புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
4 Posts - 4%
prajai
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
2 Posts - 2%
சுகவனேஷ்
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
2 Posts - 2%
mini
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
1 Post - 1%
Barushree
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
1 Post - 1%
Rutu
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதாபிமானத்துக்கு.பில் போட.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 25, 2016 7:28 am

மனிதாபிமானத்துக்கு.பில் போட.

துபாயில் பணியாற்றி வந்த அகிலேஷ் குமார், விடுமுறைக்காக சொந்த ஊரான மலப்புரம் வந்திருந்தார். மலப்புரத்தில் சப்ரினா என்ற ஹோட்டல் ரொம்ப பாப்புலர். இரு நாட்களுக்கு முன், அந்த ஹோட்டலுக்கு அகிலேஷ்குமார் டின்னருக்காக சென்றார். சாப்பிட தனக்கான உணவை ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தார்.
அப்போது ஜன்னல் ஓரம் இரு கண்கள், ஹோட்டல் அறைக்குள் எட்டி பார்த்தன. சாப்பாடு மேஜைகளில் நிறைந்திருந்த உணவு பதார்த்தங்களையும் ஏக்கத்துடன் பார்த்தன. அதனை பார்த்த அகிலேஷ்குமார், அந்த சிறுவனை உள்ளே வருமாறு சைகை செய்தார்.
அந்த சிறுவன் உள்ளே வந்தான். அவனுடைய குட்டித் தங்கையும் கூட இருந்தாள். சிறுவனிடம் என்ன வேண்டுமென்று அகிலேஷ் கேட்க, அவரது தட்டையே காட்டி கேட்டான் அந்த சிறுவன். உடனே அது போல மேலும் இரு பிளேட்டை அகிலேஷ் ஆர்டர் செய்தார். உணவை பார்த்ததும் அந்த சிறுவன் அவசரம் அவசரமாக சாப்பாட்டில் கை வைக்கத் தொடங்கினான்.
அப்போது அந்த சிறுவனின் கையை மற்றொரு பிஞ்சு கை தடுத்ததது. தடுத்தது அவனது தங்கை. தனது தங்கை ஏன் தன்னைத் தடுக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான் அந்த சிறுவன். பின்னர் இருவரும் வாஷ்பேசினுக்கு சென்று கை கழுவி விட்டு வந்துள்ளனர்.
தொடர்ந்து மிகவும் அமைதியாக அமர்ந்து உணவை ருசித்து சாப்பிட்டுள்ளனர். அப்போது இருவரும் எந்த ஒரு வார்த்தையும் பேசிக் கொள்ளவில்லை. ஏன் இருவரும் சிரித்துக் கொள்ளக் கூட வில்லை. சாப்பிட்டு முடிந்ததும், அந்த சிறுவன் அகிலேஷை பார்த்து கனிவுடன் சிரித்துள்ளான்.
பின்னர் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. அண்ணனும் தங்கையும் அமைதியாக ஹோட்டலை விட்டு வெளியேறியுள்ளனர்.அதுவரை அகிலேஷ் அந்த சிறார்கள் சாப்பிடும் அழகை பார்த்துக் கொண்டு, தனது உணவில் கையை வைக்கவில்லை.
பின்னர் அவரும் சாப்பிட்டு முடித்த முடித்து விட்டு, பில் கேட்டுள்ளார். பில்லும் வந்துள்ளது. அதனை பார்த்ததும் அகிலேஷின் கண்கள் குளமாகின. பில்லில் தொகை எதுவும் எழுதப்படவில்லை.

அதில் மலையாளத்தில் எழுதப்பட்டிருந்த வாக்கியம் இதுதான்...

''மனிதாபிமானத்துக்கு பில் போட எங்களிடம் இயந்திரம் இல்லை. உங்களுக்கு நல்லது நடக்கட்டும்''

நன்றி முகநூல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83389
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 25, 2016 8:06 am

மனிதாபிமானத்துக்கு.பில் போட. 103459460 மனிதாபிமானத்துக்கு.பில் போட. 3838410834
-
மனிதாபிமானம் குறித்து ஒரு வாசகரின் புலம்பல்:
-
இது பெங்களூரில் நடந்த சம்பவம் ...
இரவு சுமார் 10 மணி இருக்கும், நான் பனி முடிந்து வீட்டிற்கு
திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு ஆட்டோ என்னை கடந்து
வேகமாக சென்றது அப்போது எதிர் பாரவிதமாக நாய் ஒன்று
சாலையின் நடுவே குறுக்கிட்டது. நாய் மீது மோதாமல் இருக்க
அந்த ஆட்டோ ஓட்டுனர் வேகமாக பிரேக் போட்டார்.
ப்ரேக் பிடித்த வேகத்தில் ஆட்டோ தலை குப்புற வீழ்ந்து விட்டது.

வாகன ஓட்டிகள் அனைவரும் விலகிச்செல்ல நான் மற்றும்
இரு நபர்கள் சேந்து ஆட்டோவை தூக்கி நிறுத்தி விட்டு. அந்த
ஓட்டுனரை சாலை ஓரமாக உட்கார வைத்தோம்.. தலையில்
அடிபட்டு இருந்தது ஆனால் இரத்தம் வரவில்லை ..
அவர் தண்ணீர் தண்ணீர்... என முனக , நான் அருகில் இருக்கும்
வீட்டிற்கு சென்று தண்ணீர் கேட்டேன்

(அவர்களும் இந்த சம்பவத்தை வீட்டில் இருந்த படியே பார்த்துக்
கொண்டிருந்தனர்)
அதற்கு ஒரு இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கழித்து
ஒரு மிகவும் நசுங்கி போன பழைய பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர்
கொண்டு வந்து கொடுத்தனர்.....

நிலைமையின் அவசரம் புரியாமல் தாமதமாக , தேடிப்பிடித்து
ஒரு நசுங்கிய பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்த அவர்களின்
மனிதாபிமானத்தை என்னவென்று சொல்வது.

-
படித்தது...
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 25, 2016 8:30 am

அருமையான பதிவு ஐயா 
மிகவும் நெஞ்சை உலுக்கியது 
பசியின் வலி ஏக்கம் ஐயா வார்த்தை இல்லை



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jan 25, 2016 10:10 am

மனிதாபிமானத்துக்குப் பில் போடாத சப்ரினா ஹோட்டல் நிர்வாகமும் , மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளலாமே ! ஹோட்டல் பண்டங்களின் விலையை , மற்ற ஹோட்டல்களின் விலையைவிடக் குறைத்துக் கொடுத்து தங்களின் மனிதாபிமானத்தைக் காட்டலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jan 25, 2016 10:16 am

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கொடுப்பதில்லை என்று பெங்களூருக் காரர்கள் முடிவெடுத்துவிட்டார்கள் . எனவே தமிழ்நாட்டுக்காரராகிய நீங்கள் தண்ணீர் கேட்டவுடன் , போனால் போகிறது என்று , ஒரு நசுங்கிய பாட்டிலில் தண்ணீர் கொடுத்து இருக்கிறார்கள் . ஆபத்துக்குப் பாவமில்லை என்று கருதியிருக்கலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 25, 2016 10:55 am

T.N.Balasubramanian wrote:மனிதாபிமானத்துக்கு.பில் போட.

துபாயில் பணியாற்றி வந்த அகிலேஷ் குமார், விடுமுறைக்காக சொந்த ஊரான மலப்புரம் வந்திருந்தார். மலப்புரத்தில் சப்ரினா என்ற ஹோட்டல் ரொம்ப பாப்புலர். இரு நாட்களுக்கு முன், அந்த ஹோட்டலுக்கு அகிலேஷ்குமார் டின்னருக்காக சென்றார். சாப்பிட தனக்கான உணவை ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தார்.
அப்போது ஜன்னல் ஓரம் இரு கண்கள், ஹோட்டல் அறைக்குள் எட்டி பார்த்தன. சாப்பாடு மேஜைகளில் நிறைந்திருந்த உணவு பதார்த்தங்களையும் ஏக்கத்துடன் பார்த்தன. அதனை பார்த்த அகிலேஷ்குமார், அந்த சிறுவனை உள்ளே வருமாறு சைகை செய்தார்.
அந்த சிறுவன் உள்ளே வந்தான். அவனுடைய குட்டித் தங்கையும் கூட இருந்தாள். சிறுவனிடம் என்ன வேண்டுமென்று அகிலேஷ் கேட்க, அவரது தட்டையே காட்டி கேட்டான் அந்த சிறுவன். உடனே அது போல மேலும் இரு பிளேட்டை அகிலேஷ் ஆர்டர் செய்தார். உணவை பார்த்ததும் அந்த சிறுவன் அவசரம் அவசரமாக சாப்பாட்டில் கை வைக்கத் தொடங்கினான்.
அப்போது அந்த சிறுவனின் கையை மற்றொரு பிஞ்சு கை தடுத்ததது. தடுத்தது அவனது தங்கை. தனது தங்கை ஏன் தன்னைத் தடுக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான் அந்த சிறுவன். பின்னர் இருவரும் வாஷ்பேசினுக்கு சென்று கை கழுவி விட்டு வந்துள்ளனர்.
தொடர்ந்து மிகவும் அமைதியாக அமர்ந்து உணவை ருசித்து சாப்பிட்டுள்ளனர். அப்போது இருவரும் எந்த ஒரு வார்த்தையும் பேசிக் கொள்ளவில்லை. ஏன் இருவரும் சிரித்துக் கொள்ளக் கூட வில்லை. சாப்பிட்டு முடிந்ததும், அந்த சிறுவன் அகிலேஷை பார்த்து கனிவுடன் சிரித்துள்ளான்.
பின்னர் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. அண்ணனும் தங்கையும் அமைதியாக ஹோட்டலை விட்டு வெளியேறியுள்ளனர்.அதுவரை அகிலேஷ் அந்த சிறார்கள் சாப்பிடும் அழகை பார்த்துக் கொண்டு, தனது உணவில் கையை வைக்கவில்லை.
பின்னர் அவரும் சாப்பிட்டு முடித்த முடித்து விட்டு, பில் கேட்டுள்ளார். பில்லும் வந்துள்ளது. அதனை பார்த்ததும் அகிலேஷின் கண்கள் குளமாகின. பில்லில் தொகை எதுவும் எழுதப்படவில்லை.

அதில் மலையாளத்தில் எழுதப்பட்டிருந்த வாக்கியம் இதுதான்...

''மனிதாபிமானத்துக்கு பில் போட எங்களிடம் இயந்திரம் இல்லை. உங்களுக்கு நல்லது நடக்கட்டும்''

நன்றி முகநூல்

ரமணியன்

மனதை உருக்குவதாக இருக்கு ஐயா இந்த நிகழ்வு..பகிர்வுக்கு மிக்க நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 25, 2016 10:57 am

ayyasamy ram wrote:மனிதாபிமானத்துக்கு.பில் போட. 103459460 மனிதாபிமானத்துக்கு.பில் போட. 3838410834
-
மனிதாபிமானம் குறித்து ஒரு வாசகரின் புலம்பல்:
-
இது பெங்களூரில் நடந்த சம்பவம் ...
இரவு சுமார் 10 மணி இருக்கும், நான் பனி முடிந்து வீட்டிற்கு
திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு ஆட்டோ என்னை கடந்து
வேகமாக சென்றது அப்போது எதிர் பாரவிதமாக நாய் ஒன்று
சாலையின் நடுவே குறுக்கிட்டது. நாய் மீது மோதாமல் இருக்க
அந்த ஆட்டோ ஓட்டுனர் வேகமாக பிரேக் போட்டார்.
ப்ரேக் பிடித்த வேகத்தில் ஆட்டோ தலை குப்புற வீழ்ந்து விட்டது.

வாகன ஓட்டிகள் அனைவரும் விலகிச்செல்ல நான் மற்றும்
இரு நபர்கள் சேந்து ஆட்டோவை தூக்கி நிறுத்தி விட்டு. அந்த
ஓட்டுனரை சாலை ஓரமாக உட்கார வைத்தோம்.. தலையில்
அடிபட்டு இருந்தது ஆனால் இரத்தம் வரவில்லை ..
அவர் தண்ணீர் தண்ணீர்... என முனக , நான் அருகில் இருக்கும்
வீட்டிற்கு சென்று தண்ணீர் கேட்டேன்

(அவர்களும் இந்த சம்பவத்தை வீட்டில் இருந்த படியே பார்த்துக்
கொண்டிருந்தனர்)
அதற்கு ஒரு இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கழித்து
ஒரு மிகவும் நசுங்கி போன பழைய பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர்
கொண்டு வந்து கொடுத்தனர்.....

நிலைமையின் அவசரம் புரியாமல் தாமதமாக , தேடிப்பிடித்து
ஒரு நசுங்கிய பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்த அவர்களின்
மனிதாபிமானத்தை என்னவென்று சொல்வது.

-
படித்தது...

அடப்பாவிகளா............... கோபம் ............. சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 25, 2016 4:22 pm

மனித நேயம்
ஒவ்வொருவர் அகராதியிலும் ஒரு அர்த்தம் இருக்கும் போலிருக்கு .

முன்னவர் செயலுக்கு தலை வணங்கும் பொழுதும்
பின்னவர் செயலுக்கு தலை குனியும் பொழுதும் ,
தலை தாழ்த்துதல் என்பதுதான் ஒரே செயல் என்றாலும் ,

அர்த்தங்கள் வேறுபடுகின்றன , இல்லையா ?

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக