புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Poll_c10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Poll_m10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Poll_c10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Poll_m10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Poll_c10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Poll_m10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Poll_c10 
2 Posts - 4%
heezulia
ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Poll_c10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Poll_m10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Poll_c10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Poll_m10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Poll_c10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Poll_m10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Poll_c10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Poll_m10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Poll_c10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Poll_m10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Poll_c10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Poll_m10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 3 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Feb 01, 2016 7:39 pm

First topic message reminder :

கடவுள் அவதாரமான ராமன் தமது மனைவி சீதையைத் தண்டித்தது அநீதியானது என்று பிகார் மாநிலம் பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

பீகார் மாநிலம் சீதாமார்ஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாக்கூர் சந்தன் சிங் என்ற வழக்கறிஞர் தனது மனுவில் இதை தெரிவித்துள்ளார்.

கடவுள் அவதாரமான ராமன், தமது மனைவி சீதையை, இலங்கையிலிருந்து மீட்டு வந்த பின்னர் கைவிட்டுள்ளதை வழக்கறிஞர் தாக்கூர் கண்டித்துள்ளார்.


இந்த முடிவை சலவைத் தொழிலாளி ஒருவர் சீதை குறித்துப் பேசியதை அடிப்படையாக வைத்து அவர் எடுத்துள்ளதாகவும்,

இந்த முடிவு அநீதியானது எனவும், முறையாக விசாரிக்காமல், குற்றச்சாட்டை தெளிவுபடுத்திக் கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து தனது மனைவியை ராமன் தண்டித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராமனின் செயலுக்கு அவரது தம்பி லட்சுமணும் உடந்தையாக இருந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், உண்மைகளை அறியாமல் லட்சுமணன் தனது அண்ணி சீதைய அவமதித்துள்ளார்.

இதனால் இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வழக்கறிஞர் தாக்கூர் கூறியுள்ளார்.

இந்த மனு குறித்து விசாரித்து உரிய முடிவை அறிவிக்கவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நன்றி இடீஆர்.நியூஸ்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Feb 03, 2016 6:45 am

T.N.Balasubramanian wrote:இப்போதுதான் முழுதும் படித்தேன் .

எனக்கு முதல்ல இதுக்கு ஒரு பதில் வேணும் .

மகாபாரதத்தில் , குந்தி செய்தது கொடுரம் .
கன்னியாக இருக்கும் போதே ,கர்ணனை பெற்றெடுத்தது தவறு .
அந்த பச்சிளம் குழந்தையை அம்போ என்று ,கூடையில் நதியில் விட்டது தவறு .
அதற்கு உடந்தையாக இருந்த சேடிப் பெண்ணும் இதற்கு உதவியது தவறு .

இதற்கு ஒரு கேஸ் போட்டுவிட்டு ,
பிறகு ராமாயணத்திற்கு வருகிறேன்

என்னைக் கேட்டால் இது மாதிரி கிராக்குகளை , மன்னிக்க ,கேசுகளை விசாரணைக்கே
எடுத்துக் கொள்ளல்கூடாது .
காலம்,  நீதிபதிகளின் பொன்னான நேரம் , நம்முடைய வரிப் பணம் ,எல்லாம் இது மாதிரி
கோமுட்டைகளால் வீணடிக்கப்படுகிறது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191630

ஐயா !

கோமுட்டை அல்ல !அது கூமுட்டை !


கூமுட்டை என்றால் என்ன?
========================

கூமுட்டை என்பது கரு இல்லாத அதாவது குஞ்சு பொரிக்க முடியாத முட்டையாகும். இதை அடை வைத்த 5வது நாளில் கண்டுபிடித்து உணவுக்கு பயன்படுத்தலாம். இதனால் 21 நாள் காத்திருந்து பின் நாற்றமடிக்கும் போது தூக்கி எறிய வேண்டிய அவசியம் இருக்காது.


1. ஒரு நோட்டு அட்டையை எடுத்துக் கொண்டு அதன் மத்தியில் ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு துவாரம் ஏற்படுத்த வேண்டும்.

2. துவாரத்தின் மீது 5வது நாள் அடை முட்டையை வைத்து அடியில் டார்ச் விளக்கு ஒளி பாய்ச்ச வேண்டும்.

3. கருக்கூடிய முட்டையில் கருப்பான கருவிலிருந்து சிவந்த இரத்தக் கோடுகள் ஓடுவதைப் பார்க்கலாம்.

4. கரு கூடாத முட்டையில் வெளிச்சம் அப்படியே வெளியே செல்வதால் மஞ்சள் நிறத்தில் எவ்வித கரு வளர்ச்சியும் இல்லாமல் இருக்கும். இதை எடுத்து உணவிற்கு பயன்படுத்தலாம்.

5. இந்த சோதனையை இரவில் அல்லது இருட்டு அறையில் செய்து பார்க்க வேண்டும்.




கூமுட்டைக்கான காரணம்:

1. கோழி இறக்கை கொள்ளும் அளவிற்கு மேல் அதிகமாக முட்டைகள் அடையில் வைத்தால் உஷ்ணம் பெறாத முட்டைகள் கூமுட்டை ஆகிவிடும்.

2. நாள் பட்ட பழைய முட்டை, கூமுட்டை ஆகிவிடும் என்பதால் கோழியிடும் கடைசி 10 முதல் 12 முட்டைகளை அடைக்கு வைக்க வேண்டும்.

3. சேவல் சேராமல் கோழியிடும் முட்டை கூமுட்டையாகிவிடும். இதைத் தவிர்க்க 10 பெட்டைக்கு 1 சேவல் என்ற விகிதத்தில் கோழிகள் வளர்க்கப்படவேண்டும்.


நன்றி : இணையம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 03, 2016 9:33 am

நல்ல விளக்கம் மற்றும் விவரம் , ஜகதீசன் ஐயா !............மிக்க நன்றி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 03, 2016 2:06 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:இப்போதுதான் முழுதும் படித்தேன் .

எனக்கு முதல்ல இதுக்கு ஒரு பதில் வேணும் .

மகாபாரதத்தில் , குந்தி செய்தது கொடுரம் .
கன்னியாக இருக்கும் போதே ,கர்ணனை பெற்றெடுத்தது தவறு .
அந்த பச்சிளம் குழந்தையை அம்போ என்று ,கூடையில் நதியில் விட்டது தவறு .
அதற்கு உடந்தையாக இருந்த சேடிப் பெண்ணும் இதற்கு உதவியது தவறு .

இதற்கு ஒரு கேஸ் போட்டுவிட்டு ,
பிறகு ராமாயணத்திற்கு வருகிறேன்

என்னைக் கேட்டால் இது மாதிரி கிராக்குகளை , மன்னிக்க ,கேசுகளை விசாரணைக்கே
எடுத்துக் கொள்ளல்கூடாது .
காலம்,  நீதிபதிகளின் பொன்னான நேரம் , நம்முடைய வரிப் பணம் ,எல்லாம் இது மாதிரி
கோமுட்டைகளால் வீணடிக்கப்படுகிறது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191630

ஐயா !  

கோமுட்டை அல்ல !அது கூமுட்டை !


கூமுட்டை என்றால் என்ன?
========================

கூமுட்டை என்பது கரு இல்லாத அதாவது குஞ்சு பொரிக்க முடியாத முட்டையாகும். இதை அடை வைத்த 5வது நாளில் கண்டுபிடித்து உணவுக்கு பயன்படுத்தலாம். இதனால் 21 நாள் காத்திருந்து பின் நாற்றமடிக்கும் போது தூக்கி எறிய வேண்டிய அவசியம் இருக்காது.


1. ஒரு நோட்டு அட்டையை எடுத்துக் கொண்டு அதன் மத்தியில் ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு துவாரம் ஏற்படுத்த வேண்டும்.

           2. துவாரத்தின் மீது 5வது நாள் அடை முட்டையை வைத்து அடியில் டார்ச் விளக்கு ஒளி பாய்ச்ச வேண்டும்.

           3. கருக்கூடிய முட்டையில் கருப்பான கருவிலிருந்து சிவந்த இரத்தக் கோடுகள் ஓடுவதைப் பார்க்கலாம்.

           4. கரு கூடாத முட்டையில் வெளிச்சம் அப்படியே வெளியே செல்வதால் மஞ்சள் நிறத்தில் எவ்வித கரு வளர்ச்சியும் இல்லாமல் இருக்கும். இதை எடுத்து உணவிற்கு பயன்படுத்தலாம்.

           5. இந்த சோதனையை இரவில் அல்லது இருட்டு அறையில் செய்து பார்க்க வேண்டும்.




கூமுட்டைக்கான காரணம்:

           1. கோழி இறக்கை கொள்ளும் அளவிற்கு மேல் அதிகமாக முட்டைகள் அடையில் வைத்தால் உஷ்ணம் பெறாத முட்டைகள் கூமுட்டை ஆகிவிடும்.

           2. நாள் பட்ட பழைய முட்டை, கூமுட்டை ஆகிவிடும் என்பதால் கோழியிடும் கடைசி 10 முதல் 12 முட்டைகளை அடைக்கு வைக்க வேண்டும்.

           3. சேவல் சேராமல் கோழியிடும் முட்டை கூமுட்டையாகிவிடும். இதைத் தவிர்க்க 10 பெட்டைக்கு 1 சேவல் என்ற விகிதத்தில் கோழிகள் வளர்க்கப்படவேண்டும்.  


நன்றி : இணையம் .                                                                                    
மேற்கோள் செய்த பதிவு: 1191695

நன்றி Jagadeesan நன்றி .
பேச்சு வழக்கில் காதில் விழுவதை , எழுதுகிறோமே என்று நினைத்துக் கொண்டேதான் கோமுட்டையை
எழுதினேன் .
சரியான வார்த்தை பிரயோகத்திற்கும் , அதை பற்றிய அரிய தகவலுக்கும் இன்னுமோர் நன்றி நன்றி
ஒரு வேளை, முட்டை சாப்பிடுவது பழக்கத்தில் இருந்திருந்தால் , சரியான பதம் , மனதில் பதிந்து இருக்கும் .

நீங்கள் கொடுத்த தகவல்களை படிக்கையில் , என்னை நீங்கள் பின்னோக்கி ,1952/53 க்கு அழைத்து சென்று விட்டீர் .
எங்கள் தமிழ் ஆசிரியர் , அடிக்கடி சொல்லும் அறிவுரை  ஒன்றுண்டு  .
மாணவர்களே , யாராவது உங்களிடம் ஒரு கேள்விக் கேட்டால் ,
நீங்கள் கூறுகின்ற பதில் ,
அவருடைய சகல சந்தேகங்களையும் தீர்க்கும் பதிலாக இருக்கவேண்டும் .
நீங்கள் கூறுகின்ற பதில் , மேலும் மேலும் அவருக்கு கேள்விகளை எழுப்பக் கூடிய
சந்தர்பத்தை அளிக்கக்கூடாது .
பதில் எப்பிடி இருக்கவேண்டுமென்றால் ,
சிலப்பதிகாரத்திலே ,
பாண்டியன் அவையிலே , கண்ணகி நுழைந்தவுடன் ,
மன்னன் , " யார் நீ ?" எனக் கேட்பான்.
அவன் கேட்டது ஒரு கேள்வி .

அதற்கு கண்ணகி அளித்த பதில் ,
என்று இதை கோடிட்டு காண்பிப்பார் .
"​தேரா மன்னா! செப்புவது உடையேன்;
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே’ என-​

என்ன ஒரு உருக்கமான தகவலை ,
மன்னன் மற்ற கேள்விகள் கேட்பதற்கு இடம் கொடாமல் , கூறி கடைசியில் ,
தன் பெயருடன் முடிப்பார் .

இதைத்தான் உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன் என்று கூறுவார் .

அந்த ஆசிரிய பெருந்தகையை என்முன் கொண்டு வந்து நிறுத்து உள்ளீர் ,நீங்கள் .

மீண்டும் நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 03, 2016 2:11 pm

நீங்கள் கொடுத்த தகவல்களை படிக்கையில் , என்னை நீங்கள் பின்னோக்கி ,1952/53 க்கு அழைத்து சென்று விட்டீர் .
எங்கள் தமிழ் ஆசிரியர் , அடிக்கடி சொல்லும் அறிவுரை ஒன்றுண்டு .
மாணவர்களே , யாராவது உங்களிடம் ஒரு கேள்விக் கேட்டால் ,
நீங்கள் கூறுகின்ற பதில் ,
அவருடைய சகல சந்தேகங்களையும் தீர்க்கும் பதிலாக இருக்கவேண்டும் .
நீங்கள் கூறுகின்ற பதில் , மேலும் மேலும் அவருக்கு கேள்விகளை எழுப்பக் கூடிய
சந்தர்பத்தை அளிக்கக்கூடாது .
பதில் எப்பிடி இருக்கவேண்டுமென்றால் ,
சிலப்பதிகாரத்திலே ,
பாண்டியன் அவையிலே , கண்ணகி நுழைந்தவுடன் ,
மன்னன் , " யார் நீ ?" எனக் கேட்பான்.
அவன் கேட்டது ஒரு கேள்வி .
அதற்கு கண்ணகி அளித்த பதில் ,
என்று இதை கோடிட்டு காண்பிப்பார் .
அருமையான பகிர்வு ஐயா..மிக்க நன்றி

கோமுட்டையால் பல அரிய தகவல்களை கூமுட்டைகள் அறிய முடிந்தது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 03, 2016 2:28 pm

ஆசிரியரின் அறிவுரை மனதில் ஆழப் பதிந்து இருந்தாலும் , ராஜா,

சில சமயம் மனதை relax (இலேசாகிக் கொள்ள ) , நகைச்சுவைக் கருதி ,
குழப்புவது நமக்கு கை வந்த கலைதானே .
(உ.ம். உங்களால் முடிகிறதா ? பாருங்கள் )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 03, 2016 7:25 pm

T.N.Balasubramanian wrote:


மேற்கோள் செய்த பதிவு: 1191695

நன்றி Jagadeesan நன்றி .
பேச்சு வழக்கில் காதில் விழுவதை , எழுதுகிறோமே என்று நினைத்துக் கொண்டேதான் கோமுட்டையை
எழுதினேன் .
சரியான வார்த்தை பிரயோகத்திற்கும் , அதை பற்றிய அரிய தகவலுக்கும் இன்னுமோர் நன்றி நன்றி
ஒரு வேளை, முட்டை சாப்பிடுவது பழக்கத்தில் இருந்திருந்தால் , சரியான பதம் , மனதில் பதிந்து இருக்கும் .

நீங்கள் கொடுத்த தகவல்களை படிக்கையில் , என்னை நீங்கள் பின்னோக்கி ,1952/53 க்கு அழைத்து சென்று விட்டீர் .
எங்கள் தமிழ் ஆசிரியர் , அடிக்கடி சொல்லும் அறிவுரை  ஒன்றுண்டு  .
மாணவர்களே , யாராவது உங்களிடம் ஒரு கேள்விக் கேட்டால் ,
நீங்கள் கூறுகின்ற பதில் ,
அவருடைய சகல சந்தேகங்களையும் தீர்க்கும் பதிலாக இருக்கவேண்டும் .
நீங்கள் கூறுகின்ற பதில் , மேலும் மேலும் அவருக்கு கேள்விகளை எழுப்பக் கூடிய
சந்தர்பத்தை அளிக்கக்கூடாது .
பதில் எப்பிடி இருக்கவேண்டுமென்றால் ,
சிலப்பதிகாரத்திலே ,
பாண்டியன் அவையிலே , கண்ணகி நுழைந்தவுடன் ,
மன்னன் , " யார் நீ ?" எனக் கேட்பான்.
அவன் கேட்டது ஒரு கேள்வி .

அதற்கு கண்ணகி அளித்த பதில் ,
என்று இதை கோடிட்டு காண்பிப்பார் .
"​தேரா மன்னா! செப்புவது உடையேன்;
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே’ என-​

என்ன ஒரு உருக்கமான தகவலை ,
மன்னன் மற்ற கேள்விகள் கேட்பதற்கு இடம் கொடாமல் , கூறி கடைசியில் ,
தன் பெயருடன் முடிப்பார் .

இதைத்தான் உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன் என்று கூறுவார் .

அந்த ஆசிரிய பெருந்தகையை என்முன் கொண்டு வந்து நிறுத்து உள்ளீர் ,நீங்கள் .

மீண்டும் நன்றி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191755

ஹும்..............உங்கள் தமிழாசிரியர் ரொம்ப நல்லவர் ; இப்படி விலாவாரியாக பதில் சொல்ல சொல்கிறார், எங்கள் தமிழ் ஆசிரியையும் இப்படித்தான் சொன்னார், அது முதல் நானும் இப்படியே பதில் சொல்ல பழகிக்கொண்டேன், அது க்கு எனக்கு கிடைத்த பேர் என்ன தெரியுமா?.........."ஒண்ணு கேட்டா 9 சொல்கிரா" சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 03, 2016 7:27 pm

T.N.Balasubramanian wrote:ஆசிரியரின் அறிவுரை மனதில் ஆழப் பதிந்து இருந்தாலும் , ராஜா,

சில சமயம் மனதை relax (இலேசாகிக் கொள்ள ) , நகைச்சுவைக் கருதி ,
குழப்புவது நமக்கு கை வந்த கலைதானே .
(உ.ம். உங்களால் முடிகிறதா ? பாருங்கள் )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191758

அவரின் ( ராஜாவின்) நகைச்சுவையை அந்த திரில பாக்கலையா நீங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 03, 2016 7:49 pm

தற்காலத்திற்கு ஏற்றது...
-
ஒரு மார்க் கேள்விக்கு பதில் ஓரிரு வார்த்தை
பத்து மார்க் கேள்வி என்றால், கொஞ்சம் கூடுதலாக வார்த்தைகள்
-
அந்த அளவுக்கு பதில் சொன்னால் போதும்...!!!
-


-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 03, 2016 8:01 pm

Krishnaammaa wrote:"ஒண்ணு கேட்டா 9 சொல்கிரா" சோகம்

ஒன்னு கேட்டா ஒன்னு சொன்னா 100%
ஒன்னு கேட்டா 9 சொன்னா தப்பான பதில் .ஜீரோ மார்க்குதான் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Feb 03, 2016 8:08 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:


மேற்கோள் செய்த பதிவு: 1191695

நன்றி Jagadeesan நன்றி .
பேச்சு வழக்கில் காதில் விழுவதை , எழுதுகிறோமே என்று நினைத்துக் கொண்டேதான் கோமுட்டையை
எழுதினேன் .
சரியான வார்த்தை பிரயோகத்திற்கும் , அதை பற்றிய அரிய தகவலுக்கும் இன்னுமோர் நன்றி நன்றி
ஒரு வேளை, முட்டை சாப்பிடுவது பழக்கத்தில் இருந்திருந்தால் , சரியான பதம் , மனதில் பதிந்து இருக்கும் .

நீங்கள் கொடுத்த தகவல்களை படிக்கையில் , என்னை நீங்கள் பின்னோக்கி ,1952/53 க்கு அழைத்து சென்று விட்டீர் .
எங்கள் தமிழ் ஆசிரியர் , அடிக்கடி சொல்லும் அறிவுரை  ஒன்றுண்டு  .
மாணவர்களே , யாராவது உங்களிடம் ஒரு கேள்விக் கேட்டால் ,
நீங்கள் கூறுகின்ற பதில் ,
அவருடைய சகல சந்தேகங்களையும் தீர்க்கும் பதிலாக இருக்கவேண்டும் .
நீங்கள் கூறுகின்ற பதில் , மேலும் மேலும் அவருக்கு கேள்விகளை எழுப்பக் கூடிய
சந்தர்பத்தை அளிக்கக்கூடாது .
பதில் எப்பிடி இருக்கவேண்டுமென்றால் ,
சிலப்பதிகாரத்திலே ,
பாண்டியன் அவையிலே , கண்ணகி நுழைந்தவுடன் ,
மன்னன் , " யார் நீ ?" எனக் கேட்பான்.
அவன் கேட்டது ஒரு கேள்வி .

அதற்கு கண்ணகி அளித்த பதில் ,
என்று இதை கோடிட்டு காண்பிப்பார் .
"​தேரா மன்னா! செப்புவது உடையேன்;
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே’ என-​

என்ன ஒரு உருக்கமான தகவலை ,
மன்னன் மற்ற கேள்விகள் கேட்பதற்கு இடம் கொடாமல் , கூறி கடைசியில் ,
தன் பெயருடன் முடிப்பார் .

இதைத்தான் உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன் என்று கூறுவார் .

அந்த ஆசிரிய பெருந்தகையை என்முன் கொண்டு வந்து நிறுத்து உள்ளீர் ,நீங்கள் .

மீண்டும் நன்றி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191755

ஹும்..............உங்கள் தமிழாசிரியர் ரொம்ப நல்லவர் ; இப்படி விலாவாரியாக பதில் சொல்ல சொல்கிறார், எங்கள் தமிழ் ஆசிரியையும் இப்படித்தான் சொன்னார், அது முதல் நானும் இப்படியே பதில் சொல்ல பழகிக்கொண்டேன், அது க்கு எனக்கு கிடைத்த பேர் என்ன தெரியுமா?.........."ஒண்ணு கேட்டா 9 சொல்கிரா" சோகம்
[url=http://www.eegarai.net/t128028p15-topic#1191811]மேற்கோள் செய்த பதிவு: 1191811[/உரல்)
[size=34]இப்படி தான் தமிழாசிரியர் கேள்வி எழுப்புவார். நான் பதில் சொன்னால் முந்திரி கொட்டை உன்னை கேட்கவில்லை என்பார்கள். 
[/size]



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக