புதிய பதிவுகள்
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_c10500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_m10500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_c10 
29 Posts - 71%
ayyasamy ram
500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_c10500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_m10500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_c10 
10 Posts - 24%
M. Priya
500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_c10500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_m10500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_c10500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_m10500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_c10500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_m10500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_c10 
72 Posts - 71%
ayyasamy ram
500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_c10500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_m10500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_c10500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_m10500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_c10 
4 Posts - 4%
Baarushree
500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_c10500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_m10500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_c10 
3 Posts - 3%
Rutu
500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_c10500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_m10500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_c10 
3 Posts - 3%
prajai
500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_c10500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_m10500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_c10 
3 Posts - 3%
Jenila
500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_c10500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_m10500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_c10500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_m10500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_c10500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_m10500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_c10 
1 Post - 1%
viyasan
500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_c10500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_m10500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81999
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 3 Feb 2016 - 6:48



மதுரையில் நிலம் விற்பனை செய்ததில் 500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து வழக்குரைஞரை ஏமாற்றியதாக 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

உசிலம்பட்டி அருகே உள்ள கே.போத்தம்பட்டியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குரைஞராகப் பணியாற்றுகிறார்.

கே.புளியங்குளத்தில் இவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இதை விற்பனை செய்வதற்காக முயன்றபோது, திண்டுக்கல்லைச் சேர்ந்த கமலக்கண்ணன் அதை வாங்கிக்கொள்ள முன்வந்துள்ளார்.

மேற்படி நிலத்தை ரூ.3.27 லட்சத்துக்கு விற்க ரவிச்சந்திரன் ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் மதுரை மஹால் பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஜன.29-இல், விற்பனை தொடர்பான பதிவு நடைபெற்றுள்ளது. பதிவு முடிந்த பின்னர், கமலக்கண்ணன், அவரது கார் ஓட்டுநர் விஜய் மற்றும் 3 பேர், காரில் வைத்து ரூ.3.27 லட்சத்தை ரவிச்சந்திரனிடம் கொடுத்துள்ளனர். இதில், வங்கி முத்திரையுடன் கூடிய 500 ரூபாய் நோட்டுக்கட்டுகள் 6 இருந்துள்ளன.

அதை வாங்கிக்கொண்ட ரவிச்சந்திரன் வீட்டுக்குச் சென்று, பணத்தை சரிபார்த்துள்ளார். இதில், நோட்டுக்கட்டுகளில் மேல்பகுதி மற்றும் அடிப்பகுதியில் மட்டும் சில 500 ரூபாய் நோட்டுக்களை வைத்துவிட்டு மற்றவற்றில் வெள்ளைத்தாள்களை வைத்து ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக ரவிச்சந்திரன் அளித்த புகாரின்பேரில், தெற்குவாசல் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து கமலக்கண்ணன், விஜய் உள்பட 5 பேரைத் தேடி வருகின்றனர்.
-
தினமணி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81999
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 3 Feb 2016 - 6:53

வழக்கறிஞராக இருப்பவரே ஏமாந்துள்ளார்...!!
-
பொதுவாக கிரயத்தொகை முழுவதும் பெற்றுக் கொண்டதாக கிரயம்
கொடுப்பவர் கிரயபத்திரத்தில் எழுதப்படிருந்தால் மட்டுமே
பத்திரம் பதிவு செய்யப்படும்...
-
பத்திரப்பதிவு முடிந்தவுடன், பணத்தை பெற்றுள்ளதாக செய்தியில்
குறிப்பிடப்பட்டுள்ளது..
அதிக பழக்கம் இல்லாத நபர்களிடம் பண பரிமாற்றம் செய்து
கொள்ளும்போது வங்கி டிராப்ட் ஆக பெறுவது நல்லது...
---

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed 3 Feb 2016 - 7:16


-
பொதுவாக கிரயத்தொகை முழுவதும் பெற்றுக் கொண்டதாக கிரயம்
கொடுப்பவர் கிரயபத்திரத்தில் எழுதப்படிருந்தால் மட்டுமே
பத்திரம் பதிவு செய்யப்படும்...
-
பத்திரப்பதிவு முடிந்தவுடன், பணத்தை பெற்றுள்ளதாக செய்தியில்
குறிப்பிடப்பட்டுள்ளது..
அதிக பழக்கம் இல்லாத நபர்களிடம் பண பரிமாற்றம் செய்து
கொள்ளும்போது வங்கி டிராப்ட் ஆக பெறுவது நல்லது...
---[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1191665

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed 3 Feb 2016 - 7:58

நோட்டுக் கட்டில், மேலும் கீழுமாக வைத்த 500 ரூபாய் நோட்டுகளும் , கள்ள நோட்டுகளாக இருக்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed 3 Feb 2016 - 8:30

சதி தன் கடமையை செய்தது -இனி
சட்டம் தன் கடமையை செய்யும்



மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 3 Feb 2016 - 13:54

அதைகூட சரி பார்க்காமலா ஒருத்தன் பணம் வாங்குவான்?..............அதுவும் வக்கீல் ................இதுல வேற ஏதோ இருக்கு................something fishy ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 4 Feb 2016 - 16:23

ayyasamy ram wrote:வழக்கறிஞராக இருப்பவரே ஏமாந்துள்ளார்...!!
-
பொதுவாக கிரயத்தொகை முழுவதும் பெற்றுக் கொண்டதாக கிரயம்
கொடுப்பவர் கிரயபத்திரத்தில் எழுதப்படிருந்தால் மட்டுமே
பத்திரம் பதிவு செய்யப்படும்...
-
பத்திரப்பதிவு முடிந்தவுடன், பணத்தை பெற்றுள்ளதாக செய்தியில்
குறிப்பிடப்பட்டுள்ளது..
அதிக பழக்கம் இல்லாத நபர்களிடம் பண பரிமாற்றம் செய்து
கொள்ளும்போது வங்கி டிராப்ட் ஆக பெறுவது நல்லது...
---
மேற்கோள் செய்த பதிவு: 1191665

ஆம் ரிஜிஸ்த்ராரும், பணம் எல்லாம் சரியாக செட்டில் ஆகிவிட்டதா என்று கேட்டே கையொப்பம் இடுவார் .
a ram கூறுவது போல் , DD யே சிறந்தது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 4 Feb 2016 - 21:34

T.N.Balasubramanian wrote:
ayyasamy ram wrote:வழக்கறிஞராக இருப்பவரே ஏமாந்துள்ளார்...!!
-
பொதுவாக  கிரயத்தொகை முழுவதும் பெற்றுக் கொண்டதாக கிரயம்
கொடுப்பவர் கிரயபத்திரத்தில் எழுதப்படிருந்தால் மட்டுமே
பத்திரம் பதிவு செய்யப்படும்...
-
பத்திரப்பதிவு முடிந்தவுடன், பணத்தை பெற்றுள்ளதாக செய்தியில்
குறிப்பிடப்பட்டுள்ளது..
அதிக பழக்கம் இல்லாத நபர்களிடம் பண பரிமாற்றம் செய்து
கொள்ளும்போது வங்கி டிராப்ட் ஆக பெறுவது நல்லது...
---
மேற்கோள் செய்த பதிவு: 1191665

ஆம் ரிஜிஸ்த்ராரும், பணம் எல்லாம் சரியாக செட்டில் ஆகிவிட்டதா என்று கேட்டே கையொப்பம் இடுவார் .
a ram கூறுவது போல் , DD யே சிறந்தது .

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1191956

ஆனால் இங்கு பெங்களூரில் நாம் ரிஜிஸ்த்ராரை பார்க்கவே முடியாது ஐயா போட்டோ எல்லாம் எடுத்து கையழுத்து மட்டும் உள்ளே போய் போடுவா அவ்வளவுதான்...............DD  எல்லாம் வெளியே வந்து தன தர சொல்கிறார்கள் வக்கீல் முன்பு.............மேலும் போன முறை மடிப்பாக்கத்திலும் எனக்கு அப்படித்தான் ஆச்சு, கையெழுத்து மாடி இல் போட்டுவிட்டு வந்து , கிழே பிரஸ் பண்ணி கேட்டு bank  தந்த DD (அந்த பையன் பேங்க் லோன் வாங்கி இருந்தான் , அந்த  DD  )  யை வாங்கிக்கொண்டோம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 4 Feb 2016 - 22:31

மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்ட நடைமுறைகள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 4 Feb 2016 - 23:11

T.N.Balasubramanian wrote:மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்ட நடைமுறைகள் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1192011

ம்ம்.. மடிப்பாக்கத்திலும் அப்படி யாச்சு என்கிறேனே ஐயா சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக