புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
by heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுமுறை பொதுவிளக்கம்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படைப்பாற்றல் இல்லாமலேயே, பொழுதுபோக்கு நேரம் செலவிடுவது எவ்வகையில் சரி!
இந்திய மண்ணில், விடுமுறை என்பதற்கு புதுப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது, எவ்வித இயக்கமும் இன்றி, ஒரு நாளை, அப்படியே வாரி, சோம்பல் உலகிற்கு தாரை வார்த்து விடுவது என்பதாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில், ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலைட் நகரில் நடந்த ஒரு மாநாட்டிற்கு சென்றிருந்தேன்.
அது, ஒரு ஞாயிற்றுக் கிழமை. நான் தங்கியிருந்த வீடு, தமிழர் வீடு. அந்த வீட்டிற்கு நேர் எதிர் வீட்டில், ஆஸ்திரேலியர் ஒருவர், தன் வீட்டு புல் தரையை அடியோடு பெயர்த்து, அப்புறப்படுத்தியபடி இருந்தார்.
'ஏன் இவர், புல் தரையைப் பெயர்த்து எடுக்கிறார்...' என்று, தமிழ் நண்பரிடம் கேட்டேன்.
இதற்கு கிடைத்த விளக்கம், புதுமையாக இருந்தது.
'அவர் என் நண்பர் தான். போன வாரம், அவருடன் பேசிய போது, புல் தரையை நீக்கி, தரை போடப் போவதாகவும், அதையும், அவரே செய்யப் போவதாக கூறினார்...' என்றவர், 'நேற்றே வேலையை ஆரம்பித்து விட்டார்; இன்று முடித்து விடுவார் என நினைக்கிறேன். அடுத்த வாரம், தரைபோட துவங்கி விடுவார். சனி, ஞாயிற்றுக்கிழமைகளை அவர் வீணாக்க விரும்பவில்லை. இங்கே, இம்மாதிரியான பணிகளை செய்ய, ஆட்கள் கிடைப்பது கடினம்; கிடைத்தாலும், பெரிய பில்லாக நீட்டுவர்.
'இன்னொன்று, 'எனக்குத் தெரிந்த வேலையை, நான் ஏன் பிறரிடம் கொடுத்து, கூலியை இழக்க வேண்டும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாறுபட்ட உழைப்பை செய்து, இதிலும் சேமிக்க விரும்புகிறேன். இதில் மிச்சமாகும் பணத்தை கொண்டு, சிட்னியில் நடக்க இருக்கும் ஒரு ரக்பி ஆட்டத்தை, மகிழ்ச்சியாகக் காணப் போகிறேன்...' என்று அவர் என்னிடம் கூறினார்...' என்றார் தமிழ் நண்பர்.
அகல விரிந்த என் கண்கள், இயல்புக்கு திரும்ப, வெகு நேரம் ஆயின. இருக்காதா பின்னே... சனி, ஞாயிறு என்றால் மாறுபட்ட உழைப்பு என்கிற தங்க வாக்கியம், என் நெஞ்சில், 'பச்சக்' என்று ஒட்டியது.
நம் மண்ணிலிருந்தும், உதாரணம் காட்ட விரும்புகிறேன்... இவர் ஒரு பதிப்பாளர்; இவருக்கென்று வாரக் கடைசி வீடுகள், கடற்கரை, விவசாயப் பண்ணை மற்றும் மலைப்பகுதியில் வீடுகள் உள்ளன; ஆனால், சாமானியத்தில் இவற்றைப் பயன்படுத்த மாட்டார்.
இது பற்றி அவரிடம் கேட்ட போது, 'இளமையும், துடிப்பும், செயல்படுகிற ஆற்றலும், நல்ல உடல் நலமும் உள்ள போது சம்பாதித்தல் தான் ஆயிற்று. ஓடியாடி உழைக்கக் கூடிய காலத்தை வீணாக்கி, ஓய்வெடுத்தால், பின்னாளில், என் ஈசி சேர் முள்ளால் செய்யப்பட்டதாக ஆகிவிடும். ஓய்வு எடுத்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வரும் போது பார்க்கலாம்...' என்றார்.
ஏதோ கண் திறந்தது மாதிரி பேசின இவரது பேச்சும், விளக்கமும், மனதில் அடங்கா தீயாய், இன்றும் என்னுள் வலம் வருகிறது.
விடுமுறை என்பது, முழு ஓய்வு நாள் அல்ல; ஓய்வும் தேவை தான். ஆனால், இந்த ஓய்வின் நடுவே, மாறுபட்ட உழைப்பை மேற்கொண்டால், இன்னும் வளரலாம்.
ஊதிய வர்க்கத்திற்கு, இன்னொன்றும் கூற வேண்டியுள்ளது. வாரத்தில், ஆறு நாட்கள், உங்கள் முதலாளிக்காக உழைக்கிறீர்கள். ஒரு நாளையோ, அரை நாளையோ ஒதுக்கி, உங்கள் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டாமா!
ஓய்வு, தூக்கம், பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை ஆகிய நான்கு கோடுகளையும், நம்மைச் சுற்றியுள்ள சதுரங்களாக்கி, இதற்குள் வாழ்ந்து, பொழுதுகளைத் தீர்த்து விடாமல், வளர்ச்சி எனும் மாபெரும் வெளி வட்டம், இச்சதுரத்தை தாண்டி இருக்கிறது என்பதை உணர வேண்டும். இல்லாவிடில், இவ்வட்டம் நம்மை புறக்கணித்து விடும் அபாயமும் இருக்கிறது.
ஓய்வின் தத்துவத்தை, பலர் ஏனோ இன்னும் சரிவரப் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. அளவை மீறுகிற ஓய்வு, ஒரு பாத்திரத்தில், அது நிரம்பி வழிந்த பின்னும், தொடர்ந்து நீரை ஊற்றிக் கொண்டே இருப்பதற்கு சமம். போதும் இந்த சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு!
ஓய்வு என்பதை உடல் கேட்கிறது; ஆனால், உழைப்பு என்பதை, நம் வாழ்வின் தேவைகள் கேட்கின்றன. இவற்றுள் எதற்கு செவி சாய்ப்பதாக உத்தேசம்? கடமைகள் குவிந்து கிடக்கும் போதும், பணிகள் நெருக்கடி தரும் போதும், விடுமுறையில் நாட்டம் செலுத்துவது என்பது, எதிலும் அடங்கா அநியாயம்!
லேனா தமிழ்வானன்
இந்திய மண்ணில், விடுமுறை என்பதற்கு புதுப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது, எவ்வித இயக்கமும் இன்றி, ஒரு நாளை, அப்படியே வாரி, சோம்பல் உலகிற்கு தாரை வார்த்து விடுவது என்பதாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில், ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலைட் நகரில் நடந்த ஒரு மாநாட்டிற்கு சென்றிருந்தேன்.
அது, ஒரு ஞாயிற்றுக் கிழமை. நான் தங்கியிருந்த வீடு, தமிழர் வீடு. அந்த வீட்டிற்கு நேர் எதிர் வீட்டில், ஆஸ்திரேலியர் ஒருவர், தன் வீட்டு புல் தரையை அடியோடு பெயர்த்து, அப்புறப்படுத்தியபடி இருந்தார்.
'ஏன் இவர், புல் தரையைப் பெயர்த்து எடுக்கிறார்...' என்று, தமிழ் நண்பரிடம் கேட்டேன்.
இதற்கு கிடைத்த விளக்கம், புதுமையாக இருந்தது.
'அவர் என் நண்பர் தான். போன வாரம், அவருடன் பேசிய போது, புல் தரையை நீக்கி, தரை போடப் போவதாகவும், அதையும், அவரே செய்யப் போவதாக கூறினார்...' என்றவர், 'நேற்றே வேலையை ஆரம்பித்து விட்டார்; இன்று முடித்து விடுவார் என நினைக்கிறேன். அடுத்த வாரம், தரைபோட துவங்கி விடுவார். சனி, ஞாயிற்றுக்கிழமைகளை அவர் வீணாக்க விரும்பவில்லை. இங்கே, இம்மாதிரியான பணிகளை செய்ய, ஆட்கள் கிடைப்பது கடினம்; கிடைத்தாலும், பெரிய பில்லாக நீட்டுவர்.
'இன்னொன்று, 'எனக்குத் தெரிந்த வேலையை, நான் ஏன் பிறரிடம் கொடுத்து, கூலியை இழக்க வேண்டும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாறுபட்ட உழைப்பை செய்து, இதிலும் சேமிக்க விரும்புகிறேன். இதில் மிச்சமாகும் பணத்தை கொண்டு, சிட்னியில் நடக்க இருக்கும் ஒரு ரக்பி ஆட்டத்தை, மகிழ்ச்சியாகக் காணப் போகிறேன்...' என்று அவர் என்னிடம் கூறினார்...' என்றார் தமிழ் நண்பர்.
அகல விரிந்த என் கண்கள், இயல்புக்கு திரும்ப, வெகு நேரம் ஆயின. இருக்காதா பின்னே... சனி, ஞாயிறு என்றால் மாறுபட்ட உழைப்பு என்கிற தங்க வாக்கியம், என் நெஞ்சில், 'பச்சக்' என்று ஒட்டியது.
நம் மண்ணிலிருந்தும், உதாரணம் காட்ட விரும்புகிறேன்... இவர் ஒரு பதிப்பாளர்; இவருக்கென்று வாரக் கடைசி வீடுகள், கடற்கரை, விவசாயப் பண்ணை மற்றும் மலைப்பகுதியில் வீடுகள் உள்ளன; ஆனால், சாமானியத்தில் இவற்றைப் பயன்படுத்த மாட்டார்.
இது பற்றி அவரிடம் கேட்ட போது, 'இளமையும், துடிப்பும், செயல்படுகிற ஆற்றலும், நல்ல உடல் நலமும் உள்ள போது சம்பாதித்தல் தான் ஆயிற்று. ஓடியாடி உழைக்கக் கூடிய காலத்தை வீணாக்கி, ஓய்வெடுத்தால், பின்னாளில், என் ஈசி சேர் முள்ளால் செய்யப்பட்டதாக ஆகிவிடும். ஓய்வு எடுத்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வரும் போது பார்க்கலாம்...' என்றார்.
ஏதோ கண் திறந்தது மாதிரி பேசின இவரது பேச்சும், விளக்கமும், மனதில் அடங்கா தீயாய், இன்றும் என்னுள் வலம் வருகிறது.
விடுமுறை என்பது, முழு ஓய்வு நாள் அல்ல; ஓய்வும் தேவை தான். ஆனால், இந்த ஓய்வின் நடுவே, மாறுபட்ட உழைப்பை மேற்கொண்டால், இன்னும் வளரலாம்.
ஊதிய வர்க்கத்திற்கு, இன்னொன்றும் கூற வேண்டியுள்ளது. வாரத்தில், ஆறு நாட்கள், உங்கள் முதலாளிக்காக உழைக்கிறீர்கள். ஒரு நாளையோ, அரை நாளையோ ஒதுக்கி, உங்கள் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டாமா!
ஓய்வு, தூக்கம், பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை ஆகிய நான்கு கோடுகளையும், நம்மைச் சுற்றியுள்ள சதுரங்களாக்கி, இதற்குள் வாழ்ந்து, பொழுதுகளைத் தீர்த்து விடாமல், வளர்ச்சி எனும் மாபெரும் வெளி வட்டம், இச்சதுரத்தை தாண்டி இருக்கிறது என்பதை உணர வேண்டும். இல்லாவிடில், இவ்வட்டம் நம்மை புறக்கணித்து விடும் அபாயமும் இருக்கிறது.
ஓய்வின் தத்துவத்தை, பலர் ஏனோ இன்னும் சரிவரப் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. அளவை மீறுகிற ஓய்வு, ஒரு பாத்திரத்தில், அது நிரம்பி வழிந்த பின்னும், தொடர்ந்து நீரை ஊற்றிக் கொண்டே இருப்பதற்கு சமம். போதும் இந்த சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு!
ஓய்வு என்பதை உடல் கேட்கிறது; ஆனால், உழைப்பு என்பதை, நம் வாழ்வின் தேவைகள் கேட்கின்றன. இவற்றுள் எதற்கு செவி சாய்ப்பதாக உத்தேசம்? கடமைகள் குவிந்து கிடக்கும் போதும், பணிகள் நெருக்கடி தரும் போதும், விடுமுறையில் நாட்டம் செலுத்துவது என்பது, எதிலும் அடங்கா அநியாயம்!
லேனா தமிழ்வானன்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல கருத்துப்பதிவு சகோதரி......... என்னிடம் ஓய்வு பெற்றுவிட்டீர்களா என்றால் நான் ஆசியர் பணி நிறைவு பெற்றுள்ளேன் அஞ்சல முகவர் பணி ஆற்றுகின்றேன் என்பேன்.மனிதனுக்கு ஓய்வு என்பதும் விடுப்பு என்பதும் பிற வேலைக்காக என்றும் பொருள் கொள்ளலாம்....
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
P.S.T.Rajan wrote:நல்ல கருத்துப்பதிவு சகோதரி......... என்னிடம் ஓய்வு பெற்றுவிட்டீர்களா என்றால் நான் ஆசியர் பணி நிறைவு பெற்றுள்ளேன் அஞ்சல முகவர் பணி ஆற்றுகின்றேன் என்பேன்.மனிதனுக்கு ஓய்வு என்பதும் விடுப்பு என்பதும் பிற வேலைக்காக என்றும் பொருள் கொள்ளலாம்....
ரொம்ப சரி அண்ணா .......................வெறுமன இருக்கேன் என்று எப்பவும் சொல்லக்கூடாது ................ .சில பெண்கள் சொவார்கள், 'நான் வேலைக்கு போகலை, வீட்டில் சும்மாத்தான் இருக்கேன்' என்று...................
வீட்டில் சும்மாவா இருக்கோம்?.....ஒரு நாள் வீட்டில் ஒரு பெண் இல்லாவிட்டால் ஆகும் கதி தான் எல்லோருக்கும் தெரியுமே....................எனவே, வீட்டை நிர்வகிக்கிறேன் என்று சொல்லணும் என்று நினைப்பேன் நான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1189345ayyasamy ram wrote:
-
சிங்கப்பூரில் எனது மகள் வீட்டின் உட்புறம்
சுவர்களுக்கு கலர் பூச்சு, அவர்களேதான் செய்தார்கள்...
அதற்கான ரோலர் வாங்கி பயன்படுத்தினார்கள்...
-
இது போன்ற வீடு பராமரிப்புகளை நாமே செயது
கொள்ளலாம்...
இங்கும் அப்படித்தான் ராம் அண்ணா ...................பால்காரன், பேப்பர் காரன், கறிகாய் காரன், காஸ் காரன், போஸ்ட் man என யாரும் கிடையாது, எல்லாமே நாமே செய்து கொள்ளணும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|