புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_c10 
3 Posts - 5%
Baarushree
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_c10 
2 Posts - 4%
prajai
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_c10 
2 Posts - 4%
Rutu
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_c10 
1 Post - 2%
சிவா
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_c10 
1 Post - 2%
viyasan
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_c10 
2 Posts - 13%
Rutu
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 28, 2016 2:26 pm

First topic message reminder :


புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 6 MPqcOVYITQKsuvmgoWLr+marry_jail_001.w540
-
எரித்திரியா நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்களும்
குறைந்த பட்சம் இரண்டு பெண்களை திருமணம் செய்து
கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் சிறை
தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு
அறிவித்துள்ளது.
-
நாட்டின் பெண்கள் தொகை அதிகமாகவும்
ஆண்களின் தொகை குறைவாகவும் காணப்படுவதே
இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எரித்திரியா நாட்டில் உள்ள மொத்த சனத்தொகை
4 மில்லியன்களாகும்.
-
1998-2000 ஆம் ஆண்டு வரையான காலத்தில் இடம்பெற்ற
யுத்தத்தில் 150,000 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதனால்
நாட்டு ஆண்களின் தொகை குறைவடைந்துள்ளது.
-
இதன் காரணமாகவே அரசாங்கம் இந்த உத்தரவை
பிறப்பித்துள்ளது.
-
மேலும், ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு
தேவையான பண உதவிகளையும், வீட்டு வசதிகளையும் அந்த
நாட்டு அரசாங்கம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
---------------


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 7:35 pm

T.N.Balasubramanian wrote:உங்களுக்கு ஒரு clue தரேன் , வயதை  வைத்து கண்டுபிடியுங்க .
ராஜா கூறிய படி பார்த்த ,
பின்னாலே இருக்கிற A தான்
முன்னாலே ஓடி வராங்க
பின்னாலே வரவங்க
முன்னாலேயே பிறந்துட்டாங்க
ஆனாலே அதுலே ஒருத்தர்
பின்னாலே பிறந்தவங்க
முன்னாலே ஓடினாலும்  அவங்க
முன்னாலேயும் பிறக்கலா
பின்னாலேயும் பிறக்கலா
நடுவிலே பிறந்து இருக்காங்க

இப்போ தெரியுதா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191978

பயம் பயம் பயம் ................இந்த  பதிவின் எழுத்துகள் ரொம்ப மங்கலா தெரியுதே.........ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல  கொஞ்சம் இருங்க கண்ணாடிய துடைத்து போட்டுக்கொண்டு வருகிறேன்.................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
.
.
.
ஏதோ சொல்லி சமாளிச்சுட்டோமே...... ஆறுதல் ஆறுதல் நமக்கு நாமே ,தோளை தட்டிக்கொடுத்துக்க வேண்டியதுதான் ....ஹி...........ஹி...ஹி.....ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Feb 05, 2016 3:44 pm

krishnaamma wrote:
mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:அப்டினா அங்க போய் செட்டில் ஆகிரலமோ ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1191911

அடப்பாவி, இப்போவேவா?...............இதோவரேன்  ................ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ எங்கே லக்ஷ்மி?...............ஜாலி ஜாலி ஜாலி
.
.அம்மா மிக்க நலம் நீங்க எப்படி இருக்கீங்க
.
அது தான் 'ஆணியே பிடுங்க வேண்டாம்' என்று மாற்று பதிவு போட்டுவிடாங்களே அதை பார்க்கலையா சரவணன்? .....இதுபோல ரொம்ப பேர் அங்கு குடியேற ஆசைப் பட்டாங்களாம் , அதனால் அவங்க அந்த சட்டத்தையே எடுத்துட்டாங்களாமே ? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1191912
அம்மா சத்தமா சொல்லாதிங்க அவளுக்கு கேக்க போகுது , சட்டம் ஏன் எடுத்திங்கனு ஒரு கேஸ் file பண்ணிருவோம்
மேற்கோள் செய்த பதிவு: 1191914

ஹா...ஹா...ஹா... சரியான ஆள் நீங்க புன்னகை.....................நலமா சரவணன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1191915

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 05, 2016 5:50 pm

mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:அப்டினா அங்க போய் செட்டில் ஆகிரலமோ ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1191911

அடப்பாவி, இப்போவேவா?...............இதோவரேன்  ................ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ எங்கே லக்ஷ்மி?...............ஜாலி ஜாலி ஜாலி
.
.அம்மா மிக்க நலம் நீங்க எப்படி இருக்கீங்க
.
அது தான் 'ஆணியே பிடுங்க வேண்டாம்' என்று மாற்று பதிவு போட்டுவிடாங்களே அதை பார்க்கலையா சரவணன்? .....இதுபோல ரொம்ப பேர் அங்கு குடியேற ஆசைப் பட்டாங்களாம் , அதனால் அவங்க அந்த சட்டத்தையே எடுத்துட்டாங்களாமே ? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1191912
அம்மா சத்தமா சொல்லாதிங்க அவளுக்கு கேக்க போகுது , சட்டம் ஏன் எடுத்திங்கனு ஒரு கேஸ் file பண்ணிருவோம்
மேற்கோள் செய்த பதிவு: 1191914

ஹா...ஹா...ஹா... சரியான ஆள் நீங்க புன்னகை.....................நலமா சரவணன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1191915
மேற்கோள் செய்த பதிவு: 1192073

என்ன பாலா, இவ்வளவு வெள்ளந்தி இருக்கீங்க ?
உங்க புது மனைவிதான் , திரைமறைவில் இருந்து கொண்டே , உலக அளவில் ,இதை செய்து முடித்து உள்ளார்களாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Feb 06, 2016 5:27 pm

T.N.Balasubramanian wrote:
mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:அப்டினா அங்க போய் செட்டில் ஆகிரலமோ ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1191911

அடப்பாவி, இப்போவேவா?...............இதோவரேன்  ................ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ எங்கே லக்ஷ்மி?...............ஜாலி ஜாலி ஜாலி
.
.அம்மா மிக்க நலம் நீங்க எப்படி இருக்கீங்க
.
அது தான் 'ஆணியே பிடுங்க வேண்டாம்' என்று மாற்று பதிவு போட்டுவிடாங்களே அதை பார்க்கலையா சரவணன்? .....இதுபோல ரொம்ப பேர் அங்கு குடியேற ஆசைப் பட்டாங்களாம் , அதனால் அவங்க அந்த சட்டத்தையே எடுத்துட்டாங்களாமே ? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1191912
அம்மா சத்தமா சொல்லாதிங்க அவளுக்கு கேக்க போகுது , சட்டம் ஏன் எடுத்திங்கனு ஒரு கேஸ் file பண்ணிருவோம்
மேற்கோள் செய்த பதிவு: 1191914

ஹா...ஹா...ஹா... சரியான ஆள் நீங்க புன்னகை.....................நலமா சரவணன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1191915
மேற்கோள் செய்த பதிவு: 1192073

என்ன பாலா, இவ்வளவு வெள்ளந்தி இருக்கீங்க ?
உங்க புது மனைவிதான் , திரைமறைவில் இருந்து கொண்டே , உலக அளவில் ,இதை செய்து முடித்து உள்ளார்களாம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1192088
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 06, 2016 5:33 pm

இந்த திரி தினமும் கண்ணுல படுது.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Feb 06, 2016 5:47 pm

ஜாஹீதாபானு wrote:இந்த திரி தினமும் கண்ணுல படுது.
மேற்கோள் செய்த பதிவு: 1192258

ஆனால் இந்த நாடு எங்க கண்ணுல இன்னும் படலையே அக்கா... அழுகை அழுகை அழுகை

நான் இப்போதைக்கு அப்பீட்டு

பானு அக்கா போனதுக்கப்புறம் ரிப்பீட்டு

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



மெய்பொருள் காண்பது அறிவு
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 06, 2016 6:37 pm

K.Senthil kumar wrote:
ஜாஹீதாபானு wrote:இந்த திரி தினமும் கண்ணுல படுது.
மேற்கோள் செய்த பதிவு: 1192258

ஆனால் இந்த நாடு எங்க கண்ணுல இன்னும் படலையே அக்கா... அழுகை அழுகை அழுகை

நான் இப்போதைக்கு அப்பீட்டு

பானு அக்கா போனதுக்கப்புறம் ரிப்பீட்டு

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1192260

ஆசைப்பட்டு என்ன செய்ய முடியும் . அந்த நாட்டுல பிறந்திருக்கணும் .



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Feb 06, 2016 8:06 pm

ஜாஹீதாபானு wrote:
K.Senthil kumar wrote:
ஜாஹீதாபானு wrote:இந்த திரி தினமும் கண்ணுல படுது.
மேற்கோள் செய்த பதிவு: 1192258

ஆனால் இந்த நாடு எங்க கண்ணுல இன்னும் படலையே அக்கா... அழுகை அழுகை அழுகை

நான் இப்போதைக்கு  அப்பீட்டு

பானு அக்கா போனதுக்கப்புறம் ரிப்பீட்டு

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1192260

ஆசைப்பட்டு என்ன செய்ய முடியும் . அந்த நாட்டுல பிறந்திருக்கணும் .
மேற்கோள் செய்த பதிவு: 1192267

இந்தியா ------------------->மாற்றம் ----------------------->எரித்திரியா

இந்த மாற்றம் என்று நிகழும்  என்ன?  என்ன?  ஒன்னும் புரியல

ப்லீஸ்....கொஞ்சம் யோசிச்சு நல்ல பதிலா சொல்லுங்க  அக்காசிரி சிரி  .                  என் பின்னால் நிறைய பேர் நிக்கறாங்க .. ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி

நான் போயிட்டு நாளைக்கு ..................இல்ல .....................நாளை மறுநாள் வரேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 06, 2016 8:37 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:உங்களுக்கு ஒரு clue தரேன் , வயதை  வைத்து கண்டுபிடியுங்க .
ராஜா கூறிய படி பார்த்த ,
பின்னாலே இருக்கிற A தான்
முன்னாலே ஓடி வராங்க
பின்னாலே வரவங்க
முன்னாலேயே பிறந்துட்டாங்க
ஆனாலே அதுலே ஒருத்தர்
பின்னாலே பிறந்தவங்க
முன்னாலே ஓடினாலும்  அவங்க
முன்னாலேயும் பிறக்கலா
பின்னாலேயும் பிறக்கலா
நடுவிலே பிறந்து இருக்காங்க

இப்போ தெரியுதா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191978

பயம் பயம் பயம் ................இந்த  பதிவின் எழுத்துகள் ரொம்ப மங்கலா தெரியுதே.........ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல  கொஞ்சம் இருங்க கண்ணாடிய துடைத்து போட்டுக்கொண்டு வருகிறேன்.................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
.
.
.
ஏதோ சொல்லி சமாளிச்சுட்டோமே...... ஆறுதல் ஆறுதல் நமக்கு நாமே ,தோளை தட்டிக்கொடுத்துக்க வேண்டியதுதான் ....ஹி...........ஹி...ஹி.....ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1191984

தோளை தட்டிக் கொண்டு , எங்காவது ,சுளுக்கிக் கொள்ளப் போகிறது .
வேண்டுமானால் , puzzle ஐ தீர்த்து விடுகிறேன் .
பானு வேறு #55இல் , தினமும் இந்தத் திரி கண்ணை உறுத்துகிறது என்கிறார் .
தகுந்த கண்ச்சொட்டு கிடைக்கவில்லையாம் .
கண்ச்சொட்டுனா என்னவா ?
டாக்டர் அய்யா ரொம்ப வருத்தப் படுவார் ,
கண்ச்சொட்டுன என்ன என்று தமிழில் சொன்னால்தான் புரியும் என்றால்
சொல்லுகிறேன்" ஐ டிராப்ஸ் "

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2016 10:33 pm

krishnaamma wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:பின்னால் சுட்டுத்தள்ளூ! உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ மூணு பேர்
மராத்தான் ரேசுலே ஓடற மாதிரி ஓடி வராங்க . ரெண்டு தெரிந்த முகம் . ஒன்று தெரியாத முகம் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191948
S  யாருன்னு தெரிஞ்சு போச்சு எனக்கு ஜாலி ஜாலி ஜாலி....ஆனால் அந்த தெரியாத முகம் யாரு ஐயா? புன்னகை


இது கூடவா தெரியல , மூணுல ரெண்டு முகம் ஐயாவுக்கு தெரிந்த முகம் புன்னகை ஒண்ணு தெரியாத முகம்.

1. K என்று பெயர் வச்சுகிட்ட S
2. A
3. இதுவும் A தான் , ஐயாவுக்கு தெரியாத முகம் புன்னகை

அது K இல்லை என்று ஐயாவே சொல்லி புதுசாக ஒரு S ஐ உள்ளே கொண்டு வரார் பாருங்கோ, அப்புறம் துரத்துவது 3 பேர் என்று வேற சொல்கிறார் புன்னகை ..அது தான் கொஞ்சம் அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1191982

அம்போன்னு நிக்குது இந்த திரி .
அவிழ்க்காத முடிச்சை ,
கேட்பார் அற்று இருக்கும்
பார்ப்பார் அற்று இருக்கும் திரி .

ஆண்கள் முதலில் ஓடும் இருவர் ,கிருஷ்ணா & ராஜா ( ராஜாவே கூறி இருக்கார் )

என்ன சந்தேகம் , K ன்னு நினைச்சா அது தப்பு
அது S .
என்ன S இப்பிடி வேகமா போறீங்க ?
இந்த ஸ்பீட்லே போனா அவர்களை overtake பண்ணிடுவீங்களேன்னு கேட்டேன்
அதுக்கு ஓடிக்கொண்டே ," ஆமாம் , overtake பண்ணி நாந்தான் அவங்களை lead பண்ணலாம்னு இருக்கேன்னு " சொல்லிட்டார் .
ஓஹோ அப்பிடியானு , அவங்க ஓடற அழகை பார்த்தா , பின்னால் சுட்டுத்தள்ளூ! உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ மூணு பேர்
மராத்தான் ரேசுலே ஓடற மாதிரி ஓடி வராங்க . ரெண்டு தெரிந்த முகம் . ஒன்று தெரியாத முகம் .

..ரமணியன்

பின்னால இவர்களை துரத்திக் கொண்டு ஒடி வரவர் S என்கிற சுந்தர் . துரத்திற மாதிரி ஓடி ,
இவர் தான் லீட் பண்ணப் போறாராம் .

அடுத்த சீன்.
மூன்று பெண்மணிகள்
தெரிந்த முகம் ரெண்டு ,தெரியாத முகம் (பார்த்தறியாத முகம் ) ஒன்று

உங்களுக்கு ஒரு clue தரேன் , வயதை வைத்து கண்டுபிடியுங்க .
ராஜா கூறிய படி பார்த்த ,
பின்னாலே இருக்கிற A தான்
முன்னாலே ஓடி வராங்க
பின்னாலே வரவங்க
முன்னாலேயே பிறந்துட்டாங்க
ஆனாலே அதுலே ஒருத்தர்
பின்னாலே பிறந்தவங்க
முன்னாலே ஓடினாலும் அவங்க
முன்னாலேயும் பிறக்கலா
பின்னாலேயும் பிறக்கலா
நடுவிலே பிறந்து இருக்காங்க

இப்போ தெரியுதா ?

ரமணியன்


முதல்ல ஓடி வரது ஆர்த்தி என்கின்ற A
முன்னாலே ஓடி வந்தாலும் , பின்னாலே பிறந்தவர்
.
ஏற்கனவே தலையை பத்தி அரசல் புரசல ,
ஆபீசுலெ அனுஷ்க வ புடிக்கும் நமீதாவ புடிக்கும்னு
காலரை தூக்கி விட்டுக் கொண்டவர் .
ரெண்டாம் இடத்தில் அர்ச்சனா ..நடுவில் பிறந்தவர் .A
முன்னாலே பிறந்தாலும் வயது காரணமாக பின்னால் ஓடி வரும் கிருஷ்ணம்மா .K

இப்பிடி டீடைலா சொன்னதான் நமக்கு தூக்கம் இன்று இரவு வரும் .

என்னது மத்த மூணு பேருக்கு தூக்கம் வராதா ?

என்னது திசையை மாத்தி அந்த மூணு பேரும் என்னைத் தேடி வராங்களா ??

மணி 1030 ஆயிடுச்சு . தூங்க போகணும்

நீங்க மூவரும் ரெஸ்ட் எடுங்க ! ஓட்டத்தை நாளை காலை வைத்துக் கொள்ளலாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக