புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி Poll_c10பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி Poll_m10பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி Poll_c10பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி Poll_m10பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி Poll_c10 
3 Posts - 8%
heezulia
பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி Poll_c10பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி Poll_m10பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி Poll_c10பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி Poll_m10பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி Poll_c10பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி Poll_m10பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jan 25, 2016 9:09 am

தேசியப் பெண் குழந்தைகள் தினத்தையொட்டி வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இதைத் தெரிவித்துள்ளார்.
ஐநாவின் சிறார்களின் உரிமைக்கான ஒப்பந்தத்தின்படி, குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோருடன் வாழ்வதற்கும், அவர்களை அறிந்து கொள்ளவதற்கும் உரிமை உள்ளது.

Reuters
இந்தியாவில் பெண்கள் மீதான வன்செயல்கள் தொடருவதாக செயற்பாட்டாளர்கள் கவலை
ஆனால், அதில் கையொப்பம் இட்டுள்ள இந்தியாவில் பெண் சிசுக்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் இன்னும் திருப்தி ஏற்படவில்லை என்று செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
பெண் சிசுக் கொலையை தடுப்பதற்காக, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தொடங்கப்பட்ட தொட்டில் குழந்தைத் திட்டம் கிட்டத்தட்ட கடந்த 25 ஆண்டுகளாகி இன்னும் தொடர்கின்றது.
தமிழகத்தில் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் தத்து எடுக்கப்பட்ட குழந்தைகள் எல்லாமே நல்ல நிலையில் இருக்கிறார்களா என்பதை கண்காணிப்பதற்கான ஏற்பாடுகளும் முறையாக இல்லை என்றும் செயற்பாட்டாளர்கள் கூறுகினற்னர்.

தமிழகப் பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சாந்த குமாரி
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுப்பதற்கு, இளம்பருவத்திலேயே பாலியல் கல்வியை வழங்குவது மிக அவசியம் என்று குறிப்பிடும் தமிழக பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரான சாந்தகுமாரி, தற்போதும் கூட அடிப்படை அறிவியல் கல்விகூட அவர்களுக்கு மறுக்கப்படுவதாக கூறுகிறார்.
இந்தியாவில் பெண்கள் மேம்பாட்டுக்காக பல சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு எதிரான வன்செயல்கள் மற்றும் புறக்கணிப்புகள் தொடரவே செய்கின்றன எனவும் அவர் கூறுகிறார்.


நன்றி பிபிசி தமிழ்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jan 25, 2016 12:25 pm

பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்று முழங்குகின்ற மோடி , ஏன் தன் மனைவியை ஒதுக்கி வைக்கவேண்டும் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 25, 2016 12:36 pm

ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குமோ? புன்னகை (ஒழி/ஒளி)




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 25, 2016 1:07 pm

பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி 2ABM0EgzRIKhpbG2TEI4+modi-wife-720x480
-
யினியவன் wrote:ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குமோ? புன்னகை (ஒழி/ஒளி)
மேற்கோள் செய்த பதிவு: 1189442
-
நள்ளிரவில் மனைவியையும் குழந்தையையும் விட்டுப் பிரிந்த
புத்தரை நாம் புனிதராக ஏற்றுக் கொள்கிறோம்...
-
காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே- என்ற
ஞானோதயம் வரப்பெற்ற பட்டினத்தார், குடும்ப வாழ்க்கையை
விட்டு பிரிந்ததை போற்றுகிறோம்...
-
இரண்டு மனைவிகளுடன் குடும்பம் நடத்துபவர்களை
அரசியல் தலைவர்களாக மனமுவந்து ஏற்றுக் கொள்கிறோம்...
-
திருமணத்தில் அட்சதை போட்டு வாழ்த்திய தம்பதிகள்
ஓராண்டுக்குள் பிரிந்து வாழ்வதையும் ஏற்கிறோம்...
-
ஆகவே...மோடி அவர்கள் தன் மனைவியை பிரிந்து
வாழ்வதை, சீரியசாக சிந்திக்க வேண்டியதில்லை...!!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 25, 2016 1:10 pm



பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதா பென் கடந்த 43 ஆண்டுகளாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

கடந்த 1968ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. மூன்று ஆண்டுகள் மட்டுமே கணவர் வீட்டில் வசித்து வந்த அவர் பின் தந்தை வீட்டுக்குச் சென்று ஆசிரியர் பயிற்சி முடித்து குஜராத் மாநிலம், வட்காம் மாவட்டத்தில் உள்ள ரஜோசனா கிராமத்தில் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் தொடர்ந்து 43 ஆண்டுகளாக கணவர் மோடியை பிரிந்தே வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் மும்பையில் வசிக்கும் தன் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக வந்திருந்த அவர், நேற்று அங்கிருந்து குஜராத் புறப்பட்டு சென்றார். அதற்கு முன்பு அவர் அளித்த பேட்டி: கணவருடன் சேர்ந்து வாழவேண்டும் என்ற ஆசை இப்போதும் எனக்கு இருக்கிறது. என்று கூறினார். இருப்பினும் அதற்கான அழைப்பு அவரிடம் இருந்து வரவேண்டும் அவரே அழைத்தால் மட்டும் தான் செல்வேன் என கூறினார்.
-
தினமணி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 25, 2016 1:30 pm

ayyasamy ram wrote:பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி 2ABM0EgzRIKhpbG2TEI4+modi-wife-720x480
-
யினியவன் wrote:ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குமோ? புன்னகை (ஒழி/ஒளி)
மேற்கோள் செய்த பதிவு: 1189442
-
நள்ளிரவில் மனைவியையும் குழந்தையையும் விட்டுப் பிரிந்த
புத்தரை நாம் புனிதராக ஏற்றுக் கொள்கிறோம்...
-
காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே- என்ற
ஞானோதயம் வரப்பெற்ற பட்டினத்தார், குடும்ப வாழ்க்கையை
விட்டு பிரிந்ததை போற்றுகிறோம்...
-
இரண்டு மனைவிகளுடன் குடும்பம் நடத்துபவர்களை
அரசியல் தலைவர்களாக மனமுவந்து ஏற்றுக் கொள்கிறோம்...
-
திருமணத்தில் அட்சதை போட்டு வாழ்த்திய தம்பதிகள்
ஓராண்டுக்குள் பிரிந்து வாழ்வதையும் ஏற்கிறோம்...
-
ஆகவே...மோடி அவர்கள் தன் மனைவியை பிரிந்து
வாழ்வதை, சீரியசாக சிந்திக்க வேண்டியதில்லை...!!!

நான் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை அய்யா.

அது அவர் தனிப்பட்ட விஷயம்.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 25, 2016 1:32 pm

M.Jagadeesan wrote:பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்று முழங்குகின்ற மோடி , ஏன் தன் மனைவியை ஒதுக்கி வைக்கவேண்டும் ?
இதற்கு ஏற்கனவே மோடியும் அவர் மனைவியும் விளக்கம் சொல்லியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 25, 2016 3:20 pm

ராஜா wrote:
M.Jagadeesan wrote:பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்று முழங்குகின்ற மோடி , ஏன் தன் மனைவியை ஒதுக்கி வைக்கவேண்டும் ?
இதற்கு ஏற்கனவே மோடியும் அவர் மனைவியும் விளக்கம் சொல்லியுள்ளனர்
மேற்கோள் செய்த பதிவு: 1189463

ஒரு வேளை' ஒளிந்தால்' என்று சொல்லி இருப்பாரோ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jan 25, 2016 4:18 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
M.Jagadeesan wrote:பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்று முழங்குகின்ற மோடி , ஏன் தன் மனைவியை ஒதுக்கி வைக்கவேண்டும் ?
இதற்கு ஏற்கனவே மோடியும் அவர் மனைவியும் விளக்கம் சொல்லியுள்ளனர்
மேற்கோள் செய்த பதிவு: 1189463

ஒரு வேளை' ஒளிந்தால்' என்று சொல்லி இருப்பாரோ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1189487

பெண்கள் ஒளிந்தால் நாடு எப்படி முன்னேற்றம் அடையும் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 25, 2016 5:17 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
M.Jagadeesan wrote:பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்று முழங்குகின்ற மோடி ,  ஏன் தன் மனைவியை ஒதுக்கி வைக்கவேண்டும் ?
இதற்கு ஏற்கனவே மோடியும் அவர் மனைவியும் விளக்கம் சொல்லியுள்ளனர்
மேற்கோள் செய்த பதிவு: 1189463

ஒரு வேளை' ஒளிந்தால்' என்று சொல்லி இருப்பாரோ?
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1189487

பெண்கள் ஒளிந்தால் நாடு எப்படி முன்னேற்றம் அடையும் ?
மேற்கோள் செய்த பதிவு: 1189506

நகைச்சுவை கருதி எழுதிய light statement .
மோடி கல்யாணமானவர் என்பது எல்லோருக்கும் எப்போது தெரியும்? .
நாடாளுமன்ற தேர்தலில் , தேர்தல் ஆணையம் , விதித்த கட்டுப்பாடு .
சரியாக   நிரப்பப் படாத column கள்    இருந்தால் , மனு அறவே நிராகரிக்கப்படும் .
என்ற கண்டிஷன் இருந்ததால் , அவர் தன்னுடைய மனைவியை பற்றி கூறவேண்டிய
அவசியம் வந்தது . இது நாள் வரை ஒளிந்து இருந்த மனைவி வெளிப்பட்டார் .
அந்த அர்த்தத்தில் எழுதிய பின்னூட்டம்  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக