புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_m10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
25 Posts - 39%
heezulia
கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_m10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_m10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_m10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_m10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_m10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_m10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_m10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 2%
Barushree
கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_m10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 2%
M. Priya
கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_m10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_m10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_m10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_m10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_m10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_m10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_m10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
7 Posts - 2%
prajai
கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_m10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_m10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_m10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_m10கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்றதனால் ஆயபயன் என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் ! கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Jan 17, 2016 7:08 pm

தலைப்பு தந்தவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் !

தலைப்பு ;
கற்றதனால் ஆயபயன் என்கொல் தமிழ் எழுத்தால்
இற்றைக் கெழுதார் எனின் ! கவிஞர் இரா .இரவி !

உயிர் எழுத்து மெய் எழுத்து உயிர்மெய் எழுத்து
உயிர் எழுத்தாகக் கொள்வோம் என்பது மெய்யே !

ஓரெழுத்து ஈரெழுத்துத் தானே என்று தமிழில்
வேரெழுத்துக்களை சேர்த்தல் சிதைவு தமிழுக்கு !

எழுத்துக்களுக்குப் பற்றாக்குறை இல்லை தமிழில்
ஏன் ? எதற்கு ? பிறமொழி எழுத்துக்கள் சிந்திப்பீர் !

வடமொழி எழுத்துக்களைக் கலப்பதை நிறுத்திடுவோம்
வண்டமிழை கலப்பின்றி வளர்த்திடுவோம் !

தமிழ்மொழியில் ஒரேழுத்துக்கும் பொருள் உண்டு
தமிழ்மொழி போல வேறுமொழிக்கு சிறப்பு இல்லை !

வறுமையில் வாடுபவன் கடன் வாங்கலாம்
வளமான தமிழுக்கு பிறமொழிக்கடன் வேண்டாம் !

உணவில் கலப்படம் உயிர்க்குக் கேடு
உன்னத மொழியில் கலப்படம் தமிழுக்குக் கேடு !

படிக்காத பாமரர்கள் பிறமொழி எழுத்து உச்சரிப்பதில்லை
படித்த பண்டிதர்கள்தான் பிறமொழி எழுத்தை எழுதுகின்றனர் !

படிக்காத கிராமத்தினர் ராசா ரோசா என்கின்றனர்
படித்தவர்கள்தான் ராஜா ரோஜா என்கின்றனர் !

உலகின் முதல்மொழி தமிழ்மொழி அறிந்திடுக
உலகப் பொதுமறை தந்தமொழி நம் தமிழ் !

தமிழ் மொழியின் பெருமையைக் காத்திடுவோம்
தமிழ் எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்திடுவோம் !
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !





M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jan 17, 2016 7:44 pm

//ஓரெழுத்து ஈரெழுத்துத் தானே என்று தமிழில்
வேரெழுத்துக்களை சேர்த்தல் சிதைவு தமிழுக்கு !//

வேறெழுத்துக்களை என்றல்லவா வரவேண்டும் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Jan 18, 2016 8:24 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Jan 18, 2016 8:33 am

வேறெழுத்துக்களை என்பதுதான் சரி .எழுத்துப் பிழைக்கு மன்னிக்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக