புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
20 Posts - 45%
heezulia
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
7 Posts - 16%
mohamed nizamudeen
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
3 Posts - 7%
Raji@123
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
1 Post - 2%
prajai
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
144 Posts - 41%
ayyasamy ram
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
135 Posts - 38%
Dr.S.Soundarapandian
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
7 Posts - 2%
prajai
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83989
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 3 Feb 2016 - 19:29

ரா.பார்த்திபனின் கிறுக்கல்கள் இதழில் இருந்து………………..

தோஷம்: சர்ப்ப தோஷம்

பரிகாரம்: வெள்ளிக் கிழமை தோறும் புற்றுக்கு பால் ஊற்றி,
முட்டை வைக்க வேண்டும்.

என் பிரகாரம்: தினந்தோறும் ஆதரவற்ற இல்லங்களுக்கு சென்று,
இயன்ற போதெல்லாம் முட்டையும் பாலும் கொடுக்க வேண்டும்.

—————————————————————————————–

தோஷம்: செவ்வாய் தோஷம்


பரிகாரம்: வாழை மரத்தை வெட்டி விட்டு, பெண்ணுக்கு தாலி
கட்ட வேண்டும்.

என் பிரகாரம்: வாழை மரத்தை விட்டு விட்டு, வசதி இல்லாத
பெண்ணுக்கு மனமறிந்து மணம் முடித்து வைக்க வேண்டும்.

—————————————————————————————

தோஷம்: புத்திர தோஷம்


பரிகாரம்: அரசமரத்தை சுற்றி விட்டு, குழந்தை உருவ பொம்மை
செய்து தொட்டிலில் போட்டு ஆட்ட வேண்டும்.

என் பிரகாரம்: யாரோ பெற்று குப்பை தொட்டியில் போட்ட குழந்தையை
எடுத்து வந்து, நெஞ்சில் ஊறும் பாசம் ஊட்டி வளர்க்க வேண்டும்.

—————————————————————————————-

தோஷம்: சனி தோஷம்


பரிகாரம்: ஆஞ்ச நேயருக்கு துளசி மாலை போட்டு அபிஷேகம்
செய்ய வேண்டும்.

என் பிரகாரம்: மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு, மருந்து மாத்திரை
வாங்கித் தர வேண்டும்.

———————————————————————————

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83989
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 3 Feb 2016 - 19:31

தோஷம்: பாத சனிக்கு

பரிகாரம்: திரு நள்ளாறு சென்று எள் தீபம் ஏற்ற வேண்டும்.

என் பிரகாரம்: வெய்யிலில் பாதம் வெடிக்க வேலை செய்யும்
தொழிலாளிகளுக்கு பாத அணிகள் வழங்க வேண்டும்.

——————————————————————————————

தோஷம்: ஆயுள் தோஷம்


பரிகாரம்: பிரம்மா, விஷ்ணு, சிவனுக்கு முப்பூஜை செய்ய வேண்டும்.
குல தெய்வத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

என் பிரகாரம்: ஆயுள் முடிவான எய்ட்ஸ் குழந்தைகளை இருக்கும்
வரை சிரிக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்ததானம் செய்ய வேண்டும்.

—————————————————————————————-

கோவிலில் வரம் கொடுக்கும் கடவுள்கள் அப்படியே இருக்கட்டும்.
வாசலில் கையேந்தும் கடவுள்களை மட்டுமாவது இல்லாமல் செய்ய
வேண்டும். இது தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்.



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 3 Feb 2016 - 20:43

எல்லாமே அருமையாக இருக்கு ராம் அண்ணா புன்னகை ............ சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed 3 Feb 2016 - 20:48

பாம்பின் வாய் அமைப்பு , பாலும் , முட்டையும் குடிப்பதற்கு ஏற்றவகையில் இல்லை ! பாம்பு முட்டையை விழுங்குமே தவிர , உடைத்துக் குடிப்பதில்லை ! இது அறிவியல் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட உண்மை !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri 5 Feb 2016 - 10:05

தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… 3838410834 தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… 3838410834 தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… 103459460



மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 5 Feb 2016 - 21:13

M.Jagadeesan wrote:பாம்பின் வாய் அமைப்பு , பாலும் , முட்டையும் குடிப்பதற்கு ஏற்றவகையில் இல்லை ! பாம்பு முட்டையை விழுங்குமே தவிர , உடைத்துக் குடிப்பதில்லை ! இது அறிவியல் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட உண்மை !
மேற்கோள் செய்த பதிவு: 1191808

100% உண்மை .
ஆனால் , கூறினால் , வீண் தகராறு !
பெரிய கோவில்களே இருக்கின்றன !
அங்கே நாகர் சிலை பலப்பல ! அவரவர் சக்திக்கேற்ப பால் பாகெட்களின் அபிஷேகம் .
தரை எங்கும் பால்களின் சிந்தல்கள் . கால்களில் பிசுபிசுப்பு .
அந்தப் பாலை தேவையானவர்களுக்கு கொடுத்து இருக்கவேண்டும் .
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri 5 Feb 2016 - 21:55

நல்ல பதிவு ஐயா.எல்லாருக்கும் இது போல் மனசு வருவதில்லை. சாமி குத்தம் ஆயிடுமாம். நிச்சயம் நம்மால் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும். கடவுள் அவர்கள் வாயிலாக நிச்சயம் தெரிவார். அவர்களின் புன்னகையில் இறைவனை காணலாம்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri 5 Feb 2016 - 22:06

அனைத்தும் அருமை . நல்ல பதிவு . நன்றி .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக