புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காகம் வடை சுட்ட கதை! Poll_c10காகம் வடை சுட்ட கதை! Poll_m10காகம் வடை சுட்ட கதை! Poll_c10 
7 Posts - 64%
heezulia
காகம் வடை சுட்ட கதை! Poll_c10காகம் வடை சுட்ட கதை! Poll_m10காகம் வடை சுட்ட கதை! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
காகம் வடை சுட்ட கதை! Poll_c10காகம் வடை சுட்ட கதை! Poll_m10காகம் வடை சுட்ட கதை! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காகம் வடை சுட்ட கதை! Poll_c10காகம் வடை சுட்ட கதை! Poll_m10காகம் வடை சுட்ட கதை! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
காகம் வடை சுட்ட கதை! Poll_c10காகம் வடை சுட்ட கதை! Poll_m10காகம் வடை சுட்ட கதை! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
காகம் வடை சுட்ட கதை! Poll_c10காகம் வடை சுட்ட கதை! Poll_m10காகம் வடை சுட்ட கதை! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
காகம் வடை சுட்ட கதை! Poll_c10காகம் வடை சுட்ட கதை! Poll_m10காகம் வடை சுட்ட கதை! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
காகம் வடை சுட்ட கதை! Poll_c10காகம் வடை சுட்ட கதை! Poll_m10காகம் வடை சுட்ட கதை! Poll_c10 
8 Posts - 2%
prajai
காகம் வடை சுட்ட கதை! Poll_c10காகம் வடை சுட்ட கதை! Poll_m10காகம் வடை சுட்ட கதை! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காகம் வடை சுட்ட கதை! Poll_c10காகம் வடை சுட்ட கதை! Poll_m10காகம் வடை சுட்ட கதை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காகம் வடை சுட்ட கதை! Poll_c10காகம் வடை சுட்ட கதை! Poll_m10காகம் வடை சுட்ட கதை! Poll_c10 
4 Posts - 1%
mruthun
காகம் வடை சுட்ட கதை! Poll_c10காகம் வடை சுட்ட கதை! Poll_m10காகம் வடை சுட்ட கதை! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
காகம் வடை சுட்ட கதை! Poll_c10காகம் வடை சுட்ட கதை! Poll_m10காகம் வடை சுட்ட கதை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காகம் வடை சுட்ட கதை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 03, 2016 8:14 pm


-
காகம் வடை சுட்ட கதை! CGatg7iIRbmuuYodu7ph+kungumam_23

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 11:28 am

காக்கா வடை சுட்ட கதையை எந்த கணினியும் இப்படி சொல்லியே ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Feb 04, 2016 5:49 pm

வாயால் வடை சுட்டான் என்றால் பொய் பேசுகிறான் என்று பொருள் .

"நூறாண்டு சாதனையை , ஓராண்டில் செய்த அரசு ! " என்று சொன்னால் அரசு வாயால் வடை சுடுகிறது என்று பொருள்.

இங்கு காக்கா வடை சுட்டது என்றால் , வடையைக் காக்கா திருடிச் சென்றது என்று பொருள் .

வடை சுட்டான் ,அல்வா கொடுத்தான் ,பீலா விடுகிறான் ,மொக்கை போடுகிறான் , கடலை போடுகிறான் , கலாய்க்கிறான் , கம்பி எண்ணுகிறான் , மாமியார் வீட்டுக்குப் போய்விட்டான் , தண்ணி காட்டுகிறான் , ஆட்டை போடுகிறான் ...இவையெல்லாம் " குறுமொழிகள் " என்று அழைக்கப்படும் . ஆங்கிலத்தில் SLANG என்று சொல்வார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 7:33 pm

M.Jagadeesan wrote:வாயால் வடை சுட்டான் என்றால் பொய் பேசுகிறான் என்று பொருள் .

"நூறாண்டு சாதனையை , ஓராண்டில் செய்த அரசு ! " என்று சொன்னால் அரசு வாயால் வடை சுடுகிறது என்று பொருள்.

இங்கு காக்கா வடை சுட்டது என்றால் , வடையைக் காக்கா திருடிச் சென்றது என்று பொருள் .

வடை சுட்டான் ,அல்வா கொடுத்தான் ,பீலா விடுகிறான் ,மொக்கை போடுகிறான் , கடலை போடுகிறான் , கலாய்க்கிறான் , கம்பி எண்ணுகிறான் , மாமியார் வீட்டுக்குப் போய்விட்டான் , தண்ணி காட்டுகிறான் , ஆட்டை போடுகிறான் ...இவையெல்லாம் " குறுமொழிகள் " என்று அழைக்கப்படும் . ஆங்கிலத்தில் SLANG என்று சொல்வார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1191976

சரி ஐயா, ஆனால் மேலே பதிவில் 'காக்கை வடை சுட்டதாகவும், பாட்டி அதை எடுத்துக்கொண்டு பறந்ததாகவும்' எழுதி இருக்காங்களே, நெட் கை இல் இருக்கு என்பதால் ஆள் ஆளுக்கு கவிதை என்கிற பேரில் கிறுக்க ...உளற..........ஆரம்பித்து விட்டார்கள் என்றே நினைக்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Feb 04, 2016 7:41 pm

உண்மைதான் ! காக்கா வடை சுட்டதாகவும் , பாட்டி அதை எடுத்துக்கொண்டு பறந்ததாகவும் நெட்டில் இல்லை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 7:55 pm

M.Jagadeesan wrote:உண்மைதான் ! காக்கா வடை சுட்டதாகவும் , பாட்டி அதை எடுத்துக்கொண்டு பறந்ததாகவும் நெட்டில் இல்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1191986

ம்ம்.. பாருங்கோ காக்கா கதையே இந்தப்பாடு பட்டால்......நம் புராணங்களின் கதைகள்??????????? பயம் பயம் பயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Feb 04, 2016 8:43 pm

//வடை சுட்டான் ,அல்வா கொடுத்தான் ,பீலா விடுகிறான் ,மொக்கை போடுகிறான் , கடலை போடுகிறான் , கலாய்க்கிறான் , கம்பி எண்ணுகிறான் , மாமியார் வீட்டுக்குப் போய்விட்டான் , தண்ணி காட்டுகிறான் , ஆட்டை போடுகிறான் ...இவையெல்லாம் " குறுமொழிகள் " என்று அழைக்கப்படும் . ஆங்கிலத்தில் SLANG என்று சொல்வார்கள் //
அருமை அய்யா . வி பொ பாவித்தேன் . சூப்பர் .

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Feb 05, 2016 6:55 am

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:வாயால் வடை சுட்டான் என்றால் பொய் பேசுகிறான் என்று பொருள் .

"நூறாண்டு  சாதனையை , ஓராண்டில் செய்த அரசு ! " என்று சொன்னால் அரசு வாயால் வடை சுடுகிறது என்று பொருள்.

இங்கு காக்கா வடை சுட்டது என்றால் , வடையைக் காக்கா திருடிச் சென்றது என்று பொருள் .

வடை சுட்டான் ,அல்வா கொடுத்தான் ,பீலா விடுகிறான் ,மொக்கை போடுகிறான் , கடலை போடுகிறான் , கலாய்க்கிறான் , கம்பி எண்ணுகிறான் , மாமியார் வீட்டுக்குப் போய்விட்டான் , தண்ணி காட்டுகிறான் , ஆட்டை போடுகிறான் ...இவையெல்லாம் " குறுமொழிகள் " என்று அழைக்கப்படும் . ஆங்கிலத்தில் SLANG என்று சொல்வார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1191976

சரி ஐயா, ஆனால் மேலே பதிவில் 'காக்கை வடை சுட்டதாகவும், பாட்டி அதை எடுத்துக்கொண்டு பறந்ததாகவும்' எழுதி இருக்காங்களே, நெட்  கை இல் இருக்கு என்பதால் ஆள் ஆளுக்கு கவிதை என்கிற பேரில் கிறுக்க ...உளற..........ஆரம்பித்து விட்டார்கள் என்றே நினைக்கிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1191983


கவிதை உண்மையில் அருமை அம்மா ....

அந்த கவிஞன் எதை மனதில் வைத்து எழுதியிருக்கிறார் என்று சொன்னால் உங்களுக்கு புரியும் என்ற நினைக்கிறேன் ...

நகரத்தில் வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் உறவினர்கள் மொத்தத்தில் மனிதர்களிடம் கதை கேட்க்க வாய்ப்பில்லை. அதனால் கணினியில் காணொளியாக கதை கேட்கிறது அவ்வாறு கேட்க்கையில் ,
அந்த கணினியுடன் எதிர் கேள்வி கேட்கவோ உரையாடவோ வாய்ப்பில்லை, எனவே அந்த கதையை சரியாக புரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் மனபாடம் செய்து, பின் சொல்லுபொழுது வார்த்தையை மாற்றி குழந்தை தவறாக  சொல்வதாக  கூறியிருக்கிறார்  அம்மா ...



மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 05, 2016 11:18 pm

K.Senthil kumar wrote:

கவிதை உண்மையில் அருமை அம்மா ....

அந்த கவிஞன் எதை மனதில் வைத்து எழுதியிருக்கிறார் என்று சொன்னால் உங்களுக்கு புரியும் என்ற நினைக்கிறேன் ...

நகரத்தில் வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் உறவினர்கள் மொத்தத்தில் மனிதர்களிடம் கதை கேட்க்க வாய்ப்பில்லை. அதனால் கணினியில் காணொளியாக கதை கேட்கிறது அவ்வாறு கேட்க்கையில் ,
அந்த கணினியுடன் எதிர் கேள்வி கேட்கவோ உரையாடவோ வாய்ப்பில்லை, எனவே அந்த கதையை சரியாக புரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் மனபாடம் செய்து, பின் சொல்லுபொழுது வார்த்தையை மாற்றி குழந்தை தவறாக  சொல்வதாக  கூறியிருக்கிறார்  அம்மா ...
மேற்கோள் செய்த பதிவு: 1192040

அது எவ்வளவு ஆபத்து இல்லையா செந்தில்? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Feb 06, 2016 4:45 pm

krishnaamma wrote:
K.Senthil kumar wrote:

கவிதை உண்மையில் அருமை அம்மா ....

அந்த கவிஞன் எதை மனதில் வைத்து எழுதியிருக்கிறார் என்று சொன்னால் உங்களுக்கு புரியும் என்ற நினைக்கிறேன் ...

நகரத்தில் வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் உறவினர்கள் மொத்தத்தில் மனிதர்களிடம் கதை கேட்க்க வாய்ப்பில்லை. அதனால் கணினியில் காணொளியாக கதை கேட்கிறது அவ்வாறு கேட்க்கையில் ,
அந்த கணினியுடன் எதிர் கேள்வி கேட்கவோ உரையாடவோ வாய்ப்பில்லை, எனவே அந்த கதையை சரியாக புரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் மனபாடம் செய்து, பின் சொல்லுபொழுது வார்த்தையை மாற்றி குழந்தை தவறாக  சொல்வதாக  கூறியிருக்கிறார்  அம்மா ...
மேற்கோள் செய்த பதிவு: 1192040

அது எவ்வளவு ஆபத்து இல்லையா செந்தில்? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1192162

பரபப்பான உலகம் பேராபத்தை நோக்கித்தான் அம்மா சென்று கொண்டிருக்கிறது ..



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக