புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
81 Posts - 61%
heezulia
இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
33 Posts - 25%
வேல்முருகன் காசி
இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
10 Posts - 8%
mohamed nizamudeen
இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
6 Posts - 5%
sureshyeskay
இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
273 Posts - 44%
heezulia
இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
230 Posts - 37%
mohamed nizamudeen
இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barஇலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jan 23, 2016 10:19 pm

இலக்கிய அமுதம் !
நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் !


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


திருவரசு புத்தக நிலையம், 23, தீன தயாளு தெரு,

தியாகராயர் நகர்,
சென்னை-600 017. பேச : 044-24342810. 282 பக்கங்கள்,

விலை : ரூ. 180.

*****

அமுதம் உண்டால் மரணம் இல்லை என்பார்கள். இந்த ‘இலக்கிய அமுதம்’ படித்தால் மரணம் தள்ளிப் போகும், வாழ்நாள் நீட்டிக்கும் என்று உறுதி கூறலாம். தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் எழுத்து, பேச்சு இரண்டையும் உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்து வருபவர். ஓய்வும் சோர்வும் தற்கொலைக்குச் சமம் என்பார் தந்தை பெரியார். நூலாசிரியர் ஓய்வின்றி சோர்வின்றி தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார்கள்.


அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. மிக அழகாகப் பதிப்பித்த திருவரசு புத்தக நிலையத்திற்கு பாராட்டுக்கள். இந்த நூலில் ‘கவியமுதம்’ என்றா முதல் பகுதியில் 12 கட்டுரைகளும், ‘செவ்வியல் அமுதம்’ என்ற இரண்டாம் பகுதியில் 9 கட்டுரைகளும், ‘சிந்தனை அமுதம்’ என்ற மூன்றாம் பகுதியில் 9 கட்டுரைகளும் ஆக மொத்தம் முத்தாய்ப்பான

30 கட்டுரைகள் உள்ளன.



கவிமணி பற்றிய பதிவு அவரை நம் கண்முன் நிறுத்தி விடுகின்றது. அவருடைய அற்புதமான கவிதைகளை மேற்கோள் காட்டி குழந்தைப் பாடல்களை எழுதியவர் உமார் கய்யாம் பாடல்களை மொழிபெயர்த்த சிறந்த மொழிபெயர்ப்பாளர், வெண்பா வடித்தவர் என்றும் அவரது பன்முக ஆளுமையை கட்டுரையில் விரிவாக விளக்கி உள்ளார். இன்றைய இளைய சமுதாயம் கவிமணி பற்றி அறிந்து கொள்ள அரிய வாய்ப்பாக கட்டுரை உள்ளது.


கவியரங்க மேடைகளில் இன்றைக்கும் வாசிக்கும் போது கைதட்டல் பெறும் வைர வரிகள் கவிமணியின் வரிகள்.


எது கவிதை?

உள்ளத்து உள்ளது கவிதை – இன்பம்
உருவெ டுப்பது கவிதை ;
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்து உரைப்பது கவிதை !



(கவிமணியின் கவிதைகள் ப.24)


நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களின் தனிச்சிறப்பு என்னவென்றால் எந்த ஒரு கட்டுரையிலும் மேம்போக்காக எழுத மாட்டார். கவிதை வெளிவந்த நூல், பக்க எண் என மிக நுட்பமாக எழுதுவார்கள். மூலநூலையும் வாசிக்க வாய்ப்பாக வாசகருக்கு எளிமைப்படுத்தி எழுதிடுவார்.


மாமனிதர் அப்துல் கலாம் சிறந்த விஞ்ஞானி, சிறந்த குடியரசுத் தலைவர், சிறந்த மனிதநேயர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் சிறந்த கவிஞர் என்பதை உலகிற்கு பறைசாற்றும் விதமாக வடித்திட்ட கட்டுரை மிக நன்று.


குர்ஆன்

உன்னைப் பெற்ற தாய்

குறள்

உன்னை
வளர்த்த தாய்

அதனால் தான்

நீ சாதித்தாய்!


மாமனிதர் அப்துல் கலாம் பற்றி கவிக்கோ அப்துல் ரகுமான், ரத்தினச்சுருக்கமாக எழுதிய வைர வரிகளுடன் கட்டுரையைத் தொடங்கி உள்ளார். கலாம் கவிதைகளில் சிறு துளி.


அழகிய சூழ்நிலை

அழகிய மனங்களை உருவாக்குகிறது
அழகிய மனங்கள்

புதுமையையும், படைப்பாற்றலையும்

உருவாக்குகின்றன.



உண்மை தான். ஒரு படைப்பாளிக்கு மனம் செம்மையாக இருந்தால் தான் படைப்புகள் படைக்க முடியும். அவரும் ஒரு படைப்பாளி என்பதால் உணர்ந்து வடித்த கவிதை நன்று. இது போன்று அவர் எழுதிய பல கவிதைகள் நூலில் உள்ளன. படிக்கும் வாசகரை பரவசப்படுத்துகின்றன. நாடறிந்த நல்ல கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றிய பதிவும் நூலில் உள்ளது.


கட்டுரையின் தலைப்பே அவரைப் பற்றிய பிம்பத்தை உணர்த்துவதாக உள்ளது. பாருங்கள்.


கவிஞர்களுள் மோனையைப் போல


முன் நிற்கும் அப்துல் ரகுமான்.


அவரது பல்வேறு கவிதைகள் மேற்கோள் காட்டி திறன் விளக்கி கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு புகழ்மாலை சூட்டி உள்ளார்.


கண்ணில் ஏன் மை தீட்டவில்லை? என்கிறாயா தோழி சொல்கிறேன்.


கண்ணுக்குள் என்

காதலர்

அவர் முகத்தில்

கரி பூசலாமா?
என் சூரியன் மீது

இருட்டைத் தடவுவதோ?
வீட்டுக்குள்ளே அவர்

வாசலில் எதற்கு

வரவேற்புக் கோலம்
அவரையே தீட்டி

அழுகுபெற்ற கண்ணுக்கு

மையலங்காரம்

வேண்டுமா?


இப்படி படித்தால் மறக்க முடியாத பசுமையான, இனிமையான கவிதைகள் நூல் முழுவதும் மேற்கோள் காட்டி கவிதை விருந்து வைத்துள்ளார்.


வளர்ந்து வரும் கவிஞர்கள் இந்த நூல் வாங்கிப் படித்தால் கவிதை பற்றிய நல்ல புரிதல் ஏற்பட்டு புதிய படைப்புகளில் புதுமை படைக்க பேருதவியாக இருக்கும். கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை ஆளுமை பற்றியும் கட்டுரை உள்ளது.


இனிய நண்பர் மு. முருகேஷ் அவர்களின் மனைவி முகநூல் தோழி கவிஞர் வெண்ணிலா அவர்களின் படைப்பாற்றல் பற்றியும் கட்டுரை உள்ளது. பல கவிதைகளை மேற்கோள் காட்டி வளர்ந்து வரும் பெண் கவிஞருக்கு வரவேற்பு கம்பளம் விரித்து உள்ளார் நூல் ஆசிரியர்.


இக்கட்டுரையில் பல கவிதைகள் மேற்கோள் காட்டி இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த கவிதை. படிக்கும் உங்களுக்கும் இக்கவிதை பிடிக்கும் என்று உறுதி கூறலாம். ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து வரும் ஆணாதிக்க சிந்தனை என்பது கற்பிக்கப்படாமலே ரத்தத்தோடு கலந்து தொடர்ந்து வருகிறது என்பதை சில வரிகளில் உணர்த்தி உள்ளார், பாருங்கள்.


உள்ளே வீசப்படும்

செய்தித்தாளை
அப்பாவிடம் கொடுக்கவும்

கீரை விற்பவள் வந்தால்
அம்மாவைக் கூப்பிடவும்

கற்றுக் கொள்கிறாது குழந்தை
யாரும் கற்றுத் தராமலே. ப. 260.


கவிஞர்களின் மூல நூல் எல்லாவற்றையும் வாசிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இலக்கிய அமுதம் ஒரு நூல் படித்தால் ரசினிகாந்த் சொல்லும் புகழ் பெற்ற வசனம் போல நூறு நூல் படித்ததற்கு சமம்.


அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் அரங்க. பாரியின் கவிதை உலகத்தை மிகச் சிறப்பாக படம் பிடித்துக் காட்டி உள்ளார் நூலாசிரியர்.


ஈழத்தமிழரின் கண்ணீர் இன்றும் நின்றபாடில்லை. அவர்களின் வாழ்வில் விடியல் இன்னும் விளையவில்லை. அதனை மிக நுட்பமாக உணர்த்தும் அரங்க. பாரி அவர்களின் கவிதை பாருங்கள்.


கவிதையின் கண்ணீருடன் தொடங்கும் இத்தொகுப்பு.


எனது வடிவில்

இருப்பதாலோ

ஈழத்தில்

இவ்வளவு கண்ணீர். ப. 60.


கணினி யுகத்திலும் வரதட்சணைக் கொடுமைகள் இன்னும் ஒழிந்த பாடில்லை. ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. படிக்கும் வாசகர் மனதில் தைக்கும் விதமான அரங்க. பாரி அவர்களின் மற்றொரு கவிதை.


மாத விலக்கே

நிற்கப் போகிறது

இனி மாமன் வந்தால்
தான் என்ன?

மச்சான் வந்தால் என்ன?


நூலின் இரண்டாம் பகுதி, மூன்றாம் பகுதி மேற்கோள் காட்டவில்லை. காரணம் நூல் விமர்சனமே நூல் அளவிற்கு வந்து விடக்கூடாது என்பதால். நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள், தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற பொதுநல நோக்குடன் இலக்கிய அமுதம் நூலின் மூலம் இலக்கிய விருந்து வைத்துள்ளார். பாராட்டுக்கள்.


.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 24, 2016 9:29 am

நூல் விமரிசனம்... இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்  !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! 3838410834
-
எனக்குப் பிடித்த கவிதை
-----------------------------

உள்ளே வீசப்படும்

செய்தித்தாளை
அப்பாவிடம் கொடுக்கவும்

கீரை விற்பவள் வந்தால்
அம்மாவைக் கூப்பிடவும்

கற்றுக் கொள்கிறாது குழந்தை
யாரும் கற்றுத் தராமலே.
ப. 260.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக