புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:09 am
» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Today at 9:58 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:52 am
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:41 pm
» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 4:28 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:00 pm
» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Yesterday at 3:57 pm
» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» பாலங்களின் நாடு
by ayyasamy ram Yesterday at 12:50 pm
» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Yesterday at 12:47 pm
» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Yesterday at 12:46 pm
» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:45 pm
» நீ…நெருப்புடா
by ayyasamy ram Yesterday at 12:43 pm
» துளித்துளியாய்!
by ayyasamy ram Yesterday at 12:37 pm
» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Yesterday at 12:36 pm
» வழக்கமாக்கு!
by ayyasamy ram Yesterday at 12:35 pm
» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Yesterday at 12:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 10:21 am
» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Aug 07, 2024 12:43 pm
» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:30 pm
» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:29 pm
by ayyasamy ram Today at 10:09 am
» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Today at 9:58 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:52 am
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:41 pm
» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 4:28 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:00 pm
» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Yesterday at 3:57 pm
» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» பாலங்களின் நாடு
by ayyasamy ram Yesterday at 12:50 pm
» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Yesterday at 12:47 pm
» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Yesterday at 12:46 pm
» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:45 pm
» நீ…நெருப்புடா
by ayyasamy ram Yesterday at 12:43 pm
» துளித்துளியாய்!
by ayyasamy ram Yesterday at 12:37 pm
» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Yesterday at 12:36 pm
» வழக்கமாக்கு!
by ayyasamy ram Yesterday at 12:35 pm
» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Yesterday at 12:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 10:21 am
» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Aug 07, 2024 12:43 pm
» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:30 pm
» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Saravananj |
| |||
mini |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
kavithasankar |
| |||
D. sivatharan |
| |||
E KUMARAN |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
mini |
| |||
சுகவனேஷ் |
| |||
Saravananj |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினக்கூலிகள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- pricillashlyபுதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 22/01/2016
First topic message reminder :
![தினக்கூலிகள் - Page 2 EKTAkTD6DMeeRVnDANwB+pricilla](https://www.filepicker.io/api/file/eKTAkTD6DMeeRVnDANwB+pricilla.jpg)
முனைவர். C .J . பிரிசில்லா,
உதவி பேராசிரியர், தமிழ்த் துறை,
அ.து.ம. மகளிர் கல்லூரி(தன்னாட்சி),
நாகப்பட்டினம்-611001.
உதவி பேராசிரியர், தமிழ்த் துறை,
அ.து.ம. மகளிர் கல்லூரி(தன்னாட்சி),
நாகப்பட்டினம்-611001.
தினக்கூலிகள்
வேலை நேரத்திற்கு வரம்பில்லை…
குறைந்த பட்ச ஊதியம்….
உரிமைகளை ஒழிக்கும் உலகமயம்…
இப்படி வாழும் தினக்கூலிகளின் உழைப்பினால்தான் இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் இயங்கி வருகிறது. உலகைத் தமது உழைப்பின் மூலம் மேம்பாடு அடையச்செய்பவர்கள் தினகூலிகள். ஆனால் சமூகத்தில் ஏழ்மை நிலையில் வாழ்கிறார்கள். இல்லை என்ற ஒரு வார்த்தைக்கு மட்டுமே சொந்தக்காரர்களாய்; இருக்கிறார்கள். இவர்களின் வாழ்வில் உயர்வு என்பது இல்லாத ஒன்றாக இருக்கிறது. எனவே அவர்கள் பிழைப்பிற்கான வழிகள் எல்லாவற்றிலும் முதலாளிகளையே நம்பி இருக்கிறார்கள். தங்களிடம் உற்பத்தி கருவிகள் இல்லாததால் தங்களுடைய உழைப்பு சக்தியை முதலாளிகளிடம் விற்பனை செய்து கூலிக்காக உழைக்கும் கூலிகள். இவர்களின் வாழ்கைக்கு ஒரே உத்தரவாத வழி உழைப்பு மட்டுமே. உழைப்பிற்கேற்ற கூலி அவர்களுக்கு கிடைக்க பெறுவதில்லை. எதற்காக உழைக்கின்றனர்? மகிழ்ச்சியாக வாழ்வதற்கா? முழுக்க உழைத்துக்கொண்டே இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி என்பது எட்டா கனியாகவே இருக்கிறது. ஒருவேளை உணவுக்காகவும் தங்கள் குடும்பத்திற்காகவும் பகலிரவாக உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். முதலாளிகள் இவர்களின் உழைப்பினை சுரண்டி உற்பத்தியை பெருக்கி எல்லா வசதிகளுடனும் வாழ்ந்து வருகிறார்கள். நம் நாட்டில் வாழும் டாட்டா, அம்பானிகள், பிர்லா, மிட்டல், அதானிகுழுமம் போன்றோர் தங்களுடைய மூலதனத்தை ஐரோப்பாவிலும், ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் மற்றும் பிற இடங்;களிலும் முதலீடு செய்து வருகிறார்கள். ஆகவே அவர்கள் உலகப்பணக்காரார் வரிசையில் தங்கள் பெயர்களைப் பதித்திருக்கிறார்கள். ஆனால் நம் தோழர்களாகிய கூலிகள,; அதிகரிக்கும் விலைவாசிக்கு ஈடுகொடுக்க முடியாமல் பற்றாக்குறையால் திண்டாடுகிண்றனர். வாங்கும் சக்தி வீழ்ச்சியடைந்து பெருளாதார நிலைமைகளில் பின்தங்கி காணப்படுகிறார்கள். பசியே அவர்களின் அழையா விருந்தாளியாகிறது. எவ்வளவு கொடுமை. அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம் இவைகளெல்லாம் கிடைக்கப் பெறாதவைகளாகவே இருக்கிறது. பெரும்பாலான தினக்கூலிகள் சேரிவாழ் மக்களாகவும், மலையகங்களிலும், குவாரிகளிலுமே தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் பலர் பரம்பரைபரம்பரையாக முதலாளிகளிடம் தாங்கள் வாங்கிய கடனுக்காக பணிசெய்பவர்கள். இவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகளும் ஏராளம். இவாக்ளிடம் பல திறமைகள் குவிந்திருக்கின்றன. பணம்இல்லை என்பதனால் மட்டுமே அவர்களின் வாழ்வு முடியா துயரமாகிறது.
எவ்வளவு வசதிகளுடன் வாழ்ந்தாலும் தண்ணீரோ, சோப்போ, பற்பசையோ நாளைமுதல் விற்பனைக்கு இல்லையென்றால் நம் நிலை என்னவாகும்? அண்மையில் சென்னை நகரவாசிகளின் வழியாக உணர்வுப்பூர்வமாக அறிந்து கொண்டோம். ஆகவே நமது அன்றாட வாழ்வென்பது, எங்கோ உலகின் கடைக்கோடியில் இருக்கும் ஒவ்வொரு மனிதனின் பிழைப்பை சார்ந்ததாகவே உள்ளது. நாளை அவன் இல்லை என்றால் நாறிவிடும் நம் பிழைப்பு. ஆனால் நாம் அந்த கூலிகளுக்கு தகுந்த மதிப்பளிக்கிறோமா? அவர்களின் உழைப்பில்லாமல், நாம் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் சொகுசாக வாழ்வதென்பது சாத்தியப்படாது. நம்மால் செய்ய இயலாத வேலையை இன்னொருவர் செய்கிறார் என்பதை உணர்ந்தாலே முதலாளிகள் கூலிகள் என்ற எந்த பிரிவினையும் இருக்காது. எல்லோரும் தங்களால் முடிந்த உழைப்பை முழு ஈடுபாடுடன் கொடுத்து, புன்னகை பூக்கும் முகங்களாக வலம் வரலாம்.
ஆகவே உழைக்கும் தினக்கூலிகளை ஒன்றுதிரட்டி வார்க்க பேதமில்லா வாழ்வை வாழ்வோம்.
குறைந்த பட்ச ஊதியம்….
உரிமைகளை ஒழிக்கும் உலகமயம்…
இப்படி வாழும் தினக்கூலிகளின் உழைப்பினால்தான் இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் இயங்கி வருகிறது. உலகைத் தமது உழைப்பின் மூலம் மேம்பாடு அடையச்செய்பவர்கள் தினகூலிகள். ஆனால் சமூகத்தில் ஏழ்மை நிலையில் வாழ்கிறார்கள். இல்லை என்ற ஒரு வார்த்தைக்கு மட்டுமே சொந்தக்காரர்களாய்; இருக்கிறார்கள். இவர்களின் வாழ்வில் உயர்வு என்பது இல்லாத ஒன்றாக இருக்கிறது. எனவே அவர்கள் பிழைப்பிற்கான வழிகள் எல்லாவற்றிலும் முதலாளிகளையே நம்பி இருக்கிறார்கள். தங்களிடம் உற்பத்தி கருவிகள் இல்லாததால் தங்களுடைய உழைப்பு சக்தியை முதலாளிகளிடம் விற்பனை செய்து கூலிக்காக உழைக்கும் கூலிகள். இவர்களின் வாழ்கைக்கு ஒரே உத்தரவாத வழி உழைப்பு மட்டுமே. உழைப்பிற்கேற்ற கூலி அவர்களுக்கு கிடைக்க பெறுவதில்லை. எதற்காக உழைக்கின்றனர்? மகிழ்ச்சியாக வாழ்வதற்கா? முழுக்க உழைத்துக்கொண்டே இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி என்பது எட்டா கனியாகவே இருக்கிறது. ஒருவேளை உணவுக்காகவும் தங்கள் குடும்பத்திற்காகவும் பகலிரவாக உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். முதலாளிகள் இவர்களின் உழைப்பினை சுரண்டி உற்பத்தியை பெருக்கி எல்லா வசதிகளுடனும் வாழ்ந்து வருகிறார்கள். நம் நாட்டில் வாழும் டாட்டா, அம்பானிகள், பிர்லா, மிட்டல், அதானிகுழுமம் போன்றோர் தங்களுடைய மூலதனத்தை ஐரோப்பாவிலும், ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் மற்றும் பிற இடங்;களிலும் முதலீடு செய்து வருகிறார்கள். ஆகவே அவர்கள் உலகப்பணக்காரார் வரிசையில் தங்கள் பெயர்களைப் பதித்திருக்கிறார்கள். ஆனால் நம் தோழர்களாகிய கூலிகள,; அதிகரிக்கும் விலைவாசிக்கு ஈடுகொடுக்க முடியாமல் பற்றாக்குறையால் திண்டாடுகிண்றனர். வாங்கும் சக்தி வீழ்ச்சியடைந்து பெருளாதார நிலைமைகளில் பின்தங்கி காணப்படுகிறார்கள். பசியே அவர்களின் அழையா விருந்தாளியாகிறது. எவ்வளவு கொடுமை. அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம் இவைகளெல்லாம் கிடைக்கப் பெறாதவைகளாகவே இருக்கிறது. பெரும்பாலான தினக்கூலிகள் சேரிவாழ் மக்களாகவும், மலையகங்களிலும், குவாரிகளிலுமே தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் பலர் பரம்பரைபரம்பரையாக முதலாளிகளிடம் தாங்கள் வாங்கிய கடனுக்காக பணிசெய்பவர்கள். இவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகளும் ஏராளம். இவாக்ளிடம் பல திறமைகள் குவிந்திருக்கின்றன. பணம்இல்லை என்பதனால் மட்டுமே அவர்களின் வாழ்வு முடியா துயரமாகிறது.
எவ்வளவு வசதிகளுடன் வாழ்ந்தாலும் தண்ணீரோ, சோப்போ, பற்பசையோ நாளைமுதல் விற்பனைக்கு இல்லையென்றால் நம் நிலை என்னவாகும்? அண்மையில் சென்னை நகரவாசிகளின் வழியாக உணர்வுப்பூர்வமாக அறிந்து கொண்டோம். ஆகவே நமது அன்றாட வாழ்வென்பது, எங்கோ உலகின் கடைக்கோடியில் இருக்கும் ஒவ்வொரு மனிதனின் பிழைப்பை சார்ந்ததாகவே உள்ளது. நாளை அவன் இல்லை என்றால் நாறிவிடும் நம் பிழைப்பு. ஆனால் நாம் அந்த கூலிகளுக்கு தகுந்த மதிப்பளிக்கிறோமா? அவர்களின் உழைப்பில்லாமல், நாம் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் சொகுசாக வாழ்வதென்பது சாத்தியப்படாது. நம்மால் செய்ய இயலாத வேலையை இன்னொருவர் செய்கிறார் என்பதை உணர்ந்தாலே முதலாளிகள் கூலிகள் என்ற எந்த பிரிவினையும் இருக்காது. எல்லோரும் தங்களால் முடிந்த உழைப்பை முழு ஈடுபாடுடன் கொடுத்து, புன்னகை பூக்கும் முகங்களாக வலம் வரலாம்.
ஆகவே உழைக்கும் தினக்கூலிகளை ஒன்றுதிரட்டி வார்க்க பேதமில்லா வாழ்வை வாழ்வோம்.
- Jesine Balu Mahiபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 25/01/2016
நல்ல அருமையான கட்டுரை...அருமை....அருமை.......அருமை....
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
அருமையான கட்டுரையை முகவுரையாகவும் , முதல் பதிவாகவும் தந்து வாழ்த்துகள் பெற்றது பாராட்டுக்குரியது ..தங்களிடமிருந்து மேலும் பல ஆக்கங்களை எதிர்நோக்கியுள்ளோம் .
![தினக்கூலிகள் - Page 2 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![தினக்கூலிகள் - Page 2 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- THENNARASANபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 25/01/2016
அருமையான அறிமுக கட்டுரை ,
முனைவர் அவர்களே
முனைவர் அவர்களே
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|