புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
3 Posts - 2%
jairam
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
1 Post - 1%
Guna.D
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
1 Post - 1%
Poomagi
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
17 Posts - 4%
prajai
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
8 Posts - 2%
சண்முகம்.ப
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
8 Posts - 2%
jairam
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
4 Posts - 1%
Jenila
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயின் அன்பு


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 18, 2016 4:39 pm

மனதை மயக்கும் 
சிரிப்பு அக்குழந்தையிடம் 
இல்லை! 

அழகு குழந்தை 
ஆண்டவன் கொஞ்சம் 
கோவத்தில் படைத்து 
விட்டான் போலும்! 

மூளையில் கோளாறு 

முகம் பார்த்து 
சிரிக்க மறுக்கும் குழந்தை! 

தாயோ 
முகமதையே பார்த்து 
உச்சி முகர்ந்திடுவாள்! 

கண்கள் நேரிடையாக 
பார்க்க தெரியாத குழந்தை! 

தாயோ 
கண்ணார கண்களையே 
நோக்கிடுவாள்! 

கைப்பிடிக்க தெரியா குழந்தை! 

தாய் அவளோ கைதனையே 
தன் குழந்தைக்கு 
தந்திடுவாள்! 

கால் தடுமாறும் குழந்தை 

தாய் அவளோ 
ஊன்று கோலாய் 
உடனிருப்பாள்! 

காலங்கள் கடந்து 
செல்கையில் 
குழந்தையிடம் மாற்றம்! 

குழந்தை தாயை 
பார்த்தது! 
முகமதையே பார்த்து 
முத்தத்தால் மகிழ்ச்சியை 
தந்தது! 

முகம் மகிழ்ச்சி மலர்ந்தது! 
எச்சில் ஒழுகும் வாயில் 
அன்பு வழிந்தது! 

தடுமாறும் வார்த்தைகளில் 
தன்னம்பிக்கை தெரிந்தது! 

இதெல்லாம் தாயானவள் 
அன்பினால் சாதித்தவை! 

மருத்துவராக 
ஆசானாக 
பயிற்சியாளராக 
கடவுளாக 
எல்லாமுமாக 
ஓர் தாயால் 
சாதிக்க முடியும்! 
இந்த தாயும் சாதித்தால்! 
எந்த தாயும் விலக்கு அல்ல! 

அன்பு அனைத்தையும் 
வெல்லும்!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jan 18, 2016 5:06 pm

ஆண்டவன் அவசரத்தில் அரைகுறையாகப் படைத்தாலும், தாயின் அன்பு எல்லா குறைகளையும் சரி செய்துவிட்டது . கருத்துள்ள கவிதைக்குப் பாராட்டுக்கள் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 18, 2016 5:38 pm

அருமை அருமை சசி புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 18, 2016 6:16 pm

அதுதான் தாயின் அன்பு .
அழகுற கூறியுள்ளீர் ,சசி .
அருமையாக இருக்கிறது .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 18, 2016 9:36 pm

T.N.Balasubramanian wrote:அதுதான் தாயின் அன்பு .
அழகுற கூறியுள்ளீர் ,சசி .
அருமையாக இருக்கிறது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1188312


[size=34]மிகவும் நன்றி ஐயா 
[/size]



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 18, 2016 9:38 pm

M.Jagadeesan wrote:ஆண்டவன் அவசரத்தில்  அரைகுறையாகப் படைத்தாலும், தாயின் அன்பு எல்லா குறைகளையும் சரி செய்துவிட்டது . கருத்துள்ள கவிதைக்குப் பாராட்டுக்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1188304

தாயின் அன்பிற்கு ஈடு இணை கிடையாது 
நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 19, 2016 12:31 am

நிஜம், அன்பு அனைத்தையும் வெல்லும்!! - அருமை.



தாயின் அன்பு  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதாயின் அன்பு  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தாயின் அன்பு  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக