புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
96 Posts - 49%
heezulia
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
7 Posts - 4%
prajai
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
2 Posts - 1%
cordiac
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
223 Posts - 52%
heezulia
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
16 Posts - 4%
prajai
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
2 Posts - 0%
Barushree
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மளிகை கடையும் மருந்து கடையும்


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jan 26, 2016 12:45 pm

பாரம்பரிய உணவை 
குழி தோண்டி 
புதைத்து விட்டு 
பர்கர் சாப்பிட வழி 
இல்லையாம் சர்க்கரை 
வியாதிகாரனுக்கு!! 

ஏற்றம் இறைத்தவனுக்கு 
ஏறாத அழுத்தம் 
ஏதும் செய்யாதவனுக்கு 
ஏறிவிட்டதாம்!! 

புலம்புகிறான் 

காலாற களத்துமேட்டுல 
நடந்தவனுக்கு 
வராத கடுப்பு 
கால் மேல கால் போட்டு 
கணிணியில் உட்கார்ந்தவனுக்கு 
கடுப்பாம்!! காரணம்? 

மண்ணை மட்டம் ஆக்கி விட்டு 
மருந்தை தெளித்து 
மண் வாசனை இல்லாமல் 
மருந்தை உண்டால் 
வாராத வியாதிகள்?? 

நூற்றாண்டுகளில் 
நூறாயிரம் வியாதிகள் 

மண்ணுக்கு உயிரில்லை 
என்று நினைத்து விட்டார்கள் போலும் 
மனிதர்கள்! 

மண் உயிர்ப்புடன் 
இருந்தால் 
மனிதன் உயிருடன் 
இருப்பான்!! 

இது மனிதனுக்கு 
இன்னும் தெரியவில்லையா??
 மனிதா மண்ணை மதித்தால் 
மரணத்திலிருந்து மீளலாம்! 

பாரம்பரியத்தையும் 
பாரம்பரிய உணவையும் 
பாதுகாத்தால் பல்லாண்டு வாழலாம்!! 

உணவே மருந்து போய் 
மருந்தே உணவாகி விட்டது! 
விளைவு மருந்து கடையும் 
மளிகை கடை போல் மாறிவிட்டது!! 

சிந்திப்போமா??



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 26, 2016 12:56 pm

நன்று சசி.

சகதியில் விளைவதை/நுகர்வதை விட்டொழித்து,
சந்தையில் நுகர்வதை நாடியவன் நலன் கேள்விக்குறியே!!!




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 26, 2016 1:10 pm

மளிகை கடையும் மருந்து கடையும்  3838410834
-
மருத்துவர்கள் தங்கள் வளாகத்திலேயே பார்மசியும் அமைத்துக்
கொள்கிறார்கள்...
-
காரணம் அவர்கள் எழுதிக் குவிக்கும் மாத்திரைகள் விலை
சுமார் ஐநூறு ரூபாய்க்கு வரும்...
-
அதனை வெளியில் வாங்கினால் 10 முதல் 15 சதவீத தள்ளுபடியில்
கிடைக்கும்..
-
ஒரு நோயாளியிடம், ஃபீஸ் வாங்குவதோடு, மருந்து
விற்பனையால் மேலும் ரூ 100 லாபம் பார்க்கிறார்கள்...
-
காலத்தின் கட்டாயமாகி விட்டது...!!
-
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 26, 2016 1:14 pm

//மனிதா மண்ணை மதித்தால்
மரணத்திலிருந்து மீளலாம்! //


மளிகை கடையும் மருந்து கடையும்  3838410834 மளிகை கடையும் மருந்து கடையும்  3838410834 மளிகை கடையும் மருந்து கடையும்  3838410834 நல்லா இருக்கு சசி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jan 26, 2016 1:29 pm

என்றைக்கு மருத்துவம் வியாபாரம் ஆனதோ
அன்றைக்கே நோய்களும் வியாபாரம் செய்ய ஆரம்பித்து விட்டன !!!

அருமையான பதிவு சசி . மளிகை கடையும் மருந்து கடையும்  3838410834 மளிகை கடையும் மருந்து கடையும்  103459460



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 26, 2016 1:34 pm

மருத்துவ துறை அல்ல மருத்துவ குறை!!!




கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jan 26, 2016 1:44 pm

ஆப்புரேசன் தியேட்டருல
அறுத்துகிட்டு இருக்கையில
கரண்ட்டு ஆனதால பொன்னம்மா ( நம்ம )
பொன்னுசாமி போயிட்டாரு செல்லம்மா  .

கலாவதி மருந்த கொடுத்து
கலர் கலரா சீட்ட தந்து
காலம் கடத்தி போனதால பொன்னம்மா . (நம்ம )
கருப்பசாமி சேர்ந்துட்டாரு செல்லம்மா.

அந்த டெஸ்டு அங்க இருக்கு
இந்த டேஸ்டு இங்க இருக்கு
அலையவிட்டு பாக்குராண்டி பொன்னமா (நம்ம )
அருக்காணி அவுட்டாசி செல்லம்மா .

காலுக்கு தான் ஆப்புரேசன்
கந்தசாமி போனதுக்கு
கத்தரிய வச்சிபுட்டு கண்ணம்மா (அவன் )
தச்சிபுட்டு தேடுராண்டி செல்லம்மா .


நன்றி கார்த்திக் செயராம்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jan 26, 2016 2:42 pm

krishnaamma wrote://மனிதா மண்ணை மதித்தால்
மரணத்திலிருந்து மீளலாம்! //


மளிகை கடையும் மருந்து கடையும்  3838410834 மளிகை கடையும் மருந்து கடையும்  3838410834 மளிகை கடையும் மருந்து கடையும்  3838410834 நல்லா இருக்கு சசி புன்னகை
[url=http://www.eegarai.net/t127863-topic#1189696]மேற்கோள் செய்த பதிவு: 1189696[/


[size=34]நன்றி அம்மா 
[/size]



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jan 26, 2016 2:47 pm

யினியவன் wrote:மருத்துவ துறை அல்ல மருத்துவ குறை!!!
மேற்கோள் செய்த பதிவு: 1189714


நன்றி அண்ணா.மருத்துவத்தை காசாக்கி 
கொள்ளை லாபம் பார்க்கிறார்கள். 
குடலேத்தம் தெரியாம கோடி கோடியாய் செலவு செய்வார்கள் என்று சொல்வார்களே 
அது போல நமது ஆரோக்கியம் நமது மண்ணில் பொதிந்து கிடைக்கின்றது. இயற்கையை மீறி செயற்கையில் நுழைந்தால் வந்த விளைவு நாம் மட்டும் அல்ல நமது சந்ததியும் அனுபவிக்க போகிறது.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 26, 2016 3:28 pm

ஆம் சிந்திக்க வேண்டிய விஷயம் தான் ...........எல்லோரும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக