புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எது தானம்? எது தர்மம்? Poll_c10எது தானம்? எது தர்மம்? Poll_m10எது தானம்? எது தர்மம்? Poll_c10 
87 Posts - 42%
ayyasamy ram
எது தானம்? எது தர்மம்? Poll_c10எது தானம்? எது தர்மம்? Poll_m10எது தானம்? எது தர்மம்? Poll_c10 
75 Posts - 36%
i6appar
எது தானம்? எது தர்மம்? Poll_c10எது தானம்? எது தர்மம்? Poll_m10எது தானம்? எது தர்மம்? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
எது தானம்? எது தர்மம்? Poll_c10எது தானம்? எது தர்மம்? Poll_m10எது தானம்? எது தர்மம்? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எது தானம்? எது தர்மம்? Poll_c10எது தானம்? எது தர்மம்? Poll_m10எது தானம்? எது தர்மம்? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
எது தானம்? எது தர்மம்? Poll_c10எது தானம்? எது தர்மம்? Poll_m10எது தானம்? எது தர்மம்? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
எது தானம்? எது தர்மம்? Poll_c10எது தானம்? எது தர்மம்? Poll_m10எது தானம்? எது தர்மம்? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
எது தானம்? எது தர்மம்? Poll_c10எது தானம்? எது தர்மம்? Poll_m10எது தானம்? எது தர்மம்? Poll_c10 
3 Posts - 1%
கண்ணன்
எது தானம்? எது தர்மம்? Poll_c10எது தானம்? எது தர்மம்? Poll_m10எது தானம்? எது தர்மம்? Poll_c10 
1 Post - 0%
மொஹமட்
எது தானம்? எது தர்மம்? Poll_c10எது தானம்? எது தர்மம்? Poll_m10எது தானம்? எது தர்மம்? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எது தானம்? எது தர்மம்? Poll_c10எது தானம்? எது தர்மம்? Poll_m10எது தானம்? எது தர்மம்? Poll_c10 
87 Posts - 42%
ayyasamy ram
எது தானம்? எது தர்மம்? Poll_c10எது தானம்? எது தர்மம்? Poll_m10எது தானம்? எது தர்மம்? Poll_c10 
75 Posts - 36%
i6appar
எது தானம்? எது தர்மம்? Poll_c10எது தானம்? எது தர்மம்? Poll_m10எது தானம்? எது தர்மம்? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
எது தானம்? எது தர்மம்? Poll_c10எது தானம்? எது தர்மம்? Poll_m10எது தானம்? எது தர்மம்? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எது தானம்? எது தர்மம்? Poll_c10எது தானம்? எது தர்மம்? Poll_m10எது தானம்? எது தர்மம்? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
எது தானம்? எது தர்மம்? Poll_c10எது தானம்? எது தர்மம்? Poll_m10எது தானம்? எது தர்மம்? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
எது தானம்? எது தர்மம்? Poll_c10எது தானம்? எது தர்மம்? Poll_m10எது தானம்? எது தர்மம்? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
எது தானம்? எது தர்மம்? Poll_c10எது தானம்? எது தர்மம்? Poll_m10எது தானம்? எது தர்மம்? Poll_c10 
3 Posts - 1%
கண்ணன்
எது தானம்? எது தர்மம்? Poll_c10எது தானம்? எது தர்மம்? Poll_m10எது தானம்? எது தர்மம்? Poll_c10 
1 Post - 0%
மொஹமட்
எது தானம்? எது தர்மம்? Poll_c10எது தானம்? எது தர்மம்? Poll_m10எது தானம்? எது தர்மம்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது தானம்? எது தர்மம்?


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 01, 2016 7:46 pm

எது தானம்? எது தர்மம்? CwWHqcIXTm6SXwKqpQjr+d18d1528ee4c2188221135de26d79754_L

மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க பேறு பெற்றது.
சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.

இதை உணர்ந்த ஈசன், அவர் முன் எழுந்தருளினார். சூரியனே, என்ன தடுமாற்றம் உன் மனதில் ? என ஈசன் கேட்க,
பரம்பொருளே! இல்லை என கூறாமல் சகல விதமான தான தருமங்களையும் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன். ஆனால், எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது? இது அநீதி அல்லவா? என கேட்டார் சூரியத் தேவன்.

சிரித்துக்கொண்டே ஈசன், சூரியனே, நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது, சொல்கிறேன் கேள்.
தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில், இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட.

ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.

கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை. எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான். அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. புரிந்ததா ?

இதைக்கேட்ட சூரிய தேவன் " இறைவா! நன்கு புரிந்தது! தானமும் , தர்மமும் , பாவமும் , புண்ணியமும் எல்லாமும் நீயே என்பதை உணர்ந்தேன்!"

ஈசன் சொன்ன விளக்கம் சூரிய தேவனுக்கு மட்டுமல்ல நமக்கும் நன்றாக புரிந்திருக்கும்!

கேட்டு கொடுப்பது தானம்!
கேட்காமல் கொடுப்பது தான் தர்மம்!


நன்றி : ஸ்வஸ்திக் டிவி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 01, 2016 8:57 pm

கேட்டு கொடுப்பது தானம்!
கேட்காமல் கொடுப்பது தான் தர்மம்!

-
எது தானம்? எது தர்மம்? 103459460 எது தானம்? எது தர்மம்? 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 02, 2016 12:22 am

நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 02, 2016 1:50 pm

எனக்கென்னவோ இது சரியாக இருக்குமென்று தெரியவில்லை.


கர்ணன் தனது உதிரத்தை வழித்து கண்ணனுக்கு தாரை வார்க்கும் போது , "இது வரை செய்த , செய்யபோகும் புண்ணியங்கள் அனைத்தும் உன்னை சேரும்." என்று சொல்வதாக எங்கோ படித்த ஞாபகம்.


இப்பல்லாம் முகநூல்களிலும் , சமூக ஊடகங்களிலும் தனக்கு தெரிந்ததை உண்மையா என்று பார்க்காமல் அப்படியே பதிவேற்றி விடுகின்றனர். காலப்போக்கில் இது தான் உண்மையோ என்று நினைக்கும் படி ஆகிவிடுகிறது. நான் இந்த பதிவை சொல்லவில்லை... பல முகநூல் பதிவுகள் அப்படி தான் இருக்கிறது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 04, 2016 3:26 pm

கேட்டு கொடுப்பது தானம்!
கேட்காமல் கொடுப்பது தான் தர்மம்!


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Mar 04, 2016 3:34 pm

எது எப்படியிருந்தாலும் கேட்டுக் கொடுப்பது தானம்! 
கேட்காமல் கொடுப்பது தர்மம்! 
அருமையான பகிர்வு அம்மா..



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
gmvkriskumar
gmvkriskumar
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 05/09/2012

Postgmvkriskumar Sat Mar 05, 2016 3:18 pm

சூரியனுக்கு இருந்த அதே சந்தேகம் எனக்கும் இருந்தது...



என்றும் அன்புடன்
கிருஷ்ணகுமார் . மு
வாழ்க வளமுடன்+ நலமுடன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 07, 2016 11:32 am

ராஜா wrote:எனக்கென்னவோ இது சரியாக இருக்குமென்று தெரியவில்லை.

கர்ணன் தனது உதிரத்தை வழித்து கண்ணனுக்கு தாரை வார்க்கும் போது , "இது வரை செய்த , செய்யபோகும் புண்ணியங்கள் அனைத்தும் உன்னை சேரும்." என்று சொல்வதாக எங்கோ படித்த ஞாபகம்.

இப்பல்லாம் முகநூல்களிலும் , சமூக ஊடகங்களிலும் தனக்கு தெரிந்ததை உண்மையா என்று பார்க்காமல் அப்படியே பதிவேற்றி விடுகின்றனர். காலப்போக்கில் இது தான் உண்மையோ என்று நினைக்கும் படி ஆகிவிடுகிறது. நான் இந்த பதிவை சொல்லவில்லை... பல முகநூல் பதிவுகள் அப்படி தான் இருக்கிறது

நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம் ராஜா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 07, 2016 11:33 am

T.N.Balasubramanian wrote:
கேட்டு கொடுப்பது தானம்!
கேட்காமல் கொடுப்பது தான் தர்மம்!

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்

நன்றி ஐயா புன்னகை............. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 07, 2016 11:34 am

சசி wrote:எது எப்படியிருந்தாலும் கேட்டுக் கொடுப்பது தானம்! 
கேட்காமல் கொடுப்பது தர்மம்! 
அருமையான பகிர்வு அம்மா..

ஆமாம் சசி, ...மிக்க நன்றி ! ......... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக