புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Poll_c10 
3 Posts - 7%
heezulia
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Poll_c10 
2 Posts - 4%
dhilipdsp
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 28, 2016 2:26 pm

First topic message reminder :


புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 MPqcOVYITQKsuvmgoWLr+marry_jail_001.w540
-
எரித்திரியா நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்களும்
குறைந்த பட்சம் இரண்டு பெண்களை திருமணம் செய்து
கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் சிறை
தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு
அறிவித்துள்ளது.
-
நாட்டின் பெண்கள் தொகை அதிகமாகவும்
ஆண்களின் தொகை குறைவாகவும் காணப்படுவதே
இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எரித்திரியா நாட்டில் உள்ள மொத்த சனத்தொகை
4 மில்லியன்களாகும்.
-
1998-2000 ஆம் ஆண்டு வரையான காலத்தில் இடம்பெற்ற
யுத்தத்தில் 150,000 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதனால்
நாட்டு ஆண்களின் தொகை குறைவடைந்துள்ளது.
-
இதன் காரணமாகவே அரசாங்கம் இந்த உத்தரவை
பிறப்பித்துள்ளது.
-
மேலும், ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு
தேவையான பண உதவிகளையும், வீட்டு வசதிகளையும் அந்த
நாட்டு அரசாங்கம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
---------------


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Feb 04, 2016 11:24 am

krishnaamma wrote:
mbalasaravanan wrote:அப்டினா அங்க போய் செட்டில் ஆகிரலமோ ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1191911

அடப்பாவி, இப்போவேவா?...............இதோவரேன்  ................ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ எங்கே லக்ஷ்மி?...............ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
அது தான் 'ஆணியே பிடுங்க வேண்டாம்' என்று மாற்று பதிவு போட்டுவிடாங்களே அதை பார்க்கலையா சரவணன்? .....இதுபோல ரொம்ப பேர் அங்கு குடியேற ஆசைப் பட்டாங்களாம் , அதனால் அவங்க அந்த சட்டத்தையே எடுத்துட்டாங்களாமே ? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1191912
அம்மா சத்தமா சொல்லாதிங்க அவளுக்கு கேக்க போகுது , சட்டம் ஏன் எடுத்திங்கனு ஒரு கேஸ் file பண்ணிருவோம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 11:26 am

mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:அப்டினா அங்க போய் செட்டில் ஆகிரலமோ ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1191911

அடப்பாவி, இப்போவேவா?...............இதோவரேன்  ................ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ எங்கே லக்ஷ்மி?...............ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
அது தான் 'ஆணியே பிடுங்க வேண்டாம்' என்று மாற்று பதிவு போட்டுவிடாங்களே அதை பார்க்கலையா சரவணன்? .....இதுபோல ரொம்ப பேர் அங்கு குடியேற ஆசைப் பட்டாங்களாம் , அதனால் அவங்க அந்த சட்டத்தையே எடுத்துட்டாங்களாமே ? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1191912
அம்மா சத்தமா சொல்லாதிங்க அவளுக்கு கேக்க போகுது , சட்டம் ஏன் எடுத்திங்கனு ஒரு கேஸ் file பண்ணிருவோம்
மேற்கோள் செய்த பதிவு: 1191914

ஹா...ஹா...ஹா... சரியான ஆள் நீங்க புன்னகை.....................நலமா சரவணன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 04, 2016 2:19 pm

Raja wrote:ராஜா (மறுபடியும் கிருஷ்ணா எண்ணிற்கு டயல் செய்ய) : ரெகார்டெட் வாய்ஸ் “நீங்க தொடர்பு கொள்ள முயற்சிக்கும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்”

(ஆஹா.. மின்னல் வேகத்துல escape ஆயிட்டாப்புல போல இருக்குதே அதிர்ச்சி , , நாம வேற bon voyage எல்லாம் சொல்லி அப்ப்ரூவர் ஆயிட்டோமே , வீட்டுல "அ" கிட்ட வாங்குறதே தாங்க முடியல இப்ப "ஆ"வன்னா கிட்டேயும் வாங்கனுமா, அவ்வ்வ்வ்வ்வ்…..)





அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை நானும் கிருஷ்ணாவும் ஓடுறோம் புன்னகை , துரத்துறது யாரா இருக்கும் ?!!


என்ன சந்தேகம்  , K ன்னு நினைச்சா அது தப்பு
அது S .
என்ன S இப்பிடி வேகமா போறீங்க ?
இந்த ஸ்பீட்லே போனா அவர்களை overtake பண்ணிடுவீங்களேன்னு கேட்டேன்
அதுக்கு ஓடிக்கொண்டே   ," ஆமாம் , overtake பண்ணி நாந்தான் அவங்களை lead பண்ணலாம்னு இருக்கேன்னு " சொல்லிட்டார் .
ஓஹோ அப்பிடியானு , அவங்க ஓடற அழகை பார்த்தா ,  பின்னால் சுட்டுத்தள்ளூ! உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ மூணு பேர்
மராத்தான் ரேசுலே ஓடற மாதிரி ஓடி வராங்க . ரெண்டு தெரிந்த முகம் . ஒன்று தெரியாத முகம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 2:22 pm

T.N.Balasubramanian wrote:
Raja wrote:ராஜா (மறுபடியும் கிருஷ்ணா எண்ணிற்கு டயல் செய்ய) : ரெகார்டெட் வாய்ஸ் “நீங்க தொடர்பு கொள்ள முயற்சிக்கும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்”

(ஆஹா.. மின்னல் வேகத்துல escape ஆயிட்டாப்புல போல இருக்குதே அதிர்ச்சி , , நாம வேற bon voyage எல்லாம் சொல்லி அப்ப்ரூவர் ஆயிட்டோமே , வீட்டுல "அ" கிட்ட வாங்குறதே தாங்க முடியல இப்ப "ஆ"வன்னா கிட்டேயும் வாங்கனுமா, அவ்வ்வ்வ்வ்வ்…..)





அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை நானும் கிருஷ்ணாவும் ஓடுறோம் புன்னகை , துரத்துறது யாரா இருக்கும் ?!!


என்ன சந்தேகம்  , K ன்னு நினைச்சா அது தப்பு
அது S .
என்ன S இப்பிடி வேகமா போறீங்க ?
இந்த ஸ்பீட்லே போனா அவர்களை overtake பண்ணிடுவீங்களேன்னு கேட்டேன்
அதுக்கு ஓடிக்கொண்டே   ," ஆமாம் , overtake பண்ணி நாந்தான் அவங்களை lead பண்ணலாம்னு இருக்கேன்னு " சொல்லிட்டார் .
ஓஹோ அப்பிடியானு , அவங்க ஓடற அழகை பார்த்தா ,  பின்னால் சுட்டுத்தள்ளூ! உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ மூணு பேர்
மராத்தான் ரேசுலே ஓடற மாதிரி ஓடி வராங்க . ரெண்டு தெரிந்த முகம் . ஒன்று தெரியாத முகம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191948

S யாருன்னு தெரிஞ்சு போச்சு எனக்கு ஜாலி ஜாலி ஜாலி....ஆனால் அந்த தெரியாத முகம் யாரு ஐயா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 04, 2016 2:34 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
Raja wrote:ராஜா (மறுபடியும் கிருஷ்ணா எண்ணிற்கு டயல் செய்ய) : ரெகார்டெட் வாய்ஸ் “நீங்க தொடர்பு கொள்ள முயற்சிக்கும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்”

(ஆஹா.. மின்னல் வேகத்துல escape ஆயிட்டாப்புல போல இருக்குதே அதிர்ச்சி , , நாம வேற bon voyage எல்லாம் சொல்லி அப்ப்ரூவர் ஆயிட்டோமே , வீட்டுல "அ" கிட்ட வாங்குறதே தாங்க முடியல இப்ப "ஆ"வன்னா கிட்டேயும் வாங்கனுமா, அவ்வ்வ்வ்வ்வ்…..)





அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை நானும் கிருஷ்ணாவும் ஓடுறோம் புன்னகை , துரத்துறது யாரா இருக்கும் ?!!


என்ன சந்தேகம்  , K ன்னு நினைச்சா அது தப்பு
அது S .
என்ன S இப்பிடி வேகமா போறீங்க ?
இந்த ஸ்பீட்லே போனா அவர்களை overtake பண்ணிடுவீங்களேன்னு கேட்டேன்
அதுக்கு ஓடிக்கொண்டே   ," ஆமாம் , overtake பண்ணி நாந்தான் அவங்களை lead பண்ணலாம்னு இருக்கேன்னு " சொல்லிட்டார் .
ஓஹோ அப்பிடியானு , அவங்க ஓடற அழகை பார்த்தா ,  பின்னால் சுட்டுத்தள்ளூ! உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ மூணு பேர்
மராத்தான் ரேசுலே ஓடற மாதிரி ஓடி வராங்க . ரெண்டு தெரிந்த முகம் . ஒன்று தெரியாத முகம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191948

S யாருன்னு தெரிஞ்சு போச்சு எனக்கு ஜாலி ஜாலி ஜாலி....ஆனால் அந்த தெரியாத முகம் யாரு ஐயா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1191949

ஏன் மினி கூகுள்ளுக்கு தெரியல்லே ? அதிர்ச்சி அதிர்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 04, 2016 5:16 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:பின்னால் சுட்டுத்தள்ளூ! உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ மூணு பேர்
மராத்தான் ரேசுலே ஓடற மாதிரி ஓடி வராங்க . ரெண்டு தெரிந்த முகம் . ஒன்று தெரியாத முகம் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191948
S யாருன்னு தெரிஞ்சு போச்சு எனக்கு ஜாலி ஜாலி ஜாலி....ஆனால் அந்த தெரியாத முகம் யாரு ஐயா? புன்னகை


இது கூடவா தெரியல , மூணுல ரெண்டு முகம் ஐயாவுக்கு தெரிந்த முகம் புன்னகை ஒண்ணு தெரியாத முகம்.

1. K என்று பெயர் வச்சுகிட்ட S
2. A
3. இதுவும் A தான் , ஐயாவுக்கு தெரியாத முகம் புன்னகை

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Feb 04, 2016 5:30 pm

இரண்டு பெண்களைத் திருமணம் செய்யாவிட்டால் ஜெயில் தண்டனை ! அவ்வாறு திருமணம் செய்துகொண்டு பிள்ளை பெறவில்லை என்றால் மரண தண்டனை என்று சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 04, 2016 6:01 pm

உங்களுக்கு ஒரு clue தரேன் , வயதை வைத்து கண்டுபிடியுங்க .
ராஜா கூறிய படி பார்த்த ,
பின்னாலே இருக்கிற A தான்
முன்னாலே ஓடி வராங்க
பின்னாலே வரவங்க
முன்னாலேயே பிறந்துட்டாங்க
ஆனாலே அதுலே ஒருத்தர்
பின்னாலே பிறந்தவங்க
முன்னாலே ஓடினாலும்  அவங்க
முன்னாலேயும் பிறக்கலா
பின்னாலேயும் பிறக்கலா
நடுவிலே பிறந்து இருக்காங்க

இப்போ தெரியுதா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 7:25 pm

T.N.Balasubramanian wrote:
ஏன் மினி கூகுள்ளுக்கு தெரியல்லே ? அதிர்ச்சி அதிர்ச்சி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191952

ஐயா, அந்த ஒரிஜினல் கூகுளில் பல்லாயிரக் கணக்கான பேர் upload செய்து, tag போட்டு வைக்கிறார்கள், இது தேடும்போது 0.17 செகண்ட் il தேடினேன் என்று சொல்லி பெருமை பட்டுக்கொண்டு, சீட்டுக்கட்டு போல தள விவரங்களை நம் கண்ணெதிரே கொட்டும்.....................

நான் சொல்வது, மினி கூகள் இல்லை, சின்ன கூகள், எனக்கு சொந்தமானது, நான் தெரிந்துகொண்ட வற்றை, என் மூளை என்கிற ஹார்ட் டிஸ்க் இல் போட்டு வைத்துக்கொண்டு , கேட்பவர்களுக்கு நானே எடுத்து தரேன் .....அவ்வளவு தான், என்னுடையது ONE (WO )MAN SHOW ஐயா............நம்மால் அது அளவுக்கு போக முடியுமா சொல்லுங்கோ புன்னகை
.
.
K க்கு பதிலா S என்று சொல்லிட்டீங்க, அவங்களை உங்களுக்குத் தெரியும் , துரத்தும் மற்ற 3 பேரில் 2 பேரை உங்களுக்குத்தெரியும் .............என்று நீங்களே சொல்லி விடீர்கள்...............அந்த 3 வது தெரியாத முகம் ராஜாவா?.....இல்லை 'இனி' இந்த திரிக்கு வரப்போகும் ஆளா? ஜாலி ஜாலி ஜாலி ......சொல்லுங்கோ !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 7:31 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:பின்னால் சுட்டுத்தள்ளூ! உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ மூணு பேர்
மராத்தான் ரேசுலே ஓடற மாதிரி ஓடி வராங்க . ரெண்டு தெரிந்த முகம் . ஒன்று தெரியாத முகம் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191948
S  யாருன்னு தெரிஞ்சு போச்சு எனக்கு ஜாலி ஜாலி ஜாலி....ஆனால் அந்த தெரியாத முகம் யாரு ஐயா? புன்னகை


இது கூடவா தெரியல , மூணுல ரெண்டு முகம் ஐயாவுக்கு தெரிந்த முகம் புன்னகை ஒண்ணு தெரியாத முகம்.

1. K என்று பெயர் வச்சுகிட்ட S
2. A
3. இதுவும் A தான் , ஐயாவுக்கு தெரியாத முகம் புன்னகை

அது K இல்லை என்று ஐயாவே சொல்லி புதுசாக ஒரு S ஐ உள்ளே கொண்டு வரார் பாருங்கோ, அப்புறம் துரத்துவது 3 பேர் என்று வேற சொல்கிறார் புன்னகை ..அது தான் கொஞ்சம் அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக