புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹோமி பாபா நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10ஹோமி பாபா நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10ஹோமி பாபா நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஹோமி பாபா நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10ஹோமி பாபா நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10ஹோமி பாபா நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஹோமி பாபா நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10ஹோமி பாபா நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10ஹோமி பாபா நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஹோமி பாபா நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10ஹோமி பாபா நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10ஹோமி பாபா நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஹோமி பாபா நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10ஹோமி பாபா நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10ஹோமி பாபா நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹோமி பாபா நினைவு தின சிறப்பு பதிவு


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Jan 24, 2016 6:33 am

ஹோமிஜிஹாங்கீர் பாபா (ஹெச்.ஜே.பாபா) ஒரு பணவசதி படைத்த பம்பாய் பார்ஸி வகுப்புக் குடும்பத்தில் 30.10.1909 இல் பிறந்தார். இந்தியத் தொழிலதிபர் டாடா குடும்பத்துடன் உறவுடைய ஒரு குடும்பம் இது என்பர். படிப்பில் ஈடுபாடு கொண்ட பாபாவுக்கு மேனாட்டு சங்கீதம் மற்றும் சித்திரம் தீட்டுதலிலும் பற்றுதல் இருந்து வந்தது. இவருடைய தகப்பனார் இவருக்குப் பொறியியல் படிப்பு அளிக்க விரும்பினார். ஆனால் பாபாவின் மனம் பெüதிகத் துறையை நோக்கிச் சென்றது. படிப்பில் முன்னிலையில் நின்று, பதக்கங்களும் ஆராய்ச்சி மாணவத் தகுதியும் பெற்றார். இவர் ஒரு பிரம்மசாரி. “”நான் முற்போக்கு ஆராய்ச்சியையே மணந்துள்ளேன்” என அடிக்கடி நகைச்சுவையுடன் கூறுவார்.


1930 இல் இங்கிலாந்து சென்று, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டமும், 1934 இல் டாக்டர் பட்டமும் பெற்றார். 1939 இல் இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. 1940 இல் இந்தியா திரும்பினார்.
1941 – 1942 இல், இவர் பங்களூர் இந்திய விஞ்ஞான கேந்திரத்தில் பெüதிகத் துறை ஆராய்ச்சி, மற்றும் விரிவுரையாளராகவும் பதவி வகித்தார். 1941 இல் இவர் இங்கிலாந்து ராயல் சொசைடியின் அங்கத்தினராக நியமிக்கப்பட்டார்.

1942 – 1945 வரை, டாடா விண்வெளி ஆராய்ச்சி கேந்திரத்தில் பெüதிகத்துறை பேராசிரியராகப் பதவி வகித்தார்.

விண் உலகத்தின் தோற்றம், அதிலிருந்து வெளியாகும் ஒளிக்கதிர் பூஉலகத்தை நோக்கி நெருங்கிவரும்போது, பூஉலகத்தைச் சுற்றிக் காணும் காற்றின் மீது மோதி சிறுசிறு மாசுத் திவலைகளையும், எலெக்ட்ரான் மழையையும் உருவாக்குகின்றன என்பது அவருடைய கருத்து. இந்த மழையில், ந்யூக்ளியர், மின் அணுக்களின் தோற்றம் உருவாவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

மின் அணு ஆராய்ச்சி அவருடைய ஆராய்ச்சியின் ஒரு முக்கியப் பகுதியாகும். இதற்கென ஒரு தனி ஆராய்ச்சிக் கூடமே இந்தியாவில் அமைக்கப்பட வேண்டும்என்று வாதாடினார்.

இவருடைய இந்த வேண்டுகோளை ஏற்று 1945 இல் டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கூடம் ஒன்று, பம்பாயில் நிறுவப்பட்டது. 1942 – 1945 வரை, பாபா “”காஸ்மிக்ரே” அதாவது வெண்வெளி வெளியிடும் ஒளிக்கதிர் வீச்சு ஆராய்ச்சிப் பகுதியில் பேராசிரியராகவும், டாடா நிறுவனத்தின் இயக்குநராகவும் பதவிவகித்து வந்தார். இவருக்கு 1954 ல் பத்ம பூஷன் விருது கிடைத்தது.

1947 – 1966 வரை, அடாமிக் எனர்ஜி கமிஷனில் இருந்தார். 1954 & 1966 வரை மத்திய அரசாங்கத்தின் அடாமிக் எனர்ஜி துறையின் காரியதரிசியாகவும் பணியாற்றி வந்தார். 1957 இல் எடின்பரோ, ராயல் சொசைடியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

பாபா அணுசக்தி ஆராய்ச்சியில் முழுவீச்சில் செயலாற்றத் தொடங்கினார். நேருவும் இவருக்கு ஆதரவு அளித்துவந்தார். இதன் காரணமாக அப்சரா, ûஸரஸ், ùஸர்லினா என்ற மூன்று அணுசக்தி ரியாக்டர் பட்டறைகள் உருவாக்கப்பட்டன. கச்சா யுரானியம் உள்ள இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதை சுத்திகரிக்கும் ஆலைகளும் நிறுவப்பட்டன.


1963 இல் தாராபூரில் (மஹாராஷ்டிரா) அணுஆராய்ச்சி மின் உற்பத்தி நிறுவனம் துவக்கப்பட்டது. 1965 இல் புளூடோனியம் ஆலை ஒன்று திறக்கப்பட்டபோது, இது ஒரு பெரும் சாதனை என பலராலும் பாராட்டப்பட்டது.
பாபா தன்னுடைய விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் இந்தியாவும் விஞ்ஞானத்தில் திறமை படைத்த நாடு, அணு ஆராய்ச்சியிலும் அது முன்னணியில் உள்ளது என்பதை நிரூபித்துக் காட்டினார்.

”ஆக்கப்பணிகளுக்கும் நலனுக்கும் அணுசக்தி” என்ற தலைப்பில் சர்வதேச மகாநாட்டில் இவர் ஒரு பெரும் பங்கு ஏற்றார். இப்பணியில் வெளிநாட்டுக்கு விமானம் மூலம் சென்ற பொழுது, விமானம் நொறுங்கி 24.1.1966 இல் தன்னுடைய 57 ஆம் வயதில் மரணமடைந்தார். உலகத் தலைவர்கள் பலரும், பல விஞ்ஞானிகளும் இப்பெரும் துயரத்தில் பங்கு கொண்டனர்.

18.5.1974 அன்று ராஜஸ்தானிலுள்ள பொக்ரான் என்ற இடத்தில், இந்திய விஞ்ஞானிகள் அணுஆயுதப் பரிசோதனையில் ஈடுபட்டனர். இது சமாதான முயற்சியில் பரிசோதிக்கப்பட்டதாகும்.

1967இல் டிராம்பேயில், அணுசக்தி நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டபோது, அதை பாபா அணுஆராய்ச்சி மையம் என்றே பெயரிட்டு பாபாவை கெüரவித்தனர். இவர் எழுதி வெளியிட்ட நூல்கள், ”க்வாண்டம் தியரி”, காஸ்மிக் ரேடியேஷன்”, ”ஆரம்ப பெüதித் திவலைகள்” அதாவது “”எலிமெண்டரி பிஸிகல் பார்டிகள்ஸ்” என்பனவாகும்.

உதகமண்டலத்தில் இவர் ரேடியோ டெலஸ்கோப் என்ற சாதனத்தை உருவாக்கினார். விண்வெளித் துறை ஆராய்ச்சி, மின்சக்திக் கருவிகள், ரேடியோ வானிலை ஆராய்ச்சி மையம் முதலியவை இவருடைய முயற்சியினால் உருவாக்கப்பட்டவைகளாகும்.

அணு இயக்கத்தில் பெரும் ஈடுபாடு கொண்ட இந்திய விஞ்ஞானிகளில் மிகச் சிறந்தவர் ஹெச்.ஜே.பாபா!

நன்றி தினமனி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 24, 2016 7:14 am

[You must be registered and logged in to see this image.]
-
ஹோமி பாபா நினைவு தின சிறப்பு பதிவு  103459460 ஹோமி பாபா நினைவு தின சிறப்பு பதிவு  3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக