புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்!
Page 1 of 1 •
நாம் சுறுசுறுப்பாக இயங்கவும், நோயின்றி ஆரோக்கியமாக
வாழவும் துணைபுரியும் வைட்டமின்கள் பல... எந்தெந்த
உணவுகளில் என்னென்ன உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின்கள்)
அடங்கியுள்ளன என்பதை அறிந்து உட்கொண்டு நீண்ட நாட்கள்
ஆரோக்கியமாக வாழலாம்.
-
வைட்டமின்-ஏ:
அன்னாசி, பப்பாளி, மாம்பழம், கொய்யா, மஞ்சள்,
பரங்கிக்காய், நெல்லிக்காய், கேரட், பொன்னாங்கண்ணி கீரை
போன்ற உணவுகளில் இந்தச் சத்து அதிகமாக உள்ளது. இதனை
அளவோடு உண்டு வந்தால் மாலைக்கண் நோய்க்கும், தோல்
பொலிவுக்கும் ஏற்றது. அளவிற்கு அதிகமாக உணவில் சேர்த்தால்
வலிப்பு நோய் வரலாம்.
-
வைட்டமின்-பி:
வாழைப் பூ, சாம்பல் பூசணி, நாட்டுத் தக்காளி, முருங்கைக்காய்,
முருங்கைக்கீரை, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், பட்டாணி, கடலை,
மாதுளை ஆகியவற்றில் இந்தச் சத்துக்கள் இருக்கின்றன.
அளவோடு உண்டு வந்தால் உடல் வலிமைக்கும், நரம்புகள்
ஊட்டத்திற்கும் ஏற்றது. வயிற்றுப் புண், வாய்ப்புண், இரத்தசோகை,
கை, கால் விளங்காமை பிரச்னைகள் விரைவில் குணமாகும்.
-
வைட்டமின்-சி:
எலுமிச்சை, அன்னாசி, பப்பாளி, நாட்டுத்தக்காளி, நெல்லிக்காய்,
ஆரஞ்சு, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், வௌ்ளை முள்ளங்கி மற்றும்
புளிப்புச் சுவையுடைய காய்கள், கீரைகளில் இச்சத்து அதிகம் உள்ளது.
நோய் எதிர்ப்பாற்றலுக்கும், இரத்தம் சுத்தம் ஆவதற்கும், அடிக்கடி சளி
பிடிக்கின்றவர்களுக்கும் இச்சத்து மிகவும் தேவை. வயிற்றுப் புண்,
(அல்சர்) குடல் புண் உள்ளவர்கள் இந்த உணவு வகைகளை அதிகமாக
சாப்பிடக் கூடாது.
-
வைட்டமின்-டி:
முட்டை, மீன், தேங்காய், கடலை, பட்டாணி, துவரை, உருளைக்கிழங்கு,
சர்க்கரை வள்ளிக்கிழங்கு, எண்ணெய் வித்துக்கள் உள்ள பொருட்களில்
இந்தச் சத்து அதிகம்.
உடலுக்கு ஊட்டத்தையும், வலிமையும் கொடுக்கும். தோல் நோய்கள்
இந்தச் சத்து குறைவதால் வருகின்றது. தேங்காய், உருளைக்கிழங்கு
போன்ற உணவு வகைகளை வயதானவர்கள் (40 வயது) குறைத்துக்
கொள்ள வேண்டும். 20 வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகம் சேர்த்துக்
கொள்ளலாம்.
-
வைட்டமின்-ஈ:
முருங்கைக்காய், முருங்கை விதை, கடலை, வேர்க்கடலை, முந்திரிப்
பருப்பு, தேங்காய், பேரீச்சப்பழம், பதநீர் ஆகியவற்றில் இந்தச் சத்து
அதிகம் இருக்கின்றது.
உடல் ஆரோக்கியத்திற்கும், உயிர்ச் சத்தான விந்துவையும்,
கருத்தரித்தலுக்கான சினை முட்டைகளையும் வர்ப்பதற்கும் இது
உறுதுணை புரிகிறது. வயதிற்கு வராத பெண்கள், கருத்தரிக்காத
பெண்களுக்கு இந்தச் சத்து மிகவும் தேவை, ஆண் மலடு, பெண் மலடு
போக்க இந்தச் சத்து அவசியம்.
-
வைட்டமின்-கே:
வாழைப்பூ, அத்திக்காய், மாதுளை, வாழைத்தண்டு, நெல்லிக்காய்,
கொய்யாப்பிஞ்சு, மொச்சை, புளிச்சக்கீரை ஆகியவற்றில் இந்தச்
சத்து அதிகம் காணப்படுகின்றது.
-
இந்தச் சத்து உடலில் குறைவதால் இரத்தம் நீற்றுப் போகும். இரத்த
ஒழுக்கு ஏற்படம். இரத்த உறைதலுக்கு இந்தச் சத்து அவசியமாகின்றனது.
-
வாழவும் துணைபுரியும் வைட்டமின்கள் பல... எந்தெந்த
உணவுகளில் என்னென்ன உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின்கள்)
அடங்கியுள்ளன என்பதை அறிந்து உட்கொண்டு நீண்ட நாட்கள்
ஆரோக்கியமாக வாழலாம்.
-
வைட்டமின்-ஏ:
அன்னாசி, பப்பாளி, மாம்பழம், கொய்யா, மஞ்சள்,
பரங்கிக்காய், நெல்லிக்காய், கேரட், பொன்னாங்கண்ணி கீரை
போன்ற உணவுகளில் இந்தச் சத்து அதிகமாக உள்ளது. இதனை
அளவோடு உண்டு வந்தால் மாலைக்கண் நோய்க்கும், தோல்
பொலிவுக்கும் ஏற்றது. அளவிற்கு அதிகமாக உணவில் சேர்த்தால்
வலிப்பு நோய் வரலாம்.
-
வைட்டமின்-பி:
வாழைப் பூ, சாம்பல் பூசணி, நாட்டுத் தக்காளி, முருங்கைக்காய்,
முருங்கைக்கீரை, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், பட்டாணி, கடலை,
மாதுளை ஆகியவற்றில் இந்தச் சத்துக்கள் இருக்கின்றன.
அளவோடு உண்டு வந்தால் உடல் வலிமைக்கும், நரம்புகள்
ஊட்டத்திற்கும் ஏற்றது. வயிற்றுப் புண், வாய்ப்புண், இரத்தசோகை,
கை, கால் விளங்காமை பிரச்னைகள் விரைவில் குணமாகும்.
-
வைட்டமின்-சி:
எலுமிச்சை, அன்னாசி, பப்பாளி, நாட்டுத்தக்காளி, நெல்லிக்காய்,
ஆரஞ்சு, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், வௌ்ளை முள்ளங்கி மற்றும்
புளிப்புச் சுவையுடைய காய்கள், கீரைகளில் இச்சத்து அதிகம் உள்ளது.
நோய் எதிர்ப்பாற்றலுக்கும், இரத்தம் சுத்தம் ஆவதற்கும், அடிக்கடி சளி
பிடிக்கின்றவர்களுக்கும் இச்சத்து மிகவும் தேவை. வயிற்றுப் புண்,
(அல்சர்) குடல் புண் உள்ளவர்கள் இந்த உணவு வகைகளை அதிகமாக
சாப்பிடக் கூடாது.
-
வைட்டமின்-டி:
முட்டை, மீன், தேங்காய், கடலை, பட்டாணி, துவரை, உருளைக்கிழங்கு,
சர்க்கரை வள்ளிக்கிழங்கு, எண்ணெய் வித்துக்கள் உள்ள பொருட்களில்
இந்தச் சத்து அதிகம்.
உடலுக்கு ஊட்டத்தையும், வலிமையும் கொடுக்கும். தோல் நோய்கள்
இந்தச் சத்து குறைவதால் வருகின்றது. தேங்காய், உருளைக்கிழங்கு
போன்ற உணவு வகைகளை வயதானவர்கள் (40 வயது) குறைத்துக்
கொள்ள வேண்டும். 20 வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகம் சேர்த்துக்
கொள்ளலாம்.
-
வைட்டமின்-ஈ:
முருங்கைக்காய், முருங்கை விதை, கடலை, வேர்க்கடலை, முந்திரிப்
பருப்பு, தேங்காய், பேரீச்சப்பழம், பதநீர் ஆகியவற்றில் இந்தச் சத்து
அதிகம் இருக்கின்றது.
உடல் ஆரோக்கியத்திற்கும், உயிர்ச் சத்தான விந்துவையும்,
கருத்தரித்தலுக்கான சினை முட்டைகளையும் வர்ப்பதற்கும் இது
உறுதுணை புரிகிறது. வயதிற்கு வராத பெண்கள், கருத்தரிக்காத
பெண்களுக்கு இந்தச் சத்து மிகவும் தேவை, ஆண் மலடு, பெண் மலடு
போக்க இந்தச் சத்து அவசியம்.
-
வைட்டமின்-கே:
வாழைப்பூ, அத்திக்காய், மாதுளை, வாழைத்தண்டு, நெல்லிக்காய்,
கொய்யாப்பிஞ்சு, மொச்சை, புளிச்சக்கீரை ஆகியவற்றில் இந்தச்
சத்து அதிகம் காணப்படுகின்றது.
-
இந்தச் சத்து உடலில் குறைவதால் இரத்தம் நீற்றுப் போகும். இரத்த
ஒழுக்கு ஏற்படம். இரத்த உறைதலுக்கு இந்தச் சத்து அவசியமாகின்றனது.
-
இரும்புச் சத்து:
முருங்கைக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, அவரை, வாழைப்பூ,
கத்திரிப்பிஞ்சு, நாட்டுத் தக்காளி, வௌ்ளரிக்காய், வெண்டைக்காய்,
பாகற்காயில் இச்சத்து அதிகமாக இருக்கி்ன்றது.
இந்தச் சத்து குறைவதால் இரத்தம் கெடும், தோல் நோய் வரும்,
அடிக்கடி சளி பிடிக்கும், இரத்தசோகை வரும். ஆனால் உடலில்
அளவிற்கு மீறி இது இருந்தால் வயிற்றுக் கோளாறு, சிறு நீரகக்
கோளாறுகள் வரும்.
-
மாவுச்சத்து -
சர்க்கரைச் சத்து: தினமும் உணவில் சேர்க்கப்படும் சர்க்கரை,
வெல்லம், கிழங்கு வகைகள், வெங்காயம், அரிசி, கோதுமை, பால்
பருப்பு வகைகள், தானியங்களில் இந்தச் சத்து அதிகம் காணப்
படுகின்றது. நமது உடலில் உள்ள கொழுப்புச் சத்து கரைந்து
போகாமல் தடுக்கவும், பட்டினி இருப்பவர்கள், நோய்
வாய்ப்பட்டவர்கள் உடல்நலம் பெறவும் இந்தச் சத்து
அவசியமாகிறது.
புரதச் சத்து:
சோயா, மொச்சை, பாதாம்பருப்பு, முந்திரி, வேர்க்கடலை,
கொட்டைப் பருப்பு, பால், பாலாடை, மீன், முட்டை இவைகளில்
இந்தச் சத்து அதிகமாக இருக்கின்றது.
இந்த வகை உணவினால் ஜீரணிக்கப் பயன்படும் ஜீரண நீர்கள்
உடல் வளர்ச்சிக்கும், உடலின் சக்திக்கும் உதவும். நோய் எதிர்ப்புச்
சத்துக்கும் உகந்தது.
புரதச் சத்து குறைவதினால் தசைகள் இளைத்துப் போகும்.
சத்துக் குறைபாடு காரணமாக வீக்கம் ஏற்பட்டு உடல் ஊதுகின்றது.
-
கொழுப்புச் சத்து:
வெண்ணெய், மிருகக் கொழுப்புகள், தேங்காய் எண்ணெய்,
கடலை எண்ணெய், பருத்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோள
எண்ணெய் போன்வற்றில் கொழுப்புச் சத்து அதிகம்.
-
நீரில் கரையாத தன்மையாலும், எண்ணெய்ப் பசை போன்ற
பிசுக்குகளினால் ஆன தனித்தன்மை பெற்ற கொழுப்பு
அமிலத்தையே கொழுப்புச் சத்து என்று கூறுகிறோம். இந்தக்
கொழுப்புகள் உடலில் சக்தியைக் கொடுக்கின்றன.
-
ஒரு கிராம் கொழுப்பில் 9 கலோரி சக்தி கிடைக்கின்றன.
கொழுப்பு அமிலங்கள் உடல் வளர்ச்சிக்கு உதவுகி்ன்றன.
வைட்டமின்கள் ஏ,டி,ஈ,கே போன்றவைகள் இரத்தத்தில் கலக்க
உதவுகி்ன்றன. செரிமான நீரின் உற்பத்தியைக் குறைத்து,
செரிமான வேகத்தைக் கட்டுப்படுத்துகி்னறன.
-
இரத்தச் சத்து
உடலில் அதிகமாக இருந்தால், கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிகம்
வந்துவிடும். ஊளைச்சதை, இரத்தக் கொதிப்பு, இதய நோய்கள் வரலாம்.
-
சுண்ணாம்புச் சத்து
: உடம்பில் தாதுப் பொருட்களில் முக்கியமான ஒரு சத்து,
சுண்ணாம்புச் சத்து ஆகும். முருங்கை இலை, முருங்கைக் கீரை, ராகி,
கோதுமை, நண்டு, ஆட்டிறைச்சி, பீட்ரூட், வெங்காயம், வெண்டைக்காய்,
கேரட் இவைகளில் மிகுதியாக இருக்கின்றது.
-
நமது உடலில் எலும்புகள், பற்கள், நரம்பு மற்றும் தசைகளின் சரியான
இயக்கத்திற்கும், இரத்தம் உறையவும் சுண்ணாம்புச்சத்து தேவைப்
படுகின்றது.
-
சாம்பல் சத்து: முருங்கை, ராகி, கோதுமை, நண்டு, வெங்காயம்,
வெண்டைக்காயில் அதிகம் இருக்கின்றன. இரத்தத்தின் அமில,
காரத்தன்மையை கண்காணிப்பது சாம்பல் சத்தாகும். சுண்ணாம்புச்
சத்து எலும்புகளுடன் சேருவதற்க சாம்பல சத்து பெரும்பங்கு
வகிக்கின்றது.
-
உப்புச் சத்து: நீருக்கு அடுத்தபடியாக மனித உடம்பிற்கு மிகவும்
உறுதுணையாக இருப்பது உப்புதான். ஆனால் உடலில் அளவோடு
உப்புச் சத்து இருக்க வேண்டும். உப்ப அதிகமானால் கழுத்துக்கு
முன்புறம் வீக்கமும், உடல் தளர்ச்சியும் ஏற்படும்.
-
-------------
- விஜயராஜன், சித்த மருத்துவர்
மங்கையர் மலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|