புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
29 Posts - 39%
ayyasamy ram
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
21 Posts - 28%
Dr.S.Soundarapandian
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
3 Posts - 4%
Guna.D
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
1 Post - 1%
mruthun
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
104 Posts - 48%
ayyasamy ram
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
2 Posts - 1%
manikavi
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னமிட்ட கை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 15, 2016 7:09 pm



பராசக்தியிடம் சென்று பாரதியார் எப்படி உரிமை கொண்டாடுவாரோ
, அதுபோலவே கிருஷ்ண பரமாத்மாவுடன் உரிமை கொண்டாடுவார்
விவேகானந்தர்.

பல சமயங்களில் விவேகானந்தர் கிருஷ்ணருடன் கோபித்துக் கொண்ட
சம்பவங்களும் நடந்ததுண்டு. அப்படியொரு முறை கோபம் கொண்ட
நிகழ்ச்சி ஆயர்பாடியில் நடந்தது.

‘இன்று உணவைத் தேடி நாம் செல்லக்கூடாது. நம்மைத் தேடி உணவு
வந்தால் மட்டுமே அதை உண்ண வேண்டும்’ என்று திடீரென்று
ஒரு வைராக்கியம் வைத்துக் கொண்டார்.

அந்த வைராக்கியத்துடனேயே சாலைகளில் நடந்து கொண்டிருந்தார்.
பசி வயிற்றைக் கிள்ளத் தொடங்கி விட்டது. கால்கள் நடுங்க ஆரம்பித்து
விட்டன.

‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல’
யாரோ தன்னை அழைப்பது போலவும், உணவுப் பொட்டலத்தை நீட்டுவது
போலவும் உணர்ந்தார். ‘ம்ஹும்… இது ஏதோ பிரமை. அது உண்மை
என்றால் நம் முன்னால் வந்து கொடுக்கட்டும். கிருஷ்ண பரமாத்மா
கொடுக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் கொடுத்தே தீருவார்…’

– வைராக்கியம் தொடர்ந்தது. பரமாத்மாதான் பசியைப் போக்க முடிவு
செய்து விட்டாரே! விவேகானந்தரின் முன்னால் அருவமாய் தோன்றி
உணவு கொடுத்துவிட்டு மறைந்து விட்டார்.

விவேகானந்தருக்கு எல்லா வகையிலும் பரம்பொருள் தன்னை
நிரூபித்துக் கொண்டே வந்தார்.

——————————–
ரேணுகா சூரியகுமார்
முத்தாரம்


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Jan 17, 2016 7:16 pm

நமது கடமை என சுவாமி விவேகானந்தர் கூறுவது யாதெனில்.....பிறப்பையும்வாழ்க்கை நிலையையும் அடிப்படையாகக்கொண்ட கடமைகளைப்பற்றி பகவத்கீதை பல இடங்களில் கூறுகிறது. பிறப்பும் ,வாழ்க்கையும் சமுதாயத்தில் ஒருவன் பெறுகின்ற இடமுமே அவனது வாழ்க்கையின் பல்வேறுசெயல்பாடுகளின் மீது அவன் கொள்கின்ற மனநிலையையும் தார்மீக நிலையையும் பெருமளவிற்கு நிர்சயிக்கின்றன. எனவே நாம் எந்த சமூகத்தில் பிறந்துள்ளோமோ அந்த சமுதாயத்தின் லட்சியங்களுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் ஏற்ப நம்மை உயர்த்தவும் உன்னதப் படுத்தவும் உதவுகின்ற செயலே நமது கடமை...என அறிவிக்கின்றார் .

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Jan 17, 2016 7:33 pm

கற்பு ;- கற்பு என்பதே ஆண் பெண் இருபாலரிடமும் இருக்கவேண்டிய முதல் நன்னெறியாகும். ஒருமனிநன் எவ்வளவுதான் வழி தவறியவனாக இருந்தாலும்மென்மையும்அன்பும் நிறைந்த கற்புமிக்க மனைவி யால் திருந்தாத மனிதன் அபூர்வமே. உலகம் அந்த அளவிற்கு இன்னும்கெட்டுவிட வில்லை,....தூய்மையாலும் கற்பாலும்வெற்றி கொள்ள முடியாத எந்த மிருகத்தனம் உள்ளது ? கணவனைத்தவிர பிற ஆடவர்கள் எல்லோரையும் தன் குழந்தையாகக் கருதி அவர்களுடன் தாயின் நிலையிலேயே பழகுகின்ற நற்பண்புமிக்க கற்பு நிறைந்த ஒரு பெண்ணின் முன்னால் வருகின்ற எந்த மனிதனும் அவன் எவ்வளவு தான் கொடியவனாக இருந்தாலும்புனிதத்தின் சூழலை உணராமல் இருக்க முடியாது. அந்த பெண்ணினுடைய தூய்மையின் ஆற்றல் அவ்வளவு உயர்ந்த தாக இருக்கும்.அதுபோலவே ஒவ்வோர் ஆணும் தன் மனைவியைத்தவிர மற்ற பெண்ணை தாயாகவோ , சகோதரியாகவோ நினைக்க வேண்டும்....உலகில் தாயின் இடம் மிகவும் உயர்ந்தது. அந்த ஓர் இடத்தில் தான்மிக உயர்ந்த சுயநலமின்மையை கற்கவும் செயல்முறை படுத்தவும் முடியும். தாயன்பைவிட மேலான அன்பு ஒன்று இருக்க முடியுமானால் அது இறையன்பு மட்டுமே . மற்ற எல்லாமே தாழ்ந்தவைதான்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக