புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிருஷ்ணன் Vs கிருஷ்ணன்
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீரரான கிருஷ்ணனுடன் சமமாக விளையாடிய இன்னொரு கிருஷ்ணன் இருந்தார் என்றால், அது ஆச்சரியமாக இருக்கும். அவர் வேறு யாருமல்ல, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்தான்!
சென்னை, தியாகராயநகரில் கலைவாணர் வீட்டருகே 'பெண்கள் டென்னிஸ் கிளப்' உண்டு. அதில், காலை நேரத்தில் ஆண்களை விளையாட அனுமதிப்பதுண்டு. அந்நாட்களில் அந்த கிளப்பில் கலைவாணரும் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது மாணவனாக இருந்த டென்னிஸ் கிருஷ்ணனை அவர் தந்தை ராமனாதன், பயிற்சி அளிப்பதற்காக இந்த கிளப்பிற்கு அழைத்து வருவதுண்டு. சின்ன வயதிலேயே கிருஷ்ணன் அற்புதமாக விளையாடுவதைக் கண்டு கலைவாணர் மகிழ்ந்து அதை ரசிக்கவும், உற்சாகப்படுத்தவும் செய்வார்.
சில மாதங்களே டென்னிஸ் கற்றிருந்த கலைவாணருக்கும் டென்னிஸ் டோர்னமென்ட்டில் கலந்துகொள்ளவேண்டும் என்ற ஆசை வந்தது. கற்றுக்கொள்பவர்களுக்காக நடைபெறும் பந்தய வரிசையில் கலந்துகொண்டு, வெற்றிகரமாகத் தோல்வி அடைந்தார்.
டென்னிஸைப் பற்றி நினைக்கும்போது, ஓர் உருக்கமான சம்பவம் நினைவுக்கு வருகிறது. கலைவாணர் ரஷ்யா சென்று திரும்பியதும், நாகர்கோவிலில் அவர் வீட்டிற்கு அருகில் இருந்த டென்னிஸ் கிளப்பில் அவருக்கு ஒரு வரவேற்பளித்தார்கள். பாராட்டுரைகளுக்குக் கலைவாணர் நன்றி கூறும்போது, "நான் என் சிறு வயதில் இந்த கிளப்பில் பந்து விளையாட்டில் பங்குகொண்டிருக்கிறேன். பெரிய உத்தியோகஸ்தர்களும், வழக்கறிஞர்களும், பணக்காரர்களும் இடம்பெறும் இந்த கிளப்பில் நானும் இடம்பெற்றிருந்தேன் என்று சொல்வது உங்க ளுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அதாவது, மாதம் 2 ரூபாய் சம்பளத்தில், கோர்ட்டை விட்டு தூரமாக ஓடிச் செல்லும் பந்தைத் தூக்கிப் போடும் பணியின் மூலம் ஆட்டத்தில் பங்குகொள்ளும் வாய்ப்பு எனக்கு இருந்தது என்பதைத்தான் குறிப்பிடுகிறேன்" என்றார்.
விகடன்
சென்னை, தியாகராயநகரில் கலைவாணர் வீட்டருகே 'பெண்கள் டென்னிஸ் கிளப்' உண்டு. அதில், காலை நேரத்தில் ஆண்களை விளையாட அனுமதிப்பதுண்டு. அந்நாட்களில் அந்த கிளப்பில் கலைவாணரும் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது மாணவனாக இருந்த டென்னிஸ் கிருஷ்ணனை அவர் தந்தை ராமனாதன், பயிற்சி அளிப்பதற்காக இந்த கிளப்பிற்கு அழைத்து வருவதுண்டு. சின்ன வயதிலேயே கிருஷ்ணன் அற்புதமாக விளையாடுவதைக் கண்டு கலைவாணர் மகிழ்ந்து அதை ரசிக்கவும், உற்சாகப்படுத்தவும் செய்வார்.
சில மாதங்களே டென்னிஸ் கற்றிருந்த கலைவாணருக்கும் டென்னிஸ் டோர்னமென்ட்டில் கலந்துகொள்ளவேண்டும் என்ற ஆசை வந்தது. கற்றுக்கொள்பவர்களுக்காக நடைபெறும் பந்தய வரிசையில் கலந்துகொண்டு, வெற்றிகரமாகத் தோல்வி அடைந்தார்.
டென்னிஸைப் பற்றி நினைக்கும்போது, ஓர் உருக்கமான சம்பவம் நினைவுக்கு வருகிறது. கலைவாணர் ரஷ்யா சென்று திரும்பியதும், நாகர்கோவிலில் அவர் வீட்டிற்கு அருகில் இருந்த டென்னிஸ் கிளப்பில் அவருக்கு ஒரு வரவேற்பளித்தார்கள். பாராட்டுரைகளுக்குக் கலைவாணர் நன்றி கூறும்போது, "நான் என் சிறு வயதில் இந்த கிளப்பில் பந்து விளையாட்டில் பங்குகொண்டிருக்கிறேன். பெரிய உத்தியோகஸ்தர்களும், வழக்கறிஞர்களும், பணக்காரர்களும் இடம்பெறும் இந்த கிளப்பில் நானும் இடம்பெற்றிருந்தேன் என்று சொல்வது உங்க ளுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அதாவது, மாதம் 2 ரூபாய் சம்பளத்தில், கோர்ட்டை விட்டு தூரமாக ஓடிச் செல்லும் பந்தைத் தூக்கிப் போடும் பணியின் மூலம் ஆட்டத்தில் பங்குகொள்ளும் வாய்ப்பு எனக்கு இருந்தது என்பதைத்தான் குறிப்பிடுகிறேன்" என்றார்.
விகடன்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சமூக சிலேடைகளில் பந்தாடி நமை வென்றவர் அவர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
வாரி வழங்கிய கலை உலக வள்ளல்களில் நானறிந்தவர்கள்
NSK , கண்ணதாசன்,MGR .
ஜெயசங்கர் விளம்பரமின்றி செய்தவர்களில் இவரும் ஒருவர் .
ரமணியன்
NSK , கண்ணதாசன்,MGR .
ஜெயசங்கர் விளம்பரமின்றி செய்தவர்களில் இவரும் ஒருவர் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:வாரி வழங்கிய கலை உலக வள்ளல்களில் நானறிந்தவர்கள்
NSK , கண்ணதாசன்,MGR .
ஜெயசங்கர் விளம்பரமின்றி செய்தவர்களில் இவரும் ஒருவர் .
ரமணியன்
நிஜம் ஐயா, இந்த வரிசையை திரும்பிக்கூட பார்க்காத வருக்கு ஏகப்பட்ட பத்ம விருதுகள் என்றால் மனம் வலிக்கிறது
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:வாரி வழங்கிய கலை உலக வள்ளல்களில் நானறிந்தவர்கள்
NSK , கண்ணதாசன்,MGR .
ஜெயசங்கர் விளம்பரமின்றி செய்தவர்களில் இவரும் ஒருவர் .
ரமணியன்
நிஜம் ஐயா, இந்த வரிசையை திரும்பிக்கூட பார்க்காத வருக்கு ஏகப்பட்ட பத்ம விருதுகள் என்றால் மனம் வலிக்கிறது
நிஜம் க்ரிஷ்ணாம்மா ..
நடிகை பத்மினி, உடுமலை நாராயண கவியை அறிமுகம் செய்தது
இவர்தான்.
பாலையாவின் நடிப்பை பாராட்டி தன் விலை உயர்ந்த காரை பரிசளித்தார்.
காந்தியடிகளின் தீவிர பக்தர். அவரது நினைவைப் போற்றும் வகையில்
தன் ஊரில் சொந்த செலவில் நினைவுத் தூண் எழுப்பினார்.
சார்லி சாப்ளினுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு,
‘சாப்ளினை ஆயிரம் துண்டு போட்டாலும் அதில் ஒரு துண்டுக்குகூட நான்
ஈடாக மாட்டேன்’ என்று தன்னடக்கத்துடன் கூறினார்.
இவரது கிந்தனார் காலட்சேபம் மிகவும் பிரபலம்.
இவர்தான்.
பாலையாவின் நடிப்பை பாராட்டி தன் விலை உயர்ந்த காரை பரிசளித்தார்.
காந்தியடிகளின் தீவிர பக்தர். அவரது நினைவைப் போற்றும் வகையில்
தன் ஊரில் சொந்த செலவில் நினைவுத் தூண் எழுப்பினார்.
சார்லி சாப்ளினுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு,
‘சாப்ளினை ஆயிரம் துண்டு போட்டாலும் அதில் ஒரு துண்டுக்குகூட நான்
ஈடாக மாட்டேன்’ என்று தன்னடக்கத்துடன் கூறினார்.
இவரது கிந்தனார் காலட்சேபம் மிகவும் பிரபலம்.
என்.எஸ். கே கொடுத்து கொடுத்தே கரைந்து போனவர்.
ஹனுமந்த் ராவ் எனும் வருமான வரித்துறை அதிகாரி
இவரின் கணக்காளரிடம் “என்ன இது எல்லா இடத்திலும் தர்மம் தர்மம்
அப்படின்னு எழுதி இருக்கு ?” என்று கேட்ட பொழுது அவர் சொன்னபடியே
தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் கலைவாணரை சந்தித்து தன் மகள்
திருமணத்துக்கு பணம் வேண்டும் என்று கேட்க உடனே பணத்தை எடுத்து
கொடுத்திருக்கிறார் கலைவாணர்.
“நீங்கள் கிருஷ்ணன் இல்லை கர்ணன் !” என்றார் அதிகாரி
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]ayyasamy ram wrote:
என்.எஸ். கே கொடுத்து கொடுத்தே கரைந்து போனவர்.
ஹனுமந்த் ராவ் எனும் வருமான வரித்துறை அதிகாரி
இவரின் கணக்காளரிடம் “என்ன இது எல்லா இடத்திலும் தர்மம் தர்மம்
அப்படின்னு எழுதி இருக்கு ?” என்று கேட்ட பொழுது அவர் சொன்னபடியே
தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் கலைவாணரை சந்தித்து தன் மகள்
திருமணத்துக்கு பணம் வேண்டும் என்று கேட்க உடனே பணத்தை எடுத்து
கொடுத்திருக்கிறார் கலைவாணர்.
“நீங்கள் கிருஷ்ணன் இல்லை கர்ணன் !” என்றார் அதிகாரி
-
முதல் முறையாக கேட்கிறேன் . கலியுக கர்ணன்தான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
அருமை நகை யுள்ளம் கொடையுள்ளம்
வணங்க வேண்டியவை ....
வணங்க வேண்டியவை ....
மெய்பொருள் காண்பது அறிவு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|