புதிய பதிவுகள்
» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by கண்ணன் Today at 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Fri Oct 25, 2024 11:24 pm

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Oct 25, 2024 5:32 pm

» நினைவுகள் தொலைத்த வீடு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:49 pm

» வழித்தடம் தொலைத்த தேடல் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:48 pm

» உழைப்பின் வாழ்வு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:47 pm

» பருவ மாற்றம் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» அற்ற குளம்
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:44 pm

» பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வித்தியாசம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:39 am

» இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:19 am

» புஷ்பா 2 படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த அல்லு அர்ஜுன்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» உருவாகிறது மரகத நாணயம் 2… முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» கவிதைச்சோலை – எண்ணங்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:16 am

» குதிகால் வெடிப்பு – மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:15 am

» இளமையில் கல், முதுமையில் மண்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:14 am

» எடிசனின் ஞாபக மறதி!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:13 am

» புகையிலை விற்காதீர்கள்!- ஈ.வெ.ரா
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:12 am

» தீபாவளி -காரவகை டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:11 am

» கெட்ட கொழுப்பை குறைக்கும் பூண்டு
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:09 am

» ஆன்மீக மின்னல்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:08 am

» வாழ்த்துக்கள்: மனிதா!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:07 am

» புன்னகை…!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:06 am

இந்த வார அதிக பதிவர்கள்
கண்ணன்
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
280 Posts - 55%
heezulia
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
174 Posts - 34%
mohamed nizamudeen
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
24 Posts - 5%
prajai
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
6 Posts - 1%
Barushree
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
4 Posts - 1%
dhilipdsp
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
4 Posts - 1%
rameshema12
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
3 Posts - 1%
T.N.Balasubramanian
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84423
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 01, 2016 5:40 am

கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! MeJxkNHS3SHiI0jiYNv0+E_1454052076
-
பிப்., 5 ரதசப்தமி திருவிழா ஆரம்பம்

நம் கஷ்டத்தை, நாம் தான் அனுபவிக்க வேண்டும்.
அதிலிருந்து தப்பி ஓட நினைத்து, பிறரை
கஷ்டத்துக்குள்ளாக்குவது மகாபாவம். இதை உணர்த்தவே,
ரதசப்தமி விழா நடத்தப்படுகிறது.

தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள், வடதிசை நோக்கி தன்
பயணத்தை துவக்குகிறது சூரியன். அது, தன் சுற்றுப்
பாதையில் சரியாக கால் வைக்கும் நாளே, ரத சப்தமி!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து, 17 கி.மீ.,
தூரத்தில் சூரியனார் கோவில் உள்ளது. இங்கே ரதசப்தமி
விழா, பிப்.,5ல் துவங்கி, 10 நாட்கள் நடைபெறும்.

ஒரு சமயம், காலவ முனிவருக்கு தொழுநோய் ஏற்பட்டது.
தன் நோய் குணமடைய, நவக்கிரகங்களை வழிபட்டார்;
அவரை குணமாக்கின கிரகங்கள். இதையறிந்து,
கோபமடைந்த பிரம்மா, ‘உங்கள் பணி, அவரவர் பாவ,
புண்ணியத்திற்கேற்ப பலன் வழங்குவதே!

முற்பிறப்பில் செய்த பாவத்தின் பலனை அடையவே, காலவ
முனிவருக்கு தொழுநோயைக் கொடுத்தேன். அதை, அவரை
அனுபவிக்க விடாமல் தடுத்ததால், நீங்கள் பூமியில்
பிறப்பெடுத்து, அந்நோயின் வேதனையை அனுபவியுங்கள்…’
என்று சாபமிட்டார்.

இதனால், பூலோகம் வந்த கிரகங்கள், சிவனை நோக்கி,
தவமிருந்தன. சிவனும், அவர்களுக்கு சாப விமோசனம்
அளித்ததுடன், அவ்விடத்திலேயே அவர்கள் கோவில் கொள்ள
ஆசியளித்தார். அதுவே, சூரியனார் கோவில்!

தங்களை வழிபடும் பக்தர்களின் துன்பங்களை தாங்கள் தாங்கி,
அவர்களுக்கு அருள் செய்கின்றன இங்குள்ள கிரகங்கள்.

தமிழகத்தில், நவக்கிரகங்களுக்கு என்று அமைந்த ஒரே கோவிலான
இது, சூரியனார் கோவில் என்று அழைக்கப்பட்டாலும், எல்லா
கிரகங்களுக்கும், இங்கு சன்னிதி உண்டு. கருவறையில், சிவசூரியன்
எனும் சூரிய பகவான், தன் துணைவியரான உஷா தேவி மற்றும்
சாயாதேவியுடன் காட்சி தருகிறார்.

இவருக்கு உக்கிரம் அதிகம் என்பதால், அதைக் குறைக்க, சன்னிதி
எதிரே, குரு பகவானை ஸ்தாபித்துள்ளனர்.

கருவறையை சுற்றி, மற்ற கிரகங்களான சந்திரன், அங்காரகன்,
புதன், சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது சன்னிதிகள் உள்ளன.
இக்கோவில், திருவாவடுதுறை ஆதீனத்தின் நிர்வாகத்தில் உள்ளது.

இங்கு ரதசப்தமி திருவிழா, பிப்., 5ல் துவங்கி, ரதசப்தமி தினமான,
14ம் தேதி நிறைவு பெறுகிறது. இது தவிர, ஒவ்வொரு தமிழ் மாதத்தின்
முதல் ஞாயிறன்று, சிவசூரியனுக்கு மகா அபிஷேகம் நடைபெறும்.
சூரியனுக்குரிய கிழமை ஞாயிறு என்பதால், அன்று, ஏராளமான
பக்தர்கள் வருவர்.

ஜாதக ரீதியாக சூரியனின் இருப்பிடம் சரியில்லாதோரும்,
சூரிய திசையால் பாதிக்கப் படுவோரும் சூரியனுக்கு சிவப்பு வஸ்திரம்,
செந்தாமரை மலர் சாத்துவர். எல்லா கிரகங்களுமே இங்கு உள்ளதால்,
அந்தந்த கிரக தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து வழிபட்டு செல்லலாம்.

மனிதனாகப் பிறந்து விட்டால், கஷ்டம் நிச்சயம்.
இதற்கு ஏழை, பணக்காரர், படித்தவர், பாமரர், அசுரர், முனிவர் என்ற
பாகுபாடு எல்லாம் இல்லை. நம் பாவ, புண்ணியத்தை கழிக்கவே,
பூமியில் பிறந்துள்ளோம். நமக்கு வரும் கஷ்டங்கள், நம் விதிப்பயனால்
வருபவை. அவற்றை அனுபவித்தே தீர வேண்டும். ஆனால், அவற்றை
தாங்கும் சக்தியை தரவும், அந்த கஷ்டங்கள் மூலம், ‘அனுபவம்’ என்னும்
கற்கண்டை பெறவும் ரதசப்தமி நன்னாளில் நவக்கிரகங்களை வேண்டிக்
கொள்வோம்!

——————————

தி.செல்லப்பா
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக