புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
First topic message reminder :
கடவுள் அவதாரமான ராமன் தமது மனைவி சீதையைத் தண்டித்தது அநீதியானது என்று பிகார் மாநிலம் பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
பீகார் மாநிலம் சீதாமார்ஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாக்கூர் சந்தன் சிங் என்ற வழக்கறிஞர் தனது மனுவில் இதை தெரிவித்துள்ளார்.
கடவுள் அவதாரமான ராமன், தமது மனைவி சீதையை, இலங்கையிலிருந்து மீட்டு வந்த பின்னர் கைவிட்டுள்ளதை வழக்கறிஞர் தாக்கூர் கண்டித்துள்ளார்.
இந்த முடிவை சலவைத் தொழிலாளி ஒருவர் சீதை குறித்துப் பேசியதை அடிப்படையாக வைத்து அவர் எடுத்துள்ளதாகவும்,
இந்த முடிவு அநீதியானது எனவும், முறையாக விசாரிக்காமல், குற்றச்சாட்டை தெளிவுபடுத்திக் கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து தனது மனைவியை ராமன் தண்டித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராமனின் செயலுக்கு அவரது தம்பி லட்சுமணும் உடந்தையாக இருந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், உண்மைகளை அறியாமல் லட்சுமணன் தனது அண்ணி சீதைய அவமதித்துள்ளார்.
இதனால் இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வழக்கறிஞர் தாக்கூர் கூறியுள்ளார்.
இந்த மனு குறித்து விசாரித்து உரிய முடிவை அறிவிக்கவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நன்றி இடீஆர்.நியூஸ்
கடவுள் அவதாரமான ராமன் தமது மனைவி சீதையைத் தண்டித்தது அநீதியானது என்று பிகார் மாநிலம் பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
பீகார் மாநிலம் சீதாமார்ஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாக்கூர் சந்தன் சிங் என்ற வழக்கறிஞர் தனது மனுவில் இதை தெரிவித்துள்ளார்.
கடவுள் அவதாரமான ராமன், தமது மனைவி சீதையை, இலங்கையிலிருந்து மீட்டு வந்த பின்னர் கைவிட்டுள்ளதை வழக்கறிஞர் தாக்கூர் கண்டித்துள்ளார்.
இந்த முடிவை சலவைத் தொழிலாளி ஒருவர் சீதை குறித்துப் பேசியதை அடிப்படையாக வைத்து அவர் எடுத்துள்ளதாகவும்,
இந்த முடிவு அநீதியானது எனவும், முறையாக விசாரிக்காமல், குற்றச்சாட்டை தெளிவுபடுத்திக் கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து தனது மனைவியை ராமன் தண்டித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராமனின் செயலுக்கு அவரது தம்பி லட்சுமணும் உடந்தையாக இருந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், உண்மைகளை அறியாமல் லட்சுமணன் தனது அண்ணி சீதைய அவமதித்துள்ளார்.
இதனால் இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வழக்கறிஞர் தாக்கூர் கூறியுள்ளார்.
இந்த மனு குறித்து விசாரித்து உரிய முடிவை அறிவிக்கவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நன்றி இடீஆர்.நியூஸ்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1191630T.N.Balasubramanian wrote:இப்போதுதான் முழுதும் படித்தேன் .
எனக்கு முதல்ல இதுக்கு ஒரு பதில் வேணும் .
மகாபாரதத்தில் , குந்தி செய்தது கொடுரம் .
கன்னியாக இருக்கும் போதே ,கர்ணனை பெற்றெடுத்தது தவறு .
அந்த பச்சிளம் குழந்தையை அம்போ என்று ,கூடையில் நதியில் விட்டது தவறு .
அதற்கு உடந்தையாக இருந்த சேடிப் பெண்ணும் இதற்கு உதவியது தவறு .
இதற்கு ஒரு கேஸ் போட்டுவிட்டு ,
பிறகு ராமாயணத்திற்கு வருகிறேன்
என்னைக் கேட்டால் இது மாதிரி கிராக்குகளை , மன்னிக்க ,கேசுகளை விசாரணைக்கே
எடுத்துக் கொள்ளல்கூடாது .
காலம், நீதிபதிகளின் பொன்னான நேரம் , நம்முடைய வரிப் பணம் ,எல்லாம் இது மாதிரி
கோமுட்டைகளால் வீணடிக்கப்படுகிறது .
ரமணியன்
ஐயா !
கோமுட்டை அல்ல !அது கூமுட்டை !
கூமுட்டை என்றால் என்ன?
========================
கூமுட்டை என்பது கரு இல்லாத அதாவது குஞ்சு பொரிக்க முடியாத முட்டையாகும். இதை அடை வைத்த 5வது நாளில் கண்டுபிடித்து உணவுக்கு பயன்படுத்தலாம். இதனால் 21 நாள் காத்திருந்து பின் நாற்றமடிக்கும் போது தூக்கி எறிய வேண்டிய அவசியம் இருக்காது.
1. ஒரு நோட்டு அட்டையை எடுத்துக் கொண்டு அதன் மத்தியில் ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு துவாரம் ஏற்படுத்த வேண்டும்.
2. துவாரத்தின் மீது 5வது நாள் அடை முட்டையை வைத்து அடியில் டார்ச் விளக்கு ஒளி பாய்ச்ச வேண்டும்.
3. கருக்கூடிய முட்டையில் கருப்பான கருவிலிருந்து சிவந்த இரத்தக் கோடுகள் ஓடுவதைப் பார்க்கலாம்.
4. கரு கூடாத முட்டையில் வெளிச்சம் அப்படியே வெளியே செல்வதால் மஞ்சள் நிறத்தில் எவ்வித கரு வளர்ச்சியும் இல்லாமல் இருக்கும். இதை எடுத்து உணவிற்கு பயன்படுத்தலாம்.
5. இந்த சோதனையை இரவில் அல்லது இருட்டு அறையில் செய்து பார்க்க வேண்டும்.
கூமுட்டைக்கான காரணம்:
1. கோழி இறக்கை கொள்ளும் அளவிற்கு மேல் அதிகமாக முட்டைகள் அடையில் வைத்தால் உஷ்ணம் பெறாத முட்டைகள் கூமுட்டை ஆகிவிடும்.
2. நாள் பட்ட பழைய முட்டை, கூமுட்டை ஆகிவிடும் என்பதால் கோழியிடும் கடைசி 10 முதல் 12 முட்டைகளை அடைக்கு வைக்க வேண்டும்.
3. சேவல் சேராமல் கோழியிடும் முட்டை கூமுட்டையாகிவிடும். இதைத் தவிர்க்க 10 பெட்டைக்கு 1 சேவல் என்ற விகிதத்தில் கோழிகள் வளர்க்கப்படவேண்டும்.
நன்றி : இணையம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல விளக்கம் மற்றும் விவரம் , ஜகதீசன் ஐயா !............மிக்க நன்றி !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1191695M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191630T.N.Balasubramanian wrote:இப்போதுதான் முழுதும் படித்தேன் .
எனக்கு முதல்ல இதுக்கு ஒரு பதில் வேணும் .
மகாபாரதத்தில் , குந்தி செய்தது கொடுரம் .
கன்னியாக இருக்கும் போதே ,கர்ணனை பெற்றெடுத்தது தவறு .
அந்த பச்சிளம் குழந்தையை அம்போ என்று ,கூடையில் நதியில் விட்டது தவறு .
அதற்கு உடந்தையாக இருந்த சேடிப் பெண்ணும் இதற்கு உதவியது தவறு .
இதற்கு ஒரு கேஸ் போட்டுவிட்டு ,
பிறகு ராமாயணத்திற்கு வருகிறேன்
என்னைக் கேட்டால் இது மாதிரி கிராக்குகளை , மன்னிக்க ,கேசுகளை விசாரணைக்கே
எடுத்துக் கொள்ளல்கூடாது .
காலம், நீதிபதிகளின் பொன்னான நேரம் , நம்முடைய வரிப் பணம் ,எல்லாம் இது மாதிரி
கோமுட்டைகளால் வீணடிக்கப்படுகிறது .
ரமணியன்
ஐயா !
கோமுட்டை அல்ல !அது கூமுட்டை !
கூமுட்டை என்றால் என்ன?
========================
கூமுட்டை என்பது கரு இல்லாத அதாவது குஞ்சு பொரிக்க முடியாத முட்டையாகும். இதை அடை வைத்த 5வது நாளில் கண்டுபிடித்து உணவுக்கு பயன்படுத்தலாம். இதனால் 21 நாள் காத்திருந்து பின் நாற்றமடிக்கும் போது தூக்கி எறிய வேண்டிய அவசியம் இருக்காது.
1. ஒரு நோட்டு அட்டையை எடுத்துக் கொண்டு அதன் மத்தியில் ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு துவாரம் ஏற்படுத்த வேண்டும்.
2. துவாரத்தின் மீது 5வது நாள் அடை முட்டையை வைத்து அடியில் டார்ச் விளக்கு ஒளி பாய்ச்ச வேண்டும்.
3. கருக்கூடிய முட்டையில் கருப்பான கருவிலிருந்து சிவந்த இரத்தக் கோடுகள் ஓடுவதைப் பார்க்கலாம்.
4. கரு கூடாத முட்டையில் வெளிச்சம் அப்படியே வெளியே செல்வதால் மஞ்சள் நிறத்தில் எவ்வித கரு வளர்ச்சியும் இல்லாமல் இருக்கும். இதை எடுத்து உணவிற்கு பயன்படுத்தலாம்.
5. இந்த சோதனையை இரவில் அல்லது இருட்டு அறையில் செய்து பார்க்க வேண்டும்.
கூமுட்டைக்கான காரணம்:
1. கோழி இறக்கை கொள்ளும் அளவிற்கு மேல் அதிகமாக முட்டைகள் அடையில் வைத்தால் உஷ்ணம் பெறாத முட்டைகள் கூமுட்டை ஆகிவிடும்.
2. நாள் பட்ட பழைய முட்டை, கூமுட்டை ஆகிவிடும் என்பதால் கோழியிடும் கடைசி 10 முதல் 12 முட்டைகளை அடைக்கு வைக்க வேண்டும்.
3. சேவல் சேராமல் கோழியிடும் முட்டை கூமுட்டையாகிவிடும். இதைத் தவிர்க்க 10 பெட்டைக்கு 1 சேவல் என்ற விகிதத்தில் கோழிகள் வளர்க்கப்படவேண்டும்.
நன்றி : இணையம் .
நன்றி Jagadeesan நன்றி .
பேச்சு வழக்கில் காதில் விழுவதை , எழுதுகிறோமே என்று நினைத்துக் கொண்டேதான் கோமுட்டையை
எழுதினேன் .
சரியான வார்த்தை பிரயோகத்திற்கும் , அதை பற்றிய அரிய தகவலுக்கும் இன்னுமோர்
ஒரு வேளை, முட்டை சாப்பிடுவது பழக்கத்தில் இருந்திருந்தால் , சரியான பதம் , மனதில் பதிந்து இருக்கும் .
நீங்கள் கொடுத்த தகவல்களை படிக்கையில் , என்னை நீங்கள் பின்னோக்கி ,1952/53 க்கு அழைத்து சென்று விட்டீர் .
எங்கள் தமிழ் ஆசிரியர் , அடிக்கடி சொல்லும் அறிவுரை ஒன்றுண்டு .
மாணவர்களே , யாராவது உங்களிடம் ஒரு கேள்விக் கேட்டால் ,
நீங்கள் கூறுகின்ற பதில் ,
அவருடைய சகல சந்தேகங்களையும் தீர்க்கும் பதிலாக இருக்கவேண்டும் .
நீங்கள் கூறுகின்ற பதில் , மேலும் மேலும் அவருக்கு கேள்விகளை எழுப்பக் கூடிய
சந்தர்பத்தை அளிக்கக்கூடாது .
பதில் எப்பிடி இருக்கவேண்டுமென்றால் ,
சிலப்பதிகாரத்திலே ,
பாண்டியன் அவையிலே , கண்ணகி நுழைந்தவுடன் ,
மன்னன் , " யார் நீ ?" எனக் கேட்பான்.
அவன் கேட்டது ஒரு கேள்வி .
அதற்கு கண்ணகி அளித்த பதில் ,
என்று இதை கோடிட்டு காண்பிப்பார் .
"தேரா மன்னா! செப்புவது உடையேன்;
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே’ என-
என்ன ஒரு உருக்கமான தகவலை ,
மன்னன் மற்ற கேள்விகள் கேட்பதற்கு இடம் கொடாமல் , கூறி கடைசியில் ,
தன் பெயருடன் முடிப்பார் .
இதைத்தான் உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன் என்று கூறுவார் .
அந்த ஆசிரிய பெருந்தகையை என்முன் கொண்டு வந்து நிறுத்து உள்ளீர் ,நீங்கள் .
மீண்டும் நன்றி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
அருமையான பகிர்வு ஐயா..மிக்க நன்றிநீங்கள் கொடுத்த தகவல்களை படிக்கையில் , என்னை நீங்கள் பின்னோக்கி ,1952/53 க்கு அழைத்து சென்று விட்டீர் .
எங்கள் தமிழ் ஆசிரியர் , அடிக்கடி சொல்லும் அறிவுரை ஒன்றுண்டு .
மாணவர்களே , யாராவது உங்களிடம் ஒரு கேள்விக் கேட்டால் ,
நீங்கள் கூறுகின்ற பதில் ,
அவருடைய சகல சந்தேகங்களையும் தீர்க்கும் பதிலாக இருக்கவேண்டும் .
நீங்கள் கூறுகின்ற பதில் , மேலும் மேலும் அவருக்கு கேள்விகளை எழுப்பக் கூடிய
சந்தர்பத்தை அளிக்கக்கூடாது .
பதில் எப்பிடி இருக்கவேண்டுமென்றால் ,
சிலப்பதிகாரத்திலே ,
பாண்டியன் அவையிலே , கண்ணகி நுழைந்தவுடன் ,
மன்னன் , " யார் நீ ?" எனக் கேட்பான்.
அவன் கேட்டது ஒரு கேள்வி .
அதற்கு கண்ணகி அளித்த பதில் ,
என்று இதை கோடிட்டு காண்பிப்பார் .
கோமுட்டையால் பல அரிய தகவல்களை கூமுட்டைகள் அறிய முடிந்தது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
ஆசிரியரின் அறிவுரை மனதில் ஆழப் பதிந்து இருந்தாலும் , ராஜா,
சில சமயம் மனதை relax (இலேசாகிக் கொள்ள ) , நகைச்சுவைக் கருதி ,
குழப்புவது நமக்கு கை வந்த கலைதானே .
(உ.ம். உங்களால் முடிகிறதா ? பாருங்கள் )
ரமணியன்
சில சமயம் மனதை relax (இலேசாகிக் கொள்ள ) , நகைச்சுவைக் கருதி ,
குழப்புவது நமக்கு கை வந்த கலைதானே .
(உ.ம். உங்களால் முடிகிறதா ? பாருங்கள் )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1191755T.N.Balasubramanian wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1191695
நன்றி Jagadeesan நன்றி .
பேச்சு வழக்கில் காதில் விழுவதை , எழுதுகிறோமே என்று நினைத்துக் கொண்டேதான் கோமுட்டையை
எழுதினேன் .
சரியான வார்த்தை பிரயோகத்திற்கும் , அதை பற்றிய அரிய தகவலுக்கும் இன்னுமோர்
ஒரு வேளை, முட்டை சாப்பிடுவது பழக்கத்தில் இருந்திருந்தால் , சரியான பதம் , மனதில் பதிந்து இருக்கும் .
நீங்கள் கொடுத்த தகவல்களை படிக்கையில் , என்னை நீங்கள் பின்னோக்கி ,1952/53 க்கு அழைத்து சென்று விட்டீர் .
எங்கள் தமிழ் ஆசிரியர் , அடிக்கடி சொல்லும் அறிவுரை ஒன்றுண்டு .
மாணவர்களே , யாராவது உங்களிடம் ஒரு கேள்விக் கேட்டால் ,
நீங்கள் கூறுகின்ற பதில் ,
அவருடைய சகல சந்தேகங்களையும் தீர்க்கும் பதிலாக இருக்கவேண்டும் .
நீங்கள் கூறுகின்ற பதில் , மேலும் மேலும் அவருக்கு கேள்விகளை எழுப்பக் கூடிய
சந்தர்பத்தை அளிக்கக்கூடாது .
பதில் எப்பிடி இருக்கவேண்டுமென்றால் ,
சிலப்பதிகாரத்திலே ,
பாண்டியன் அவையிலே , கண்ணகி நுழைந்தவுடன் ,
மன்னன் , " யார் நீ ?" எனக் கேட்பான்.
அவன் கேட்டது ஒரு கேள்வி .
அதற்கு கண்ணகி அளித்த பதில் ,
என்று இதை கோடிட்டு காண்பிப்பார் .
"தேரா மன்னா! செப்புவது உடையேன்;
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே’ என-
என்ன ஒரு உருக்கமான தகவலை ,
மன்னன் மற்ற கேள்விகள் கேட்பதற்கு இடம் கொடாமல் , கூறி கடைசியில் ,
தன் பெயருடன் முடிப்பார் .
இதைத்தான் உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன் என்று கூறுவார் .
அந்த ஆசிரிய பெருந்தகையை என்முன் கொண்டு வந்து நிறுத்து உள்ளீர் ,நீங்கள் .
மீண்டும் நன்றி .
ரமணியன்
ஹும்..............உங்கள் தமிழாசிரியர் ரொம்ப நல்லவர் ; இப்படி விலாவாரியாக பதில் சொல்ல சொல்கிறார், எங்கள் தமிழ் ஆசிரியையும் இப்படித்தான் சொன்னார், அது முதல் நானும் இப்படியே பதில் சொல்ல பழகிக்கொண்டேன், அது க்கு எனக்கு கிடைத்த பேர் என்ன தெரியுமா?.........."ஒண்ணு கேட்டா 9 சொல்கிரா"
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1191758T.N.Balasubramanian wrote:ஆசிரியரின் அறிவுரை மனதில் ஆழப் பதிந்து இருந்தாலும் , ராஜா,
சில சமயம் மனதை relax (இலேசாகிக் கொள்ள ) , நகைச்சுவைக் கருதி ,
குழப்புவது நமக்கு கை வந்த கலைதானே .
(உ.ம். உங்களால் முடிகிறதா ? பாருங்கள் )
ரமணியன்
அவரின் ( ராஜாவின்) நகைச்சுவையை அந்த திரில பாக்கலையா நீங்க
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Krishnaammaa wrote:"ஒண்ணு கேட்டா 9 சொல்கிரா" சோகம்
ஒன்னு கேட்டா ஒன்னு சொன்னா 100%
ஒன்னு கேட்டா 9 சொன்னா தப்பான பதில் .ஜீரோ மார்க்குதான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
[url=http://www.eegarai.net/t128028p15-topic#1191811]மேற்கோள் செய்த பதிவு: 1191811[/உரல்)krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191755T.N.Balasubramanian wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1191695
நன்றி Jagadeesan நன்றி .
பேச்சு வழக்கில் காதில் விழுவதை , எழுதுகிறோமே என்று நினைத்துக் கொண்டேதான் கோமுட்டையை
எழுதினேன் .
சரியான வார்த்தை பிரயோகத்திற்கும் , அதை பற்றிய அரிய தகவலுக்கும் இன்னுமோர்
ஒரு வேளை, முட்டை சாப்பிடுவது பழக்கத்தில் இருந்திருந்தால் , சரியான பதம் , மனதில் பதிந்து இருக்கும் .
நீங்கள் கொடுத்த தகவல்களை படிக்கையில் , என்னை நீங்கள் பின்னோக்கி ,1952/53 க்கு அழைத்து சென்று விட்டீர் .
எங்கள் தமிழ் ஆசிரியர் , அடிக்கடி சொல்லும் அறிவுரை ஒன்றுண்டு .
மாணவர்களே , யாராவது உங்களிடம் ஒரு கேள்விக் கேட்டால் ,
நீங்கள் கூறுகின்ற பதில் ,
அவருடைய சகல சந்தேகங்களையும் தீர்க்கும் பதிலாக இருக்கவேண்டும் .
நீங்கள் கூறுகின்ற பதில் , மேலும் மேலும் அவருக்கு கேள்விகளை எழுப்பக் கூடிய
சந்தர்பத்தை அளிக்கக்கூடாது .
பதில் எப்பிடி இருக்கவேண்டுமென்றால் ,
சிலப்பதிகாரத்திலே ,
பாண்டியன் அவையிலே , கண்ணகி நுழைந்தவுடன் ,
மன்னன் , " யார் நீ ?" எனக் கேட்பான்.
அவன் கேட்டது ஒரு கேள்வி .
அதற்கு கண்ணகி அளித்த பதில் ,
என்று இதை கோடிட்டு காண்பிப்பார் .
"தேரா மன்னா! செப்புவது உடையேன்;
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே’ என-
என்ன ஒரு உருக்கமான தகவலை ,
மன்னன் மற்ற கேள்விகள் கேட்பதற்கு இடம் கொடாமல் , கூறி கடைசியில் ,
தன் பெயருடன் முடிப்பார் .
இதைத்தான் உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன் என்று கூறுவார் .
அந்த ஆசிரிய பெருந்தகையை என்முன் கொண்டு வந்து நிறுத்து உள்ளீர் ,நீங்கள் .
மீண்டும் நன்றி .
ரமணியன்
ஹும்..............உங்கள் தமிழாசிரியர் ரொம்ப நல்லவர் ; இப்படி விலாவாரியாக பதில் சொல்ல சொல்கிறார், எங்கள் தமிழ் ஆசிரியையும் இப்படித்தான் சொன்னார், அது முதல் நானும் இப்படியே பதில் சொல்ல பழகிக்கொண்டேன், அது க்கு எனக்கு கிடைத்த பேர் என்ன தெரியுமா?.........."ஒண்ணு கேட்டா 9 சொல்கிரா"
[size=34]இப்படி தான் தமிழாசிரியர் கேள்வி எழுப்புவார். நான் பதில் சொன்னால் முந்திரி கொட்டை உன்னை கேட்கவில்லை என்பார்கள்.
[/size]
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பீகார் கொலை வழக்கு: ராக்கி யாதவ் கைது
» மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து - பீகார் போலீசார் நடவடிக்கை
» அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு
» சசிகலாவுக்கு நோட்டீஸ் கொடுத்த டிஎஸ்பி மீது நீதிமன்றத்தில் வழக்கு!
» நீதிமன்றத்தில் வழக்கு ; கடும் எதிர்ப்புகள் : சென்னையில் ஐ.பி.எல் போட்டி நடைபெறுமா?
» மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து - பீகார் போலீசார் நடவடிக்கை
» அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு
» சசிகலாவுக்கு நோட்டீஸ் கொடுத்த டிஎஸ்பி மீது நீதிமன்றத்தில் வழக்கு!
» நீதிமன்றத்தில் வழக்கு ; கடும் எதிர்ப்புகள் : சென்னையில் ஐ.பி.எல் போட்டி நடைபெறுமா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|