்க்க வாய்ப்பில்லை. அதனால் கணினியில் காணொளியாக கதை கேட்கிறது அவ்வாறு கேட்க்கையில் ,
அந்த கணினியுடன் எதிர் கேள்வி கேட்கவோ உரையாடவோ வாய்ப்பில்லை, எனவே அந்த கதையை சரியாக புரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் மனபாடம் செய்து, பின் சொல்லுபொழுது வார்த்தையை மாற்றி குழந்தை தவறாக  சொல்வதாக  கூறியிருக்கிறார்  அம்மா ...



மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 05, 2016 11:18 pm

K.Senthil kumar wrote:

கவிதை உண்மையில் அருமை அம்மா ....

அந்த கவிஞன் எதை மனதில் வைத்து எழுதியிருக்கிறார் என்று சொன்னால் உங்களுக்கு புரியும் என்ற நினைக்கிறேன் ...

நகரத்தில் வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் உறவினர்கள் மொத்தத்தில் மனிதர்களிடம் கதை கேட்க்க வாய்ப்பில்லை. அதனால் கணினியில் காணொளியாக கதை கேட்கிறது அவ்வாறு கேட்க்கையில் ,
அந்த கணினியுடன் எதிர் கேள்வி கேட்கவோ உரையாடவோ வாய்ப்பில்லை, எனவே அந்த கதையை சரியாக புரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் மனபாடம் செய்து, பின் சொல்லுபொழுது வார்த்தையை மாற்றி குழந்தை தவறாக  சொல்வதாக  கூறியிருக்கிறார்  அம்மா ...
மேற்கோள் செய்த பதிவு: 1192040

அது எவ்வளவு ஆபத்து இல்லையா செந்தில்? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Feb 06, 2016 4:45 pm

krishnaamma wrote:
K.Senthil kumar wrote:

கவிதை உண்மையில் அருமை அம்மா ....

அந்த கவிஞன் எதை மனதில் வைத்து எழுதியிருக்கிறார் என்று சொன்னால் உங்களுக்கு புரியும் என்ற நினைக்கிறேன் ...

நகரத்தில் வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் உறவினர்கள் மொத்தத்தில் மனிதர்களிடம் கதை கேட்க்க வாய்ப்பில்லை. அதனால் கணினியில் காணொளியாக கதை கேட்கிறது அவ்வாறு கேட்க்கையில் ,
அந்த கணினியுடன் எதிர் கேள்வி கேட்கவோ உரையாடவோ வாய்ப்பில்லை, எனவே அந்த கதையை சரியாக புரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் மனபாடம் செய்து, பின் சொல்லுபொழுது வார்த்தையை மாற்றி குழந்தை தவறாக  சொல்வதாக  கூறியிருக்கிறார்  அம்மா ...
மேற்கோள் செய்த பதிவு: 1192040

அது எவ்வளவு ஆபத்து இல்லையா செந்தில்? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1192162

பரபப்பான உலகம் பேராபத்தை நோக்கித்தான் அம்மா சென்று கொண்டிருக்கிறது ..



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக