புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மளிகை கடையும் மருந்து கடையும்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
பாரம்பரிய உணவை
குழி தோண்டி
புதைத்து விட்டு
பர்கர் சாப்பிட வழி
இல்லையாம் சர்க்கரை
வியாதிகாரனுக்கு!!
ஏற்றம் இறைத்தவனுக்கு
ஏறாத அழுத்தம்
ஏதும் செய்யாதவனுக்கு
ஏறிவிட்டதாம்!!
புலம்புகிறான்
காலாற களத்துமேட்டுல
நடந்தவனுக்கு
வராத கடுப்பு
கால் மேல கால் போட்டு
கணிணியில் உட்கார்ந்தவனுக்கு
கடுப்பாம்!! காரணம்?
மண்ணை மட்டம் ஆக்கி விட்டு
மருந்தை தெளித்து
மண் வாசனை இல்லாமல்
மருந்தை உண்டால்
வாராத வியாதிகள்??
நூற்றாண்டுகளில்
நூறாயிரம் வியாதிகள்
மண்ணுக்கு உயிரில்லை
என்று நினைத்து விட்டார்கள் போலும்
மனிதர்கள்!
மண் உயிர்ப்புடன்
இருந்தால்
மனிதன் உயிருடன்
இருப்பான்!!
இது மனிதனுக்கு
இன்னும் தெரியவில்லையா??
மனிதா மண்ணை மதித்தால்
மரணத்திலிருந்து மீளலாம்!
பாரம்பரியத்தையும்
பாரம்பரிய உணவையும்
பாதுகாத்தால் பல்லாண்டு வாழலாம்!!
உணவே மருந்து போய்
மருந்தே உணவாகி விட்டது!
விளைவு மருந்து கடையும்
மளிகை கடை போல் மாறிவிட்டது!!
சிந்திப்போமா??
குழி தோண்டி
புதைத்து விட்டு
பர்கர் சாப்பிட வழி
இல்லையாம் சர்க்கரை
வியாதிகாரனுக்கு!!
ஏற்றம் இறைத்தவனுக்கு
ஏறாத அழுத்தம்
ஏதும் செய்யாதவனுக்கு
ஏறிவிட்டதாம்!!
புலம்புகிறான்
காலாற களத்துமேட்டுல
நடந்தவனுக்கு
வராத கடுப்பு
கால் மேல கால் போட்டு
கணிணியில் உட்கார்ந்தவனுக்கு
கடுப்பாம்!! காரணம்?
மண்ணை மட்டம் ஆக்கி விட்டு
மருந்தை தெளித்து
மண் வாசனை இல்லாமல்
மருந்தை உண்டால்
வாராத வியாதிகள்??
நூற்றாண்டுகளில்
நூறாயிரம் வியாதிகள்
மண்ணுக்கு உயிரில்லை
என்று நினைத்து விட்டார்கள் போலும்
மனிதர்கள்!
மண் உயிர்ப்புடன்
இருந்தால்
மனிதன் உயிருடன்
இருப்பான்!!
இது மனிதனுக்கு
இன்னும் தெரியவில்லையா??
மனிதா மண்ணை மதித்தால்
மரணத்திலிருந்து மீளலாம்!
பாரம்பரியத்தையும்
பாரம்பரிய உணவையும்
பாதுகாத்தால் பல்லாண்டு வாழலாம்!!
உணவே மருந்து போய்
மருந்தே உணவாகி விட்டது!
விளைவு மருந்து கடையும்
மளிகை கடை போல் மாறிவிட்டது!!
சிந்திப்போமா??
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நன்று சசி.
சகதியில் விளைவதை/நுகர்வதை விட்டொழித்து,
சந்தையில் நுகர்வதை நாடியவன் நலன் கேள்விக்குறியே!!!
சகதியில் விளைவதை/நுகர்வதை விட்டொழித்து,
சந்தையில் நுகர்வதை நாடியவன் நலன் கேள்விக்குறியே!!!
-
மருத்துவர்கள் தங்கள் வளாகத்திலேயே பார்மசியும் அமைத்துக்
கொள்கிறார்கள்...
-
காரணம் அவர்கள் எழுதிக் குவிக்கும் மாத்திரைகள் விலை
சுமார் ஐநூறு ரூபாய்க்கு வரும்...
-
அதனை வெளியில் வாங்கினால் 10 முதல் 15 சதவீத தள்ளுபடியில்
கிடைக்கும்..
-
ஒரு நோயாளியிடம், ஃபீஸ் வாங்குவதோடு, மருந்து
விற்பனையால் மேலும் ரூ 100 லாபம் பார்க்கிறார்கள்...
-
காலத்தின் கட்டாயமாகி விட்டது...!!
-
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//மனிதா மண்ணை மதித்தால்
மரணத்திலிருந்து மீளலாம்! //
நல்லா இருக்கு சசி
மரணத்திலிருந்து மீளலாம்! //
நல்லா இருக்கு சசி
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
என்றைக்கு மருத்துவம் வியாபாரம் ஆனதோ
அன்றைக்கே நோய்களும் வியாபாரம் செய்ய ஆரம்பித்து விட்டன !!!
அருமையான பதிவு சசி .
அன்றைக்கே நோய்களும் வியாபாரம் செய்ய ஆரம்பித்து விட்டன !!!
அருமையான பதிவு சசி .
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மருத்துவ துறை அல்ல மருத்துவ குறை!!!
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
ஆப்புரேசன் தியேட்டருல
அறுத்துகிட்டு இருக்கையில
கரண்ட்டு ஆனதால பொன்னம்மா ( நம்ம )
பொன்னுசாமி போயிட்டாரு செல்லம்மா .
கலாவதி மருந்த கொடுத்து
கலர் கலரா சீட்ட தந்து
காலம் கடத்தி போனதால பொன்னம்மா . (நம்ம )
கருப்பசாமி சேர்ந்துட்டாரு செல்லம்மா.
அந்த டெஸ்டு அங்க இருக்கு
இந்த டேஸ்டு இங்க இருக்கு
அலையவிட்டு பாக்குராண்டி பொன்னமா (நம்ம )
அருக்காணி அவுட்டாசி செல்லம்மா .
காலுக்கு தான் ஆப்புரேசன்
கந்தசாமி போனதுக்கு
கத்தரிய வச்சிபுட்டு கண்ணம்மா (அவன் )
தச்சிபுட்டு தேடுராண்டி செல்லம்மா .
நன்றி கார்த்திக் செயராம்
அறுத்துகிட்டு இருக்கையில
கரண்ட்டு ஆனதால பொன்னம்மா ( நம்ம )
பொன்னுசாமி போயிட்டாரு செல்லம்மா .
கலாவதி மருந்த கொடுத்து
கலர் கலரா சீட்ட தந்து
காலம் கடத்தி போனதால பொன்னம்மா . (நம்ம )
கருப்பசாமி சேர்ந்துட்டாரு செல்லம்மா.
அந்த டெஸ்டு அங்க இருக்கு
இந்த டேஸ்டு இங்க இருக்கு
அலையவிட்டு பாக்குராண்டி பொன்னமா (நம்ம )
அருக்காணி அவுட்டாசி செல்லம்மா .
காலுக்கு தான் ஆப்புரேசன்
கந்தசாமி போனதுக்கு
கத்தரிய வச்சிபுட்டு கண்ணம்மா (அவன் )
தச்சிபுட்டு தேடுராண்டி செல்லம்மா .
நன்றி கார்த்திக் செயராம்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
[url=http://www.eegarai.net/t127863-topic#1189696]மேற்கோள் செய்த பதிவு: 1189696[/krishnaamma wrote://மனிதா மண்ணை மதித்தால்
மரணத்திலிருந்து மீளலாம்! //
நல்லா இருக்கு சசி
[size=34]நன்றி அம்மா
[/size]
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1189714யினியவன் wrote:மருத்துவ துறை அல்ல மருத்துவ குறை!!!
நன்றி அண்ணா.மருத்துவத்தை காசாக்கி
கொள்ளை லாபம் பார்க்கிறார்கள்.
குடலேத்தம் தெரியாம கோடி கோடியாய் செலவு செய்வார்கள் என்று சொல்வார்களே
அது போல நமது ஆரோக்கியம் நமது மண்ணில் பொதிந்து கிடைக்கின்றது. இயற்கையை மீறி செயற்கையில் நுழைந்தால் வந்த விளைவு நாம் மட்டும் அல்ல நமது சந்ததியும் அனுபவிக்க போகிறது.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
ஆம் சிந்திக்க வேண்டிய விஷயம் தான் ...........எல்லோரும் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» "பாரம்பர்ய காளைகள்... தயிர் கடையும் மத்து; டிரங்கு பெட்டிகள்...!" தூள் கிளப்பிய கிராமியத் திருவிழா!
» மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவைஈ மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் விளக்கம்
» காலாவதி மருந்து விற்பனை செய்த 4 நிறுவனங்களின் உரிமம் ரத்து - மருந்து துறை அதிகாரிகள் அதிரடி
» பண்டிகை கால டிப்ஸ்
» மளிகை சாமான்களின் ஆங்கில பெயர்கள்!!!!!!
» மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவைஈ மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் விளக்கம்
» காலாவதி மருந்து விற்பனை செய்த 4 நிறுவனங்களின் உரிமம் ரத்து - மருந்து துறை அதிகாரிகள் அதிரடி
» பண்டிகை கால டிப்ஸ்
» மளிகை சாமான்களின் ஆங்கில பெயர்கள்!!!!!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|